புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
3 Posts - 2%
jairam
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
2 Posts - 1%
சிவா
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
1 Post - 1%
Manimegala
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
1 Post - 1%
Poomagi
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
16 Posts - 4%
prajai
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
7 Posts - 2%
jairam
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Jenila
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Rutu
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )


   
   

Page 7 of 16 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 16  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 26, 2017 8:19 am

First topic message reminder :

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n

ரமணியன்

படம் முகநூல் நன்றி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 09, 2017 4:21 am

M.Jagadeesan wrote:சேது பந்தனக் கற்களுக்கும் ஆசை வந்தது
சீதாதேவி சிறையிருந்த ஸ்ரீலங்கா காண !

ஆகவே

அப்பாவும் மகளுமாய் அக்கற்கள் உருக்கொண்டு
அக்கரை நோக்கிய அதிசயக் காட்சி இது !
மேற்கோள் செய்த பதிவு: 1244790

அருமையான கற்பனை .
ரசித்தேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 09, 2017 4:30 am

M.Jagadeesan wrote:படமும் கவிதையும் என்ற தலைப்பில் ஒரே திரியில் தொகுத்துத் தரலாமே !
மேற்கோள் செய்த பதிவு: 1245205


இணைத்துவிட்டேன் M ஜகதீசன்.

அன்னத்திற்கு வண்ணம் தீட்டும்
உன்ன(து)த கவிதைக்கு காத்திருக்கிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 09, 2017 7:18 am

ஆண் அன்னம் :
================

அன்னக் காதலியே ! அருகே நானிருக்க
...அன்பே உன்கண்கள் சோகம் காட்டுவதேன் ?
தின்பதற்கு மீன்கள் தினமும் தந்திடுவேன்
...தித்திக்கும் பாலமுது உனக்குக் கொடுத்திடுவேன்  
முன்னம் அன்றொருநாள் தமயந்தி காதலுக்கு
...முடிமன்னன் நளனிடம் தூதாகச் சென்றவளே !
கன்னம் வழிகின்ற கண்ணீரைத் துடைத்திடுவாய் !
...காதலியே ! உன்துயரின் காரணம் செப்பிடுவாய் !


பெண் அன்னம் :
================
விஞ்ஞான வளர்ச்சியிலே வியனுலகம் சுருங்கியதே !
...விரல்நுனியில் உலகிருக்க நம்போலும் அன்னத்தை
எஞ்ஞான்றும் தூதுவிட யாரே முன்வருவார் ?
...SMS துணையுடனே எல்லாம் முடிக்கின்றார் !
           
பெருகிடும் குடியிருப்பால் அருகிடுமே நீர்நிலைகள் !
...பெண்டு பிள்ளையுடன் நம்குடும்பம் வரும்நாளில்
கருகிடும் சருகாக காணாமல் போய்விடுமோ ?
...காவியக் கதைகளில்தான் ஓவியமாய் உறைவோமோ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 09, 2017 9:10 am

T.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 3wOrJORQliucRRmDdj6b+WR_20170708022603

என் இதயமே !
என் அலகும்
உன்  அலகும்
ஒன்றுடன்
ஒன்றானால்
உதயமாகுமே
ஓரிதயம். அது
நம் இதயம்


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245202

ஐயா !

தங்கள் கவிதையில் அலகு என்பதற்குப் பதிலாக " கழுத்து " என்றிருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .


என் இதயமே !
என் கழுத்தும்
உன் கழுத்தும்
ஒன்றுடன்
ஒன்றானால்
உதயமாகுமே
ஓரிதயம். அது
நம் இதயம் .






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Sun Jul 09, 2017 9:20 am

]இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n



வாய் முத்தம் ...
தன்னை தர துணிந்தாளே
ஏதைவிடவும் உயர்ந்தாளே
வெறும் கல்லிடமா விரகம்
கலையிடம் காதல் கொண்டால்
நேரில் தோன்றா காட்சிகள் நிழலில் தோன்றும்
நிழற்பட கவியே
உன் உயரம் என் உதடுக்கு எட்டாது
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திரு க்ரிஷ்ணன்ராமதுரை அவர்களுக்கு --edit செய்யப்பட்டுள்ளது

{பின்குறிப்பு : நீங்கள் பதிவிடும்  கவிதை ,சில நாட்களுக்கு பின் பதிவிடும் பட்சத்தில் ,எந்த படத்திற்கு உரியது என்பதை ,
படம் உள்ள பதிவை மேற்கோளாக காட்டி பதிவிடவும்.
புதியவர் என்பதால் இதை கூறவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.  உதாரணமாக முதல் படத்திற்கு உங்கள்
மேற்கண்ட கவிதை என நினைக்கிறேன்.அந்த அனுமானத்தின் பேரில் முதல் படத்தை ஒட்டியுள்ளேன்.
ரமணியன் }
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 09, 2017 8:30 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 3wOrJORQliucRRmDdj6b+WR_20170708022603

என் இதயமே !
என் அலகும்
உன்  அலகும்
ஒன்றுடன்
ஒன்றானால்
உதயமாகுமே
ஓரிதயம். அது
நம் இதயம்


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245202

ஐயா !

தங்கள் கவிதையில் அலகு என்பதற்குப் பதிலாக " கழுத்து " என்றிருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .


என் இதயமே !
என் கழுத்தும்
உன் கழுத்தும்
ஒன்றுடன்
ஒன்றானால்
உதயமாகுமே
ஓரிதயம். அது
நம் இதயம் .


மேற்கோள் செய்த பதிவு: 1245249

நன்றாக   இருக்குமென்பதில்
ஐயம் இல்லையெனிலும்
அலகிற்கும் அலகிற்கும்  
இடைப்பட்ட இடைவெளி
ஒன்று சேரும்போது
அலகுகளின் அடி பாகமும்
அன்னங்களின் உடல்  பாகமும்
ஒன்றுடன் ஒன்று இணைய
(கணித முறையில்)
உருவாகிடும் இதயத்தின் உருவமும்.
உருவாகிய கவிதையும்
உணர்த்திடும் இதையே என்று
உள்ளத்தில் கொண்டேன்.

மறுமொழி அலசலுக்கு
மரியாதையுடன் நன்றி.

ரமணியன்  புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 09, 2017 8:38 pm

M.Jagadeesan wrote:ஆண் அன்னம் :
================

அன்னக் காதலியே ! அருகே நானிருக்க
...அன்பே உன்கண்கள் சோகம் காட்டுவதேன் ?
தின்பதற்கு மீன்கள் தினமும் தந்திடுவேன்
...தித்திக்கும் பாலமுது உனக்குக் கொடுத்திடுவேன்  
முன்னம் அன்றொருநாள் தமயந்தி காதலுக்கு
...முடிமன்னன் நளனிடம் தூதாகச் சென்றவளே !
கன்னம் வழிகின்ற கண்ணீரைத் துடைத்திடுவாய் !
...காதலியே ! உன்துயரின் காரணம் செப்பிடுவாய் !


பெண் அன்னம் :
================
விஞ்ஞான வளர்ச்சியிலே வியனுலகம் சுருங்கியதே !
...விரல்நுனியில் உலகிருக்க நம்போலும் அன்னத்தை
எஞ்ஞான்றும் தூதுவிட யாரே முன்வருவார் ?
...SMS துணையுடனே எல்லாம் முடிக்கின்றார் !
           
பெருகிடும் குடியிருப்பால் அருகிடுமே நீர்நிலைகள் !
...பெண்டு பிள்ளையுடன் நம்குடும்பம் வரும்நாளில்
கருகிடும் சருகாக காணாமல் போய்விடுமோ ?
...காவியக் கதைகளில்தான் ஓவியமாய் உறைவோமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1245245

நளன் தமயந்தி காவியத்தில்
தமயந்தி விடும் தூது ஓர் அழகிய பெட்டகம்.
அழகாக  எடுத்துக்காட்டி ,

(pathos உடன் ) நெகிழ்ச்சியுடன் முடிக்கப்பட்ட
பெருகிடும் குடியிருப்பால் அருகிடுமே நீர்நிலைகள் !
...பெண்டு பிள்ளையுடன் நம்குடும்பம் வரும்நாளில்
கருகிடும் சருகாக காணாமல் போய்விடுமோ ?
...காவியக் கதைகளில்தான் ஓவியமாய் உறைவோமோ

மிகவும் அருமை. கவலைப் படும் விழிப்புணர்ச்சி
அருமையாக வடிக்கப்பட்டுள்ளது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 09, 2017 8:46 pm

krishnanramadurai wrote:வாய் முத்தம் ...
தன்னை தர துணிந்தாளே
ஏதைவிடவும் உயர்ந்தாளே
வெறும் கல்லிடமா விரகம்
கலையிடம் காதல் கொண்டால்
நேரில் தோன்றா காட்சிகள் நிழலில் தோன்றும்
நிழற்பட கவியே
உன் உயரம் என் உதடுக்கு எட்டாது
மேற்கோள் செய்த பதிவு: 1245250

மிகவும் நன்றாக உள்ளது புதிய வரவே அன்பு மலர் அன்பு மலர் .
மிக விரைவில் எட்டா தூரங்களுக்கு கிட்டிவிடும்.
ரசித்தேன் உங்கள் வரிகளை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 09, 2017 10:02 pm

படமும் கவிதையும் தொடர் மிக..... இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 3838410834 இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 3838410834 இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 16, 2017 6:25 pm

இதற்கொரு கவிதை தாருங்களேன் (8)

]இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Z5kDkHlRSyKQuOFYjMnh+13240007_1700738796845414_4037016309366761275_n

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 7 of 16 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக