புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
by prajai Today at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிள்ளைகளை விரோதிகளாக பார்க்கும் பெற்றோர்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வீழ்வதற்கல்ல வாழ்க்கை! பிள்ளைகளை விரோதிகளாக பார்க்கும் பெற்றோர்!
நரசிம்ம அவதார கதை நினைவிருக்கிறதா? இந்த சமாசாரம் புராண காலத்தில் மட்டுமல்ல, இன்றைக்கும் தொடர்கிறது.
என் வழக்கறிஞர் நண்பர் ஒருவர், அப்பாக்களுக்கும் - பிள்ளைகளுக்கும் இடையே நடக்கும் வழக்குகள் பலவற்றை என்னிடம் கூறியுள்ளார்.
ஊட்டியில் மிகப்பெரிய எஸ்டேட் அதிபர், தன் ஒரே பிள்ளையுடன், நீதிமன்றத்தில் மல்லுக்கு நிற்கிறார். 'அத்தனையும் நான் சம்பாதித்தது. என்னவோ, பாட்டன் வீட்டு சொத்து மாதிரி பேசுறான்...' என்று மகனை பார்த்து குதிக்கிறார்.
கவுரவம் படத்தில், 'நீயும், நானுமா... கண்ணா நீயும், நானுமா... ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே! அறுபதை, இருபது வெல்லுமா உலகிலே...' என்ற பாடலைப் போல் தான் பல குடும்பங்களில் நடக்கின்றன. ஒன்றுமில்லாததையெல்லாம் வார்த்தைகளால் வளர்த்து, கவுரவப் போர் தொடுப்பர்.
'நான் பார்த்து பொறந்த பையன்... இவனுக்கு, இவ்வளவு இருந்தா, எனக்கு எவ்வளவு இருக்கும்...' என்று, முகம் சிவக்க கத்துகிற அப்பாக்களுக்கு ஒரு வார்த்தை...
நான்கு சுவர்களுக்குள் நடக்கும் கவுரவப் போரை, இருவராலும் மதிக்கப்படும், விரும்பப்படும் ஒருவரை வைத்து, காதும் காதும் வைத்தது போல் பேசி முடிக்காமல், இப்படி நீதிமன்ற கூண்டுகளில் கவுரவத்தை பந்தாடி, பலரும் நமட்டுச் சிரிப்பு சிரிக்க இடம் தருவது புத்திசாலித்தனமாகுமா!
நம் பிள்ளைகள், நம் அங்கம்; நம் உடம்பிலிருந்து எடுத்து வைத்த மற்றொரு உருவமே! நம் போர்க் குணத்தையும், எதிர்க் குரலையும், தோற்றத்தையும், பண்புகளையும், ரத்தம் மற்றும் உயிரணுக்களையும் உரித்து வைக்கப்பட்ட குளோனிங்குகள் அவர்கள். அவர்களோடு ஏன் இவ்வளவு வேறுபாடு?
கண் ஒரு தவறான காட்சி கண்டது என்று, நம் கண்களை, நாமே விரல்களால் குத்திக் கொள்வோமா, கைகள் தவறு செய்தன என்று அவற்றை வெட்டி எறிவோமா, கால்கள் வழிமாறி நடந்தன என்று அவற்றைக் கட்டையால் அடிப்போமா? இதற்கென்று ஏதோ ஒரு சமாதானம் வைத்திருக்கிறோம் அல்லவா? ஆனால், நம் வெளி அங்கங்களான நம் பிள்ளைகளை மட்டும், ஏன் ஒரு சமாதானமும் செய்து கொள்ளாமல், தண்டிக்க முன் வருகிறோம்?
இயேசுபிரான் தம்மை சிலுவையில் அறைந்தவர்களை பற்றி, 'பிதாவே இவர்களை மன்னியும்; தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கின்றனர்...' என்றார்.
இவ்வாக்கியங்களை, பிள்ளைகளை பார்த்துக் கூறும் மனநிலை, பெற்றோருக்கும் வர வேண்டும்.
பிஸ்கெட் கொடுப்பதிலிருந்து பெரிய விஷயம் வரை பெரியவர்கள் விட்டுக் கொடுப்பது முறையா இல்லை சிறியவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டுமா?
பெரியவர்களுக்கு மனப்பக்குவம் அதிகமா, சிறியவர்களுக்கு அதிகமா? இக்கேள்விகளுக்கான விடை எளிது என்றால், அதைப் பின்பற்றுவது மட்டும், ஏன் கடினம் என்று கருத வேண்டும்?
நம் பிள்ளைகள், நல்லவர்களாக இருக்கக்கூடும். வந்ததுகளும், சேர்ந்ததுகளும் சரியில்லாமல் போனால், பாவம் நம் பிள்ளைகள் என்ன செய்யும்?
என் உறவினர் ஒருவர், 'என் பையன் ரொம்ப நல்லவன்; அவன் மாமனார் சொல்லிக் கொடுக்கிறபடி ஆடுகிறான்; ரெண்டு பேரையும் என்ன செய்றேன் பாருங்க...' என்றார்.
'உங்க சம்பந்தியை உங்கள் மகன் அறிவாரா... அவரைக் கொண்டு வந்து சேர்த்த பங்கு உங்களுடையது அல்லவா! இதில், மகனை மட்டும் குறை கூறுவதில் என்ன அர்த்தமிருக்கிறது... வளர்த்த விதம் சரியில்லை, வந்து சேர்ந்ததும் சரியில்லை. மகனை மட்டும் குறை கூறுவது, எப்படி சரியாகும்...' என்றேன்.
ஆடிப்போனார் மனிதர்.
எந்த நிலையிலும், பிள்ளைகள் செய்கிற பிழைகளை பொறுத்துப் போகிறவர்களே, இலக்கணப் பெற்றோர். அவர்களுக்காக இரக்கப்படுங்கள். எந்த நிலையிலும், பிள்ளைகளை விட்டுக் கொடுக்காதீர்கள். மாறாக, பிள்ளைகளுக்காக விட்டுக் கொடுங்கள்.
'விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போனதில்லை' நான் கூறவில்லை; நம் முன்னோர் கூறியது!
லேனா தமிழ்வாணன்
நரசிம்ம அவதார கதை நினைவிருக்கிறதா? இந்த சமாசாரம் புராண காலத்தில் மட்டுமல்ல, இன்றைக்கும் தொடர்கிறது.
என் வழக்கறிஞர் நண்பர் ஒருவர், அப்பாக்களுக்கும் - பிள்ளைகளுக்கும் இடையே நடக்கும் வழக்குகள் பலவற்றை என்னிடம் கூறியுள்ளார்.
ஊட்டியில் மிகப்பெரிய எஸ்டேட் அதிபர், தன் ஒரே பிள்ளையுடன், நீதிமன்றத்தில் மல்லுக்கு நிற்கிறார். 'அத்தனையும் நான் சம்பாதித்தது. என்னவோ, பாட்டன் வீட்டு சொத்து மாதிரி பேசுறான்...' என்று மகனை பார்த்து குதிக்கிறார்.
கவுரவம் படத்தில், 'நீயும், நானுமா... கண்ணா நீயும், நானுமா... ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே! அறுபதை, இருபது வெல்லுமா உலகிலே...' என்ற பாடலைப் போல் தான் பல குடும்பங்களில் நடக்கின்றன. ஒன்றுமில்லாததையெல்லாம் வார்த்தைகளால் வளர்த்து, கவுரவப் போர் தொடுப்பர்.
'நான் பார்த்து பொறந்த பையன்... இவனுக்கு, இவ்வளவு இருந்தா, எனக்கு எவ்வளவு இருக்கும்...' என்று, முகம் சிவக்க கத்துகிற அப்பாக்களுக்கு ஒரு வார்த்தை...
நான்கு சுவர்களுக்குள் நடக்கும் கவுரவப் போரை, இருவராலும் மதிக்கப்படும், விரும்பப்படும் ஒருவரை வைத்து, காதும் காதும் வைத்தது போல் பேசி முடிக்காமல், இப்படி நீதிமன்ற கூண்டுகளில் கவுரவத்தை பந்தாடி, பலரும் நமட்டுச் சிரிப்பு சிரிக்க இடம் தருவது புத்திசாலித்தனமாகுமா!
நம் பிள்ளைகள், நம் அங்கம்; நம் உடம்பிலிருந்து எடுத்து வைத்த மற்றொரு உருவமே! நம் போர்க் குணத்தையும், எதிர்க் குரலையும், தோற்றத்தையும், பண்புகளையும், ரத்தம் மற்றும் உயிரணுக்களையும் உரித்து வைக்கப்பட்ட குளோனிங்குகள் அவர்கள். அவர்களோடு ஏன் இவ்வளவு வேறுபாடு?
கண் ஒரு தவறான காட்சி கண்டது என்று, நம் கண்களை, நாமே விரல்களால் குத்திக் கொள்வோமா, கைகள் தவறு செய்தன என்று அவற்றை வெட்டி எறிவோமா, கால்கள் வழிமாறி நடந்தன என்று அவற்றைக் கட்டையால் அடிப்போமா? இதற்கென்று ஏதோ ஒரு சமாதானம் வைத்திருக்கிறோம் அல்லவா? ஆனால், நம் வெளி அங்கங்களான நம் பிள்ளைகளை மட்டும், ஏன் ஒரு சமாதானமும் செய்து கொள்ளாமல், தண்டிக்க முன் வருகிறோம்?
இயேசுபிரான் தம்மை சிலுவையில் அறைந்தவர்களை பற்றி, 'பிதாவே இவர்களை மன்னியும்; தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கின்றனர்...' என்றார்.
இவ்வாக்கியங்களை, பிள்ளைகளை பார்த்துக் கூறும் மனநிலை, பெற்றோருக்கும் வர வேண்டும்.
பிஸ்கெட் கொடுப்பதிலிருந்து பெரிய விஷயம் வரை பெரியவர்கள் விட்டுக் கொடுப்பது முறையா இல்லை சிறியவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டுமா?
பெரியவர்களுக்கு மனப்பக்குவம் அதிகமா, சிறியவர்களுக்கு அதிகமா? இக்கேள்விகளுக்கான விடை எளிது என்றால், அதைப் பின்பற்றுவது மட்டும், ஏன் கடினம் என்று கருத வேண்டும்?
நம் பிள்ளைகள், நல்லவர்களாக இருக்கக்கூடும். வந்ததுகளும், சேர்ந்ததுகளும் சரியில்லாமல் போனால், பாவம் நம் பிள்ளைகள் என்ன செய்யும்?
என் உறவினர் ஒருவர், 'என் பையன் ரொம்ப நல்லவன்; அவன் மாமனார் சொல்லிக் கொடுக்கிறபடி ஆடுகிறான்; ரெண்டு பேரையும் என்ன செய்றேன் பாருங்க...' என்றார்.
'உங்க சம்பந்தியை உங்கள் மகன் அறிவாரா... அவரைக் கொண்டு வந்து சேர்த்த பங்கு உங்களுடையது அல்லவா! இதில், மகனை மட்டும் குறை கூறுவதில் என்ன அர்த்தமிருக்கிறது... வளர்த்த விதம் சரியில்லை, வந்து சேர்ந்ததும் சரியில்லை. மகனை மட்டும் குறை கூறுவது, எப்படி சரியாகும்...' என்றேன்.
ஆடிப்போனார் மனிதர்.
எந்த நிலையிலும், பிள்ளைகள் செய்கிற பிழைகளை பொறுத்துப் போகிறவர்களே, இலக்கணப் பெற்றோர். அவர்களுக்காக இரக்கப்படுங்கள். எந்த நிலையிலும், பிள்ளைகளை விட்டுக் கொடுக்காதீர்கள். மாறாக, பிள்ளைகளுக்காக விட்டுக் கொடுங்கள்.
'விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போனதில்லை' நான் கூறவில்லை; நம் முன்னோர் கூறியது!
லேனா தமிழ்வாணன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|