புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
4 Posts - 5%
Rutu
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
3 Posts - 3%
prajai
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
2 Posts - 2%
Jenila
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
2 Posts - 2%
manikavi
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்து முத்தாய்த் தத்துவங்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 01, 2016 5:37 am


முத்து முத்தாய்த் தத்துவங்கள் - மெய்ஞ்ஞானம்

1. சொல்லும் சொல்லும் செய்யும் செயலும் வேறானால் அவன் மனிதன்- ஜீவாத்மா.
சொல்லும் சொல்லே செய்யும் செயலானால் அவன் புனிதன் – மகாத்மா .
சொல்லும் செயலும் இல்லாதுபோனால் அவன் அனந்தன்- தேவன் - பரமாத்மா




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 02, 2016 7:03 am


முத்து முத்தாய்த் தத்துவங்கள் - மெய்ஞ்ஞானம்


2.
கர்மம் என்பது சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றாலும் செய்யப்படுவது.
கர்மத்தைச் செய்யாமல் இருப்பதைவிட செய்வது மேல் .
கர்மத்தின் பலன் நன்மையானால் உடனடி இன்பம் கிடைக்கும்.
கர்மத்தின் பலன் தீமையானால் உடனடி அனுபவம் கிடைக்கும்.
அனுபவ அறிவு நிகழ்கால இன்பத்தை விடவும் எதிர்கால நன்மைகளைப் பலமடங்காக்கும்.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 02, 2016 2:43 pm

முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்

3.
கர்மம் பாவம் அற்றதாக இருக்கவேண்டும்;
பாவமற்ற கர்மம் உண்ணும் உணவிற்கே ஆகவேண்டும்;
உணவோ உடம்பு, உயிர், மற்றும் மனத்தைப் பலப்படுத்த வேண்டும்;
அத்தகைய பலம் உலக ஆசைகளை அப்புறப்படுத்தவே வேண்டும்;
ஆசைகளின் நீக்கமே மீண்டும் பிறவாமைக்கு அடிபடைத் தேவை;
பிறவாமையே ஆன்மமுக்தி என்னும் பிரம்மானந்தம்;
பிரம்மானந்தமே நிலைத்து நீடிக்கும் பேரின்பம்.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 03, 2016 4:54 pm

முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்

4.
நாளும் கிழமையும் குறிப்பிடாமல் வீட்டிற்கு
எதிர்பாராமல் வரும் முன்பின் அறியாதவர்தான் விருந்தினர்.
மொத்தத்தில் விருந்தினர் என்றால் வழிப்போக்கர்கள் எனலாம்.

அதாவது – அதிதி = அ+திதி

திதி என்றால் நாள் (பிரதமை திதி – முதல்நாள் ; அஷ்டமி திதி- எட்டாம்நாள் )

அ = எதிர்மறைச்சொல்( தர்மம்-அதர்மம்; நியாயம் –அநியாயம்; திதி-அதிதி)

அன்னை, தந்தை, குருவைப்போல், அதிதியும் தெய்வமாக மதிக்கப்பட வேண்டியவர்

"அதிதி தேவோ பவ"

மற்றவர்கள் எல்லாரும் உறவினர்; நண்பர்- விருந்தினர்கள் அல்ல.

விருந்திற்கு உகந்தவர் விருந்தினர் - அதிதி




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 04, 2016 7:49 am

முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்

5.

ப்ரதக்ஷிணம்  प्रदक्षिणम् என்பது  நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கம்.

கோவில், திருமணம் போன்ற வைபவங்களில் இச்சொல் அடிக்கடி நம் காதில் விழும்.
நாமும் சொன்னபடி, கேட்டபடி செய்வோம்.

பெரும்பாலோர் அப்படி என்றால் என்ன என்றே தெரிந்து கொள்ளாமல் – சொன்ன வண்ணம் செய்பவர்கள்தான்.

இது ஒரு அற்புதமான சம்ஸ்க்ருதப் பதம் – இதற்கு நம் அழகு தமிழில் ‘வலம் வருதல்’ என்று பொருள்.

தக்ஷிண दक्षिण என்றால்  அச்சொல்லுக்குரிய  அநேக பொருட்களுள்,  தெற்கு என்பதும் வலப்பக்கம் என்பதும் உள்ளன.

ப்ர –प्र என்றால உயர்வான, நன்மை அளிக்கக்கூடிய என்பது பொருள்.

ஆக , ப்ரதக்ஷிணம்  प्रदक्षिणम् என்றால் மேலானதும்  நன்மைஅளிக்கக்கூடியதும் ஆகியதை , “ நீ இருக்கும் இடத்திலிருந்து உனக்கு எப்போதும் வலப்பக்கமாகக் கொண்டு அதனைச் சுற்றி வா” என்பது பொருள்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 04, 2016 11:08 am

முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்

6.
பரம்பொருள் (கடவுள்) தத்துவம்:

தன்னில் தானாய்ப் பரம் பொருளைக் காண்பவன் ஞானி- ஆகையால்
பரம்பொருள் அவனிடமேயே அவனுக்குப் மிகமிக அருகிலேயே இருக்கிறது.

தன்னில் வேறாய்ப் பரம்பொருளைத் தேடுபவன் அஞ்ஞானி(மனிதன்) –ஆகையால்
பரம்பொருள் அவனிடமிருந்து மிகமிக எட்டமுடியாத தூரத்தில் இருப்பதாக அவனுக்கு ஆகிறது.

அதனால்தான், தலயத்திரை, தீர்த்த யாத்திரை எல்லாமும். ஆனாலும் பரம்பொருளை அவன் காணமுடியவில்லை. ஆனாலும் அங்கெல்லாம் கண்டதாக அவன் சொல்வதெல்லாம் பதுமைகளும் படங்களுத்தான்.

தன் சட்டைப்பைக்கு உள்ளேயே சாவியை வைத்துக் கொண்டு அதை அறிவதை விடுத்து உலகில் பிற எங்ஙனும் தேடினாலும் சாவி கிடைப்பதில்லை.
எனவேதான் பரம்பொருளைக் “கண்டவர் விண்டிலர் ; விண்டவர் கண்டிலர்” என்கிறார்கள்.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Oct 05, 2016 6:50 am

முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்

7.
அலைபாயும் எண்ணங்களால் ஒருவனுக்கு அவனது மனமே சுமையாகிறது;
துன்பத்தை அனுபவிப்பவனுக்கு அவனது உடம்பே சுமையாகிறது.
சுமையை இறக்கி வைத்து சுகம்பெறவே ஆத்மவித்யா - இராஜயோகம்.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Oct 05, 2016 10:03 am

நல்ல தொகுப்புக்கு நன்றி ஐயா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 05, 2016 2:04 pm

ப்ரதக்ஷிணம் प्रदक्षिणम् என்பது நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கம்.

அருமையான விளக்கம் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 05, 2016 4:45 pm

முத்து முத்தாய்த் தத்துவங்கள் 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக