புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
Page 35 of 40 •
Page 35 of 40 • 1 ... 19 ... 34, 35, 36 ... 40
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
மேற்கோள் செய்த பதிவு: 1208345krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?
சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.
அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.
தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.
தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.
முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.
தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.
சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.
இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.
ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.
மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.
ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:அருமையான தகவல்கள் . ஆயிர கணக்கில் பரிசு பெறத்தக்க பகிர்வுகள்.
@krishnaamma
மிக்க நன்றி ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1355445T.N.Balasubramanian wrote:மஞ்சள் நீராட்டு விழா !!
இன்னமும் ஊரறிய இதையெல்லாம் பறைசாற்றிக் கொண்டாடுகிறார்களா?
ஐயோ ஏன் கேட்கறீங்க... போனவாரம் தான் இப்படியோரு function மடிப்பாக்கத்தில் மிகவும் அமர்க்களமாக நடந்தது..கிட்டத்தட்ட குட்டிக் கல்யாணம் போல
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1355468Dr.S.Soundarapandian wrote:மஞ்சள் நீராட்டு விழாவையெல்லாம் தவிர்க்கலாம்!
ஸம்பத்தப்பட்ட பெண்ணே ஆசைப்படுகிறாளே ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உஷார் நண்பர்களே!
சமீபத்தில், நண்பர் ஒருவரிடமிருந்து முகநுாலில், 'நண்பர் விண்ணப்பம்' - 'பிரண்ட் ரிக்கொஸ்ட்' வந்தது. தெரிந்தவர் தானே என்று அனுமதி அளித்தேன். அடுத்த நிமிடமே முகநுால் மெசஞ்சரில் அவரிடமிருந்து ஒரு செய்தி வந்தது.
தான் மருத்துவமனையில் உள்ளதால், உடனடியாக, 10 ஆயிரம் ரூபாய் வேண்டும்; 'கூகுள் பே' வழியாக அவருடைய உறவினர் கணக்கில் அனுப்பும்படியும், அவருடைய, 'கூகுள் பே' கணக்கு, 'சர்வர்' பிரச்னை காரணமாக இயங்கவில்லை என, செய்தி அனுப்பியிருந்தார்.
உடனே நான் சுதாரித்து, மெதுவாக அவனிடம் மெசஞ்சரில் பேசி, அது போலியான முகநுால் கணக்கு என்று கண்டுபிடித்தேன். கடைசியில், நான் பணம் அனுப்ப மாட்டேன் என்று தெரிந்ததும், கெட்ட வார்த்தையில் செய்தி அனுப்பினான்.
இது, ஒரு புதுவிதமான ஏமாற்று வேலை. இவ்வாறு நடப்பது, இது இரண்டாவது முறை.
நமக்குத் தெரிந்த நண்பர்கள் பெயரில், முகநுாலில் போலியான கணக்குகளை உருவாக்கி, நம்மிடம், 'நண்பர் விண்ணப்பம்' கேட்பர். நாம் நண்பனாக ஏற்றுக் கொண்டதும், மெசஞ்சரில் நம்மைத் தொடர்பு கொண்டு ஏதேதோ காரணம் சொல்லி, 'கூகுள் பே' அல்லது 'போன் பே' வழியாக சிறிய அளவு பணம் கேட்டு, இன்னொருவரின் அக்கவுன்ட்டுக்கு போட சொல்வர்.
நாமும் கொஞ்சம் பணம்தானே என்று அனுப்பினால், அடுத்த நிமிடமே அந்த முகநுால் கணக்கு முடக்கம் செய்யப்படும்; நம் பணமும் காணாமல் போய்விடும். நாம் அவர்களை தொடர்பு கொள்ள முடியாது.
சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மற்றும் இணையதள பரிவர்த்தனை மேற்கொள்வோர் கவனமாக இருக்க வேண்டும்.
பென்ஸ் பிரான்சிஸ், கோவை.
சமீபத்தில், நண்பர் ஒருவரிடமிருந்து முகநுாலில், 'நண்பர் விண்ணப்பம்' - 'பிரண்ட் ரிக்கொஸ்ட்' வந்தது. தெரிந்தவர் தானே என்று அனுமதி அளித்தேன். அடுத்த நிமிடமே முகநுால் மெசஞ்சரில் அவரிடமிருந்து ஒரு செய்தி வந்தது.
தான் மருத்துவமனையில் உள்ளதால், உடனடியாக, 10 ஆயிரம் ரூபாய் வேண்டும்; 'கூகுள் பே' வழியாக அவருடைய உறவினர் கணக்கில் அனுப்பும்படியும், அவருடைய, 'கூகுள் பே' கணக்கு, 'சர்வர்' பிரச்னை காரணமாக இயங்கவில்லை என, செய்தி அனுப்பியிருந்தார்.
உடனே நான் சுதாரித்து, மெதுவாக அவனிடம் மெசஞ்சரில் பேசி, அது போலியான முகநுால் கணக்கு என்று கண்டுபிடித்தேன். கடைசியில், நான் பணம் அனுப்ப மாட்டேன் என்று தெரிந்ததும், கெட்ட வார்த்தையில் செய்தி அனுப்பினான்.
இது, ஒரு புதுவிதமான ஏமாற்று வேலை. இவ்வாறு நடப்பது, இது இரண்டாவது முறை.
நமக்குத் தெரிந்த நண்பர்கள் பெயரில், முகநுாலில் போலியான கணக்குகளை உருவாக்கி, நம்மிடம், 'நண்பர் விண்ணப்பம்' கேட்பர். நாம் நண்பனாக ஏற்றுக் கொண்டதும், மெசஞ்சரில் நம்மைத் தொடர்பு கொண்டு ஏதேதோ காரணம் சொல்லி, 'கூகுள் பே' அல்லது 'போன் பே' வழியாக சிறிய அளவு பணம் கேட்டு, இன்னொருவரின் அக்கவுன்ட்டுக்கு போட சொல்வர்.
நாமும் கொஞ்சம் பணம்தானே என்று அனுப்பினால், அடுத்த நிமிடமே அந்த முகநுால் கணக்கு முடக்கம் செய்யப்படும்; நம் பணமும் காணாமல் போய்விடும். நாம் அவர்களை தொடர்பு கொள்ள முடியாது.
சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மற்றும் இணையதள பரிவர்த்தனை மேற்கொள்வோர் கவனமாக இருக்க வேண்டும்.
பென்ஸ் பிரான்சிஸ், கோவை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma wrote:உஷார் நண்பர்களே!
சமீபத்தில், நண்பர் ஒருவரிடமிருந்து முகநுாலில், 'நண்பர் விண்ணப்பம்' - 'பிரண்ட் ரிக்கொஸ்ட்' வந்தது. தெரிந்தவர் தானே என்று அனுமதி அளித்தேன். அடுத்த நிமிடமே முகநுால் மெசஞ்சரில் அவரிடமிருந்து ஒரு செய்தி வந்தது.
தான் மருத்துவமனையில் உள்ளதால், உடனடியாக, 10 ஆயிரம் ரூபாய் வேண்டும்; 'கூகுள் பே' வழியாக அவருடைய உறவினர் கணக்கில் அனுப்பும்படியும், அவருடைய, 'கூகுள் பே' கணக்கு, 'சர்வர்' பிரச்னை காரணமாக இயங்கவில்லை என, செய்தி அனுப்பியிருந்தார்.
உடனே நான் சுதாரித்து, மெதுவாக அவனிடம் மெசஞ்சரில் பேசி, அது போலியான முகநுால் கணக்கு என்று கண்டுபிடித்தேன். கடைசியில், நான் பணம் அனுப்ப மாட்டேன் என்று தெரிந்ததும், கெட்ட வார்த்தையில் செய்தி அனுப்பினான்.
இது, ஒரு புதுவிதமான ஏமாற்று வேலை. இவ்வாறு நடப்பது, இது இரண்டாவது முறை.
நமக்குத் தெரிந்த நண்பர்கள் பெயரில், முகநுாலில் போலியான கணக்குகளை உருவாக்கி, நம்மிடம், 'நண்பர் விண்ணப்பம்' கேட்பர். நாம் நண்பனாக ஏற்றுக் கொண்டதும், மெசஞ்சரில் நம்மைத் தொடர்பு கொண்டு ஏதேதோ காரணம் சொல்லி, 'கூகுள் பே' அல்லது 'போன் பே' வழியாக சிறிய அளவு பணம் கேட்டு, இன்னொருவரின் அக்கவுன்ட்டுக்கு போட சொல்வர்.
நாமும் கொஞ்சம் பணம்தானே என்று அனுப்பினால், அடுத்த நிமிடமே அந்த முகநுால் கணக்கு முடக்கம் செய்யப்படும்; நம் பணமும் காணாமல் போய்விடும். நாம் அவர்களை தொடர்பு கொள்ள முடியாது.
சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மற்றும் இணையதள பரிவர்த்தனை மேற்கொள்வோர் கவனமாக இருக்க வேண்டும்.
பென்ஸ் பிரான்சிஸ், கோவை.
ஆமாம், இப்போதெல்லாம் இப்படி பணம் பறிப்பது அதிகரித்துவிட்டது...நாம் தான் உஷாராய் இருக்க வேண்டும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தாம்பூலத்தில் அசத்தல்!
கடந்த மாதம், எங்கள் அலுவலக தோழியின் திருமணத்திற்கு சென்றிருந்தோம். வரவேற்பிற்கு பாதி பேர், மறுநாள் திருமணத்திற்கு பாதி பேர் என பிரித்து, அழைப்பிதழ் கொடுத்திருந்தாள்.
நிகழ்ச்சி முடிந்து சாப்பிட்டு வரும்போது, அஞ்சறை பெட்டியுடன் கூடிய ஒரு தாம்பூலப் பையை அனைவருக்கும் கொடுத்தனர்.
கேட்டரிங் செய்பவரிடம், கலப்பில்லாமல் வறுத்தவைகளை அரைத்து பொடி செய்து, 'பேக்' செய்யச் சொல்லியுள்ளனர். அதில், ஒவ்வொரு டப்பாவிலும் ஒரு பொடியை, 'பேக்' செய்து, அதுபற்றிய குறிப்பையும் வைத்திருந்தனர்.
அஞ்சறை பெட்டியில், கறிவேப்பிலை பொடி, மிளகு குழம்பு பொடி, அங்காயப் பொடி, கஷாயப் பொடி, துாதுவளை பொடி, உலர்ந்த தேன் நெல்லி, உலர்ந்த இனிப்பு இஞ்சி இருந்தது. தாம்பூல பையில், 'காட்டன் மாஸ்க், கிளவுஸ்' மற்றும் இயற்கை முறையில் செய்த, 'சானிடைசர்' கொடுத்தனர்.
'கொரோனா' காலத்தில், எண்ணெய் பலகாரங்கள், இனிப்புகள் கொடுப்பதற்கு பதில், இவைகளெல்லாம் ஆரோக்கியத்திற்கு நல்லது என, ஏற்பாடு செய்திருந்தனர்.
அனைவரும் இதை பாராட்டினோம்.
எஸ். சித்ரா, சென்னை.
கடந்த மாதம், எங்கள் அலுவலக தோழியின் திருமணத்திற்கு சென்றிருந்தோம். வரவேற்பிற்கு பாதி பேர், மறுநாள் திருமணத்திற்கு பாதி பேர் என பிரித்து, அழைப்பிதழ் கொடுத்திருந்தாள்.
நிகழ்ச்சி முடிந்து சாப்பிட்டு வரும்போது, அஞ்சறை பெட்டியுடன் கூடிய ஒரு தாம்பூலப் பையை அனைவருக்கும் கொடுத்தனர்.
கேட்டரிங் செய்பவரிடம், கலப்பில்லாமல் வறுத்தவைகளை அரைத்து பொடி செய்து, 'பேக்' செய்யச் சொல்லியுள்ளனர். அதில், ஒவ்வொரு டப்பாவிலும் ஒரு பொடியை, 'பேக்' செய்து, அதுபற்றிய குறிப்பையும் வைத்திருந்தனர்.
அஞ்சறை பெட்டியில், கறிவேப்பிலை பொடி, மிளகு குழம்பு பொடி, அங்காயப் பொடி, கஷாயப் பொடி, துாதுவளை பொடி, உலர்ந்த தேன் நெல்லி, உலர்ந்த இனிப்பு இஞ்சி இருந்தது. தாம்பூல பையில், 'காட்டன் மாஸ்க், கிளவுஸ்' மற்றும் இயற்கை முறையில் செய்த, 'சானிடைசர்' கொடுத்தனர்.
'கொரோனா' காலத்தில், எண்ணெய் பலகாரங்கள், இனிப்புகள் கொடுப்பதற்கு பதில், இவைகளெல்லாம் ஆரோக்கியத்திற்கு நல்லது என, ஏற்பாடு செய்திருந்தனர்.
அனைவரும் இதை பாராட்டினோம்.
எஸ். சித்ரா, சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma wrote:தாம்பூலத்தில் அசத்தல்!
கடந்த மாதம், எங்கள் அலுவலக தோழியின் திருமணத்திற்கு சென்றிருந்தோம். வரவேற்பிற்கு பாதி பேர், மறுநாள் திருமணத்திற்கு பாதி பேர் என பிரித்து, அழைப்பிதழ் கொடுத்திருந்தாள்.
நிகழ்ச்சி முடிந்து சாப்பிட்டு வரும்போது, அஞ்சறை பெட்டியுடன் கூடிய ஒரு தாம்பூலப் பையை அனைவருக்கும் கொடுத்தனர்.
கேட்டரிங் செய்பவரிடம், கலப்பில்லாமல் வறுத்தவைகளை அரைத்து பொடி செய்து, 'பேக்' செய்யச் சொல்லியுள்ளனர். அதில், ஒவ்வொரு டப்பாவிலும் ஒரு பொடியை, 'பேக்' செய்து, அதுபற்றிய குறிப்பையும் வைத்திருந்தனர்.
அஞ்சறை பெட்டியில், கறிவேப்பிலை பொடி, மிளகு குழம்பு பொடி, அங்காயப் பொடி, கஷாயப் பொடி, துாதுவளை பொடி, உலர்ந்த தேன் நெல்லி, உலர்ந்த இனிப்பு இஞ்சி இருந்தது. தாம்பூல பையில், 'காட்டன் மாஸ்க், கிளவுஸ்' மற்றும் இயற்கை முறையில் செய்த, 'சானிடைசர்' கொடுத்தனர்.
'கொரோனா' காலத்தில், எண்ணெய் பலகாரங்கள், இனிப்புகள் கொடுப்பதற்கு பதில், இவைகளெல்லாம் ஆரோக்கியத்திற்கு நல்லது என, ஏற்பாடு செய்திருந்தனர்.
அனைவரும் இதை பாராட்டினோம்.
எஸ். சித்ரா, சென்னை.
எனக்கு கூட என் பொடிகளை இப்படித்தர வேண்டும் என்று ஆசை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'யூ - டியூபால்' வந்த வினை!
நிறைமாத கர்ப்பிணியான மகள் பிரசவத்திற்கு, மருத்துவர் குறிப்பிட்ட தேதிக்கு, நான்கு நாட்களே இருந்தது.
'நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பு உள்ளது. வலி வந்ததும் அழைத்து வாருங்கள்...' என்றார், மருத்துவர்.
வலியை வரவழைக்க, 'யூ டியூபில்' ஏதேனும் வழி சொல்லியிருப்பரே என்று தேடி பார்த்தேன். அதில் ஒருவர், விளக்கெண்ணெயை வயிற்றில் தடவி, வெந்நீர் ஊற்றினால் வலி வரும் என்று கூறியிருந்தார்.
அதன்படியே, மகள் வயிற்றில் விளக்கெண்ணெய் தடவி, இடுப்பில் வெதுவெதுப்பான வெந்நீர் ஊற்றினேன். நடு இரவில், மகளுக்கு காய்ச்சல் வந்ததுமில்லாமல், பனிகுடமும் உடைந்து விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றோம்.
'இனி, நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பில்லை. நீர் எல்லாம் போய் விட்டது. இன்னும் தாமதித்தால், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு விடும்...' என்று, சிசேரியன் செய்து, குழந்தையையும், தாயையும் காப்பாற்றி விட்டார், மருத்துவர்.
'யூ - டியூபை' பார்த்து நான் செய்த முட்டாள்தனமான செயலால், பட்டபாடு சொல்லி மாளாது.
'யூ - டியூப்' மூலம் சம்பாதிக்க விரும்புவோர், இதுபோன்ற தவறான ஆலோசனைகளை கூறாதீர்கள். 'யூ - டியூப்' பார்ப்பவர்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும். மருத்துவரின் ஆலோசனைகளை மட்டும் கேட்டு நடந்து கொள்ளுங்கள்.
— என். குர்ஷித், நெல்லை.
நிறைமாத கர்ப்பிணியான மகள் பிரசவத்திற்கு, மருத்துவர் குறிப்பிட்ட தேதிக்கு, நான்கு நாட்களே இருந்தது.
'நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பு உள்ளது. வலி வந்ததும் அழைத்து வாருங்கள்...' என்றார், மருத்துவர்.
வலியை வரவழைக்க, 'யூ டியூபில்' ஏதேனும் வழி சொல்லியிருப்பரே என்று தேடி பார்த்தேன். அதில் ஒருவர், விளக்கெண்ணெயை வயிற்றில் தடவி, வெந்நீர் ஊற்றினால் வலி வரும் என்று கூறியிருந்தார்.
அதன்படியே, மகள் வயிற்றில் விளக்கெண்ணெய் தடவி, இடுப்பில் வெதுவெதுப்பான வெந்நீர் ஊற்றினேன். நடு இரவில், மகளுக்கு காய்ச்சல் வந்ததுமில்லாமல், பனிகுடமும் உடைந்து விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றோம்.
'இனி, நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பில்லை. நீர் எல்லாம் போய் விட்டது. இன்னும் தாமதித்தால், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு விடும்...' என்று, சிசேரியன் செய்து, குழந்தையையும், தாயையும் காப்பாற்றி விட்டார், மருத்துவர்.
'யூ - டியூபை' பார்த்து நான் செய்த முட்டாள்தனமான செயலால், பட்டபாடு சொல்லி மாளாது.
'யூ - டியூப்' மூலம் சம்பாதிக்க விரும்புவோர், இதுபோன்ற தவறான ஆலோசனைகளை கூறாதீர்கள். 'யூ - டியூப்' பார்ப்பவர்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும். மருத்துவரின் ஆலோசனைகளை மட்டும் கேட்டு நடந்து கொள்ளுங்கள்.
— என். குர்ஷித், நெல்லை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma wrote:'யூ - டியூபால்' வந்த வினை!
நிறைமாத கர்ப்பிணியான மகள் பிரசவத்திற்கு, மருத்துவர் குறிப்பிட்ட தேதிக்கு, நான்கு நாட்களே இருந்தது.
'நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பு உள்ளது. வலி வந்ததும் அழைத்து வாருங்கள்...' என்றார், மருத்துவர்.
வலியை வரவழைக்க, 'யூ டியூபில்' ஏதேனும் வழி சொல்லியிருப்பரே என்று தேடி பார்த்தேன். அதில் ஒருவர், விளக்கெண்ணெயை வயிற்றில் தடவி, வெந்நீர் ஊற்றினால் வலி வரும் என்று கூறியிருந்தார்.
அதன்படியே, மகள் வயிற்றில் விளக்கெண்ணெய் தடவி, இடுப்பில் வெதுவெதுப்பான வெந்நீர் ஊற்றினேன். நடு இரவில், மகளுக்கு காய்ச்சல் வந்ததுமில்லாமல், பனிகுடமும் உடைந்து விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றோம்.
'இனி, நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பில்லை. நீர் எல்லாம் போய் விட்டது. இன்னும் தாமதித்தால், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு விடும்...' என்று, சிசேரியன் செய்து, குழந்தையையும், தாயையும் காப்பாற்றி விட்டார், மருத்துவர்.
'யூ - டியூபை' பார்த்து நான் செய்த முட்டாள்தனமான செயலால், பட்டபாடு சொல்லி மாளாது.
'யூ - டியூப்' மூலம் சம்பாதிக்க விரும்புவோர், இதுபோன்ற தவறான ஆலோசனைகளை கூறாதீர்கள். 'யூ - டியூப்' பார்ப்பவர்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும். மருத்துவரின் ஆலோசனைகளை மட்டும் கேட்டு நடந்து கொள்ளுங்கள்.
— என். குர்ஷித், நெல்லை.
யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் போடலாம் என்று இருக்கும் ஒரு தளத்தில் சொல்வதை நம்பி எதுவும் நாம் செய்யக்கூடாது...எதோ சில சமையல் குறிப்புகள், கை வேலைகள் போன்றவற்றை அதை பார்த்து கற்றுக்கொள்ளலாம் அவ்வளவு தான்...இப்படி எல்லாம் ரிஸ்க் எடுக்கக் கூடாது......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெண் என்றால் இளக்காரமா?
சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், எங்கள் பகுதி மாவட்ட கவுன்சிலராக, வெற்றி பெற்றிருந்தாள், என் தோழி. அவளை வீட்டில் சந்தித்து, என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து, பணி சிறக்க வாழ்த்தினேன்.
'நீ நினைப்பது போல, நான் எந்த பணியையும் சுதந்திரமாக செய்துவிட முடியாது. பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால், பெயருக்காக என்னை நிறுத்தி, வெற்றிபெற வைத்துள்ளார், கணவர். ஏதாவது கையெழுத்து போட வேண்டுமென்றால், என்னைப் பயன்படுத்தி எல்லா வேலைகளையும் செய்வது, அவரே தான்.
'கமிஷனுக்காக கணவர் செய்யும் காரியங்களில், எனக்கு உடன்பாடே இல்லை. அதேபோல், அவரை எதிர்த்து செயல்படவும் இயலவில்லை. நான் மட்டுமல்ல, இதுபோன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பெரும்பான்மையான பெண்களின் நிலையும் இது தான்.
'ஆணாதிக்கத்தோடு சர்வாதிகாரத்துடனும் செயல்படும் கணவர்களை மீறி, மனைவியரால் எதுவுமே செய்ய முடிவதில்லை...' என வருந்தி, கண் கலங்கினாள். இத்தனைக்கும், முதுகலை வரை படித்தவள், அவள். கல்லுாரியில் பயிலும்போது, மாணவர் பேரவை தலைவராக திறம்பட செயல்பட்டவள்.
என்ன தான் சட்டங்கள் வழி செய்து, பெண்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தந்தாலும், அவற்றை ஆணாதிக்க முட்டுக்கட்டை தடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலை மாறணும்...
- கே.கல்யாணி, விக்கிரவாண்டி.
சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், எங்கள் பகுதி மாவட்ட கவுன்சிலராக, வெற்றி பெற்றிருந்தாள், என் தோழி. அவளை வீட்டில் சந்தித்து, என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து, பணி சிறக்க வாழ்த்தினேன்.
'நீ நினைப்பது போல, நான் எந்த பணியையும் சுதந்திரமாக செய்துவிட முடியாது. பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால், பெயருக்காக என்னை நிறுத்தி, வெற்றிபெற வைத்துள்ளார், கணவர். ஏதாவது கையெழுத்து போட வேண்டுமென்றால், என்னைப் பயன்படுத்தி எல்லா வேலைகளையும் செய்வது, அவரே தான்.
'கமிஷனுக்காக கணவர் செய்யும் காரியங்களில், எனக்கு உடன்பாடே இல்லை. அதேபோல், அவரை எதிர்த்து செயல்படவும் இயலவில்லை. நான் மட்டுமல்ல, இதுபோன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பெரும்பான்மையான பெண்களின் நிலையும் இது தான்.
'ஆணாதிக்கத்தோடு சர்வாதிகாரத்துடனும் செயல்படும் கணவர்களை மீறி, மனைவியரால் எதுவுமே செய்ய முடிவதில்லை...' என வருந்தி, கண் கலங்கினாள். இத்தனைக்கும், முதுகலை வரை படித்தவள், அவள். கல்லுாரியில் பயிலும்போது, மாணவர் பேரவை தலைவராக திறம்பட செயல்பட்டவள்.
என்ன தான் சட்டங்கள் வழி செய்து, பெண்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தந்தாலும், அவற்றை ஆணாதிக்க முட்டுக்கட்டை தடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலை மாறணும்...
- கே.கல்யாணி, விக்கிரவாண்டி.
- Sponsored content
Page 35 of 40 • 1 ... 19 ... 34, 35, 36 ... 40
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 35 of 40
|
|