புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Jenila | ||||
viyasan | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்து முத்தாய்த் தத்துவங்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
முத்து முத்தாய்த் தத்துவங்கள் - மெய்ஞ்ஞானம்
1. சொல்லும் சொல்லும் செய்யும் செயலும் வேறானால் அவன் மனிதன்- ஜீவாத்மா.
சொல்லும் சொல்லே செய்யும் செயலானால் அவன் புனிதன் – மகாத்மா .
சொல்லும் செயலும் இல்லாதுபோனால் அவன் அனந்தன்- தேவன் - பரமாத்மா
முத்து முத்தாய்த் தத்துவங்கள் - மெய்ஞ்ஞானம்
1. சொல்லும் சொல்லும் செய்யும் செயலும் வேறானால் அவன் மனிதன்- ஜீவாத்மா.
சொல்லும் சொல்லே செய்யும் செயலானால் அவன் புனிதன் – மகாத்மா .
சொல்லும் செயலும் இல்லாதுபோனால் அவன் அனந்தன்- தேவன் - பரமாத்மா
முத்து முத்தாய்த் தத்துவங்கள் .9 – மெய்ஞ்ஞானம்.
உலகம் முழுவதும் எங்குமாக இருக்கும் பரம்பொருள் (கடவுள்) , உலகில் எங்குதான் இல்லை !
உருவமாகவும் அருவமாகவும் உலகமெலாம் இருப்பவை பரம்பொருளின் வெளிப்பாடுகளே !
பரம்பொருள் , நம்மிலும் “நான்” என்னும் தன்னறிவாக இருப்பது – இதைத்தான் “ப்ரக்ஞானாம் பிரம்மம் - தான் என்னும் தன்னறிவே பரம்பொருள்” என்கிறது ரிக்வேத மகாவாக்கியம்.
அதுபோலவே உலக இருப்புக்கள் யாவற்றிலும் தத்தம் சுய அறிவாக விளங்குவதும் பரம்பொருளேதான். இதைத்தான், “அயம் ஆத்மா ப்ரம்மம் - இங்கு இருப்பதெல்லாம் பரம்பொருள்” என்கிறது அதர்வண வேத மகாவாக்யம்.
இப்போது, நாம் தெரிந்து உணர்ந்து அறிந்துகொள்ள வேண்டுவதெல்லாம் – பரம்பொருள் அறியத்தக்கதா அல்லது அடையத்தக்கதா என்பதே.
ஆராய்ந்து பார்த்தால் , பரம்பொருள் அடையத்தக்கது அல்ல - ஏனெனில் அது நம்மிடமே எப்போதும் உள்ளது. அவ்வாறாகில், பரம்பொருள் அறியத்தக்கதே.
நம்மிலும் , உலக இருப்புக்கள் ஒவ்வொன்றிலும் அதன் இருப்பை அறிந்துகொள்ளும் அறிவைப் பெறுதலே அதனை அறிதல் ஆவது. ஆகவே பரம்பொருளை நாம் நம்மிலும், அதுபோலவெ பிற யாவற்றிலும் இருப்பதை அறிந்து கொள்வோம். கடவுளை அறிந்து நிம்மதியையும் அடைவோம் - வாழ்வில் ஆனந்தித்தும் இருப்போம்.
ஸ்ரீ குருவே நம:
உலகம் முழுவதும் எங்குமாக இருக்கும் பரம்பொருள் (கடவுள்) , உலகில் எங்குதான் இல்லை !
உருவமாகவும் அருவமாகவும் உலகமெலாம் இருப்பவை பரம்பொருளின் வெளிப்பாடுகளே !
பரம்பொருள் , நம்மிலும் “நான்” என்னும் தன்னறிவாக இருப்பது – இதைத்தான் “ப்ரக்ஞானாம் பிரம்மம் - தான் என்னும் தன்னறிவே பரம்பொருள்” என்கிறது ரிக்வேத மகாவாக்கியம்.
அதுபோலவே உலக இருப்புக்கள் யாவற்றிலும் தத்தம் சுய அறிவாக விளங்குவதும் பரம்பொருளேதான். இதைத்தான், “அயம் ஆத்மா ப்ரம்மம் - இங்கு இருப்பதெல்லாம் பரம்பொருள்” என்கிறது அதர்வண வேத மகாவாக்யம்.
இப்போது, நாம் தெரிந்து உணர்ந்து அறிந்துகொள்ள வேண்டுவதெல்லாம் – பரம்பொருள் அறியத்தக்கதா அல்லது அடையத்தக்கதா என்பதே.
ஆராய்ந்து பார்த்தால் , பரம்பொருள் அடையத்தக்கது அல்ல - ஏனெனில் அது நம்மிடமே எப்போதும் உள்ளது. அவ்வாறாகில், பரம்பொருள் அறியத்தக்கதே.
நம்மிலும் , உலக இருப்புக்கள் ஒவ்வொன்றிலும் அதன் இருப்பை அறிந்துகொள்ளும் அறிவைப் பெறுதலே அதனை அறிதல் ஆவது. ஆகவே பரம்பொருளை நாம் நம்மிலும், அதுபோலவெ பிற யாவற்றிலும் இருப்பதை அறிந்து கொள்வோம். கடவுளை அறிந்து நிம்மதியையும் அடைவோம் - வாழ்வில் ஆனந்தித்தும் இருப்போம்.
ஸ்ரீ குருவே நம:
முத்து முத்தாய்த் தத்துவங்கள் .10 – மெய்ஞ்ஞானம்
மனிதனின் எண்ணமும் செயலும் உயர்ந்ததானால் உடம்பிற்குப் பெருமை
- அந்நிலையில் உடம்பு ‘மெய்’ என்றாகிறது.
மனிதனின் என்ணமும் செயலும் தாழ்ச்சி அடைந்தால் உடம்பிற்குச் சிறுமை
- அந்நிலையில் உடம்பு ‘பொய்’ என்றாகிறது.
தத்தம் உடம்பு மெய்யா அல்லது பொய்யா என்பது அவரவர் கையில்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நாளும் கிழமையும் குறிப்பிடாமல் வீட்டிற்கு
எதிர்பாராமல் வரும் முன்பின் அறியாதவர்தான்
அதிதி என்பவர் மேற்குறிப்பிட்டவர்தான் .
ஆனால் ,
குறிப்பிட்ட நபர் ,குறிப்பிட்ட தினத்தில் ,ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் வாராது ,
அதிதியாக தாங்கள் பாவிக்கப் படவேணும் ,என்று நம் மீது வருத்தப்படும் போது ,
நமக்கு கஷ்டமாக இருக்கிறது .
ப்ரேக்பாஸ்ட க்கு வரவேண்டியவர் லன்ச் டைமுக்கு வந்து விட்டு , இந்த நேரம்தான்
என் பிரேக் பாஸ்ட் டைம் என்றால் என்ன பண்ணுவது .
எனது நண்பர் என்னைவிட 2 வயது பெரியவர் . அவர் வீட்டில் காலை சாப்பாடு 10 மணிக்கு முடிந்து விடும். 12 மணிக்குள் ஒரு குட்டி தூக்கமும் போட்டு எழுந்து விடுவார் . எங்கள் வீட்டில் சாப்பாட்டு டைம் 12 30 to 1 pm .தவறினால் 1.30 க்குள் . இல்லாவிட்டால் எனக்கு தலைவலி /அதனால் வாமிட்டிங் போன்றவை வரும் . ஆனால் நண்பர் வீட்டுக்கு சாப்பிட போனால் அவருடைய கால நேரங்களைதான் அனுசரிப்பேன் .
அதிதி என்று சொல்லிக் கொண்டு அர்த்தம் புரியாமல் , நமக்கு பாடம் எடுக்கும் போது , அவர் நிலை கண்டு அழுவதா அல்லது சிரிப்பதா என்றே தோன்றுகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆனால் ஐயா ! நட்பும் உறவும் அதிதிகள் அல்லவே !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
முன் பின் அறியாதவர்தானே அதிதி .
நாம் அறிந்த விஷயம்தான்.
ரமணியன்
நாம் அறிந்த விஷயம்தான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஐயா !
வேதகால அதிதிகளில் :
சிலர் வரமளிக்க வருகை தந்துள்ளனர்;
சிலர் சோதிக்க வந்துள்ளனர்;
சிலர் உண்டுபோக வந்துள்ளனர்;
ஆனால் எல்லா அதிதிகளின் வரவும் இறுதியில் உலகம் முழுமைக்கும் ஆகும் இல்லறாத்தானுக்கு ஏதோ ஒரு வகையில் நன்மைதருவதாகவே இருந்துள்ளது.
நமது அன்னை அனுசூயாவின் அகத்திற்கு வந்த அந்த மூவர் உட்பட.
எல்லாம் நமக்கும் ஒரு பாடமும் படிப்பினையும்தான் என்பது அடியனின் கருத்து.
வேதகால அதிதிகளில் :
சிலர் வரமளிக்க வருகை தந்துள்ளனர்;
சிலர் சோதிக்க வந்துள்ளனர்;
சிலர் உண்டுபோக வந்துள்ளனர்;
ஆனால் எல்லா அதிதிகளின் வரவும் இறுதியில் உலகம் முழுமைக்கும் ஆகும் இல்லறாத்தானுக்கு ஏதோ ஒரு வகையில் நன்மைதருவதாகவே இருந்துள்ளது.
நமது அன்னை அனுசூயாவின் அகத்திற்கு வந்த அந்த மூவர் உட்பட.
எல்லாம் நமக்கும் ஒரு பாடமும் படிப்பினையும்தான் என்பது அடியனின் கருத்து.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முத்து முத்தாய்த் தத்துவங்கள் .11 – மெய்ஞ்ஞானம்
நெஞ்சை அள்ளும் பஞ்ச கோசம்:
கோசம் என்றால் இருப்பிடம் என்றும் பொருள்.
மானுட உடம்பில் பரம்பொருள் ஐந்து கோசங்களைக் கொண்டு இயங்குகிறது.
1. அன்னமய கோசம் – உணவை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
2. ப்ராணமய கோசம் - காற்றை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
3. மனோமய கோசம் – மனத்தை இருப்பிடமாகக் கொண்டுள்ளது.
4. விஞ்ஞானமய கோசம் – அறிவை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
5. ஆனந்தமய கோசம் – துக்கமற்ற ஆனந்தத்தை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
நெஞ்சை அள்ளும் பஞ்ச கோசம்:
கோசம் என்றால் இருப்பிடம் என்றும் பொருள்.
மானுட உடம்பில் பரம்பொருள் ஐந்து கோசங்களைக் கொண்டு இயங்குகிறது.
1. அன்னமய கோசம் – உணவை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
2. ப்ராணமய கோசம் - காற்றை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
3. மனோமய கோசம் – மனத்தை இருப்பிடமாகக் கொண்டுள்ளது.
4. விஞ்ஞானமய கோசம் – அறிவை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
5. ஆனந்தமய கோசம் – துக்கமற்ற ஆனந்தத்தை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
முத்து முத்தாய்த் தத்துவங்கள் -13 . மெய்ஞ்ஞானம்
சின்முத்திரை கற்பிக்கும் ஞானம்:
சித்+ முத்திரை = சித்முத்திரை = சின்முத்திரை.
ஆக, சின்முத்திரை என்பது அறிவு பூர்வமான யோக முத்திரைகளில் ஒன்று.
வலதுகையின் சிறுவிரல், மோதிரவிரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களும் நிமிர்ந்து மேல்நோக்கி நிற்க, ஆட்காட்டி விரல் தாழ்ந்து பெருவிரலை(கட்டை விரல்)த் தொட்டுக் கொள்ள, பெருவிரல்(கட்டை விரல்) குனிந்து ஆட்காட்டி விரலை அன்போடு அனைத்து நிற்கும் அமைப்புதான்( காட்சிதான்) சின்முத்திரை.
இதில்:
சிறுவிரல் என்பது மானுட உடம்பு.
மோதிரவிரல் என்பது மானுட உயிர் – அது உடம்பை விடவும் உயர்ந்தது.
நடுவிரல் என்பது மானுட மனம்- அது உடம்பை விடவும் உயர்ந்தது.
ஆட்காட்டி விரல் என்பது ஜீவாத்மா .
பெருவிரல்(கட்டை விரல்) என்பது ஸ்ரீகுருதேவர்.
மானுட உடம்பில் இருந்து இயங்கும் ஜீவாத்மா, ஞானமே உருவாகிய ஸ்ரீ குருதேவரைச் சென்று உள்ளத் தூய்மையோடு பணிகிறது. பணியும் அந்த ஜீவனை, ஸ்ரீகுருதேவர் அன்புடன் ஏற்கிறார். அதன் விளைவாய் அந்த ஜீவனுக்கு ஆத்ம ஞானம் என்னும் இராஜயோகத்தைப் போதிக்கிறார்.
அதன் பயனாய்:
யோகாசனங்களால் நிலையான உடல் நலம் பெற்று மானுட உடம்பு உயர்வடைகிறது.
பிராணாயாமங்களால் உயிர் மேன்மை அடைந்து ஜீவன் நீடித்த ஆயுளைப் பெறுகிறான்.
தியான சாதகத்தால் பூரண அமைதி ஏற்பட்டு நிறைவான மனதின் நிம்மதி உண்டாகிறது.
இவ்வாறாக ஸ்ரீ குருதேவர் தம் ஞான போதனையால் சீடனின் உடம்பு, உயிர், மனம் ஆகியனவ்ற்றை மேம்படுத்தி, ஜீவனுக்கு ஆன்ம முக்தியை அளிக்கிறார் என்பதே இந்த சின்முத்திரையில் பொதிந்திருக்கும் முத்தான தத்துவம்.
சின்முத்திரை கற்பிக்கும் ஞானம்:
சித்+ முத்திரை = சித்முத்திரை = சின்முத்திரை.
ஆக, சின்முத்திரை என்பது அறிவு பூர்வமான யோக முத்திரைகளில் ஒன்று.
வலதுகையின் சிறுவிரல், மோதிரவிரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களும் நிமிர்ந்து மேல்நோக்கி நிற்க, ஆட்காட்டி விரல் தாழ்ந்து பெருவிரலை(கட்டை விரல்)த் தொட்டுக் கொள்ள, பெருவிரல்(கட்டை விரல்) குனிந்து ஆட்காட்டி விரலை அன்போடு அனைத்து நிற்கும் அமைப்புதான்( காட்சிதான்) சின்முத்திரை.
இதில்:
சிறுவிரல் என்பது மானுட உடம்பு.
மோதிரவிரல் என்பது மானுட உயிர் – அது உடம்பை விடவும் உயர்ந்தது.
நடுவிரல் என்பது மானுட மனம்- அது உடம்பை விடவும் உயர்ந்தது.
ஆட்காட்டி விரல் என்பது ஜீவாத்மா .
பெருவிரல்(கட்டை விரல்) என்பது ஸ்ரீகுருதேவர்.
மானுட உடம்பில் இருந்து இயங்கும் ஜீவாத்மா, ஞானமே உருவாகிய ஸ்ரீ குருதேவரைச் சென்று உள்ளத் தூய்மையோடு பணிகிறது. பணியும் அந்த ஜீவனை, ஸ்ரீகுருதேவர் அன்புடன் ஏற்கிறார். அதன் விளைவாய் அந்த ஜீவனுக்கு ஆத்ம ஞானம் என்னும் இராஜயோகத்தைப் போதிக்கிறார்.
அதன் பயனாய்:
யோகாசனங்களால் நிலையான உடல் நலம் பெற்று மானுட உடம்பு உயர்வடைகிறது.
பிராணாயாமங்களால் உயிர் மேன்மை அடைந்து ஜீவன் நீடித்த ஆயுளைப் பெறுகிறான்.
தியான சாதகத்தால் பூரண அமைதி ஏற்பட்டு நிறைவான மனதின் நிம்மதி உண்டாகிறது.
இவ்வாறாக ஸ்ரீ குருதேவர் தம் ஞான போதனையால் சீடனின் உடம்பு, உயிர், மனம் ஆகியனவ்ற்றை மேம்படுத்தி, ஜீவனுக்கு ஆன்ம முக்தியை அளிக்கிறார் என்பதே இந்த சின்முத்திரையில் பொதிந்திருக்கும் முத்தான தத்துவம்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|