புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Today at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
by T.N.Balasubramanian Today at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதிமன்றம் என்ன பாவ பூமியா? - போலீஸ் ஆணையருக்கு நீதிபதி கண்டனம்
Page 1 of 1 •
வழக்கு விசாரணைக்கு ஆஜராகா மல் இருப்பதற்கு இந்த நீதிமன்றம் என்ன பாவ பூமியா? என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதி என்.கிருபாகரன், அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜ ராகாத சென்னை போலீஸ் ஆணையர் ஜார்ஜுக்கு கண்டனம் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி 196-வது வார்டு அதிமுக கவுன்சிலர் அண்ணாமலை. இவருக்கு சொந்த மாக ஈஞ்சம்பாக்கம் பகுதியில் 12 வீடுகள் உள்ளன. ஆனால் அந்த வீடுகளுக்கு சொற்ப தொகையை சொத்து வரியாக செலுத்தி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக, அதே பகுதி யைச் சேர்ந்த பொன்.தங்கவேலு என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், கவுன் சிலர் அண்ணா மலை தனக்கு அசையா சொத்துகளே இல்லை என தனது வேட்புமனுவில் குறிப்பிட்டு இருந்ததால், இந்த வழக்கை தலைமை நீதிபதி விசாரிக்க பரிந்துரைத்தும், வழக்கு தொடர்ந்த பொன்.தங்கவேலுவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தர விட்டார்.
அதன்படி இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய முதல் அமர்வு, கவுன்சிலர் அண்ணாமலை சட்ட விரோதமாக விதிமுறைகளை மீறி கட்டியுள்ள வீடுகளை இடிக்கவும், முறையாக வருமான வரி செலுத்தி யுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. வருமான வரித்துறையும் விசா ரணை நடத்தி, அண்ணாமலைக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் குறித்த அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கின் மனுதாரரான பொன்.தங்கவேலு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், ‘‘எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை பாதுகாப்பு வழங்க வில்லை’’ என அதில் கூறியிருந்தார்.
இந்த அவமதிப்பு வழக்கு விசாரணை நேற்று நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “போலீஸ் உயரதிகாரிகளே நீதிமன்ற உத்தரவை மதிக்காவிட் டால் அவர்களின் கீழ் உள்ள அதிகாரிகள் எப்படி மதிப்பார்கள்?” எனக் கூறி போலீஸ் ஆணையர் ஜார்ஜுக்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் எப்போது ஆஜராவார்? என கேள்வி எழுப்பினார். அப்போது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, “மனு தாரரான பொன்.தங்கவேலுவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்” என்றார்.
ஆனால் அதையேற்க மறுத்த நீதிபதி என்.கிருபாகரன், ‘‘இந்த நீதி மன்றம் என்ன பாவ பூமியா? அல்லது நீதிமன்றத்தில் ஆஜராவது கவுரவ பிரச்சினையா? நீதிமன்ற உத்தரவு களை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை. ஆனால், அதை அவர்கள் அமல்படுத்தாததால் அரசு வழக்கறிஞர்கள்தான் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். உயரதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிட்டால் சம்பந்தப்பட்ட அந்த அரசு வழக்கறிஞரின் பதவி பறிபோய்விடும் என பல வழக்கறிஞர்கள் என் னிடமே தெரிவித்துள்ளனர். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை களில்தான் அரசு வழக்கறிஞர்களும் ஆர்வம் காட்டுகின்றனரே தவிர, பொதுமக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை’’ என கருத்து தெரிவித்து விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.
பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத் துக்குமாரசாமி ஆஜராகி, “இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்கிறோம்” என்றார்.
ஆனால் நீதிபதி என்.கிருபா கரன், ‘‘முதலில் ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜராக வேண்டும். எப்போது ஆஜராவார்? என்பதை மீண்டும் கேட்டுச் சொல்லுங்கள்” எனக் கூறி வழக்கை தள்ளிவைத்தார்.
-
தி இந்து
சென்னை மாநகராட்சி 196-வது வார்டு அதிமுக கவுன்சிலர் அண்ணாமலை. இவருக்கு சொந்த மாக ஈஞ்சம்பாக்கம் பகுதியில் 12 வீடுகள் உள்ளன. ஆனால் அந்த வீடுகளுக்கு சொற்ப தொகையை சொத்து வரியாக செலுத்தி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக, அதே பகுதி யைச் சேர்ந்த பொன்.தங்கவேலு என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், கவுன் சிலர் அண்ணா மலை தனக்கு அசையா சொத்துகளே இல்லை என தனது வேட்புமனுவில் குறிப்பிட்டு இருந்ததால், இந்த வழக்கை தலைமை நீதிபதி விசாரிக்க பரிந்துரைத்தும், வழக்கு தொடர்ந்த பொன்.தங்கவேலுவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தர விட்டார்.
அதன்படி இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய முதல் அமர்வு, கவுன்சிலர் அண்ணாமலை சட்ட விரோதமாக விதிமுறைகளை மீறி கட்டியுள்ள வீடுகளை இடிக்கவும், முறையாக வருமான வரி செலுத்தி யுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. வருமான வரித்துறையும் விசா ரணை நடத்தி, அண்ணாமலைக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் குறித்த அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கின் மனுதாரரான பொன்.தங்கவேலு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், ‘‘எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை பாதுகாப்பு வழங்க வில்லை’’ என அதில் கூறியிருந்தார்.
இந்த அவமதிப்பு வழக்கு விசாரணை நேற்று நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “போலீஸ் உயரதிகாரிகளே நீதிமன்ற உத்தரவை மதிக்காவிட் டால் அவர்களின் கீழ் உள்ள அதிகாரிகள் எப்படி மதிப்பார்கள்?” எனக் கூறி போலீஸ் ஆணையர் ஜார்ஜுக்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் எப்போது ஆஜராவார்? என கேள்வி எழுப்பினார். அப்போது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, “மனு தாரரான பொன்.தங்கவேலுவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்” என்றார்.
ஆனால் அதையேற்க மறுத்த நீதிபதி என்.கிருபாகரன், ‘‘இந்த நீதி மன்றம் என்ன பாவ பூமியா? அல்லது நீதிமன்றத்தில் ஆஜராவது கவுரவ பிரச்சினையா? நீதிமன்ற உத்தரவு களை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை. ஆனால், அதை அவர்கள் அமல்படுத்தாததால் அரசு வழக்கறிஞர்கள்தான் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். உயரதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிட்டால் சம்பந்தப்பட்ட அந்த அரசு வழக்கறிஞரின் பதவி பறிபோய்விடும் என பல வழக்கறிஞர்கள் என் னிடமே தெரிவித்துள்ளனர். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை களில்தான் அரசு வழக்கறிஞர்களும் ஆர்வம் காட்டுகின்றனரே தவிர, பொதுமக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை’’ என கருத்து தெரிவித்து விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.
பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத் துக்குமாரசாமி ஆஜராகி, “இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்கிறோம்” என்றார்.
ஆனால் நீதிபதி என்.கிருபா கரன், ‘‘முதலில் ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜராக வேண்டும். எப்போது ஆஜராவார்? என்பதை மீண்டும் கேட்டுச் சொல்லுங்கள்” எனக் கூறி வழக்கை தள்ளிவைத்தார்.
-
தி இந்து
Similar topics
» கர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம்
» சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா தரப்புக்கு நீதிபதி கண்டனம்
» மதுவுக்கு எதிராக பேனர் வைத்த வாலிபரை கைது செய்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தனது சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவு
» கற்பு குறித்த கருத்து-குஷ்புவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
» மாபியா கும்பலின் பிடியில் கேரள அரசு-உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
» சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா தரப்புக்கு நீதிபதி கண்டனம்
» மதுவுக்கு எதிராக பேனர் வைத்த வாலிபரை கைது செய்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தனது சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவு
» கற்பு குறித்த கருத்து-குஷ்புவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
» மாபியா கும்பலின் பிடியில் கேரள அரசு-உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|