புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya | ||||
Jenila |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rutu | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைப் பிரபலங்கள்
Page 2 of 12 •
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4256
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
16.12.2017
அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.
Baby Heerajan
16.12.2017
அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.
Baby Heerajan
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- GuestGuest
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4256
இணைந்தது : 03/12/2017
28 .12 .2017
நன்றி பாலு சார்.
பாட்டுக்களுக்கு நன்றி மூர்த்தி. ஆனா திடீர்னு பாட்டு அனுப்பியிருக்கீங்க.
சரி ............... அது போவட்டும்.
இது எப்படி செஞ்சீங்கன்னு சொல்லுங்க. பாட்டு வரிகள் மேல க்ளிக்கினா பாட்டு பாடுதே. எனக்கு இது கண்டிப்பா தெரிஞ்சாகணும். ஆ ........................மா, சொல்லிபுட்டேன்.
Heezulia
நன்றி பாலு சார்.
பாட்டுக்களுக்கு நன்றி மூர்த்தி. ஆனா திடீர்னு பாட்டு அனுப்பியிருக்கீங்க.
சரி ............... அது போவட்டும்.
இது எப்படி செஞ்சீங்கன்னு சொல்லுங்க. பாட்டு வரிகள் மேல க்ளிக்கினா பாட்டு பாடுதே. எனக்கு இது கண்டிப்பா தெரிஞ்சாகணும். ஆ ........................மா, சொல்லிபுட்டேன்.
Heezulia
- GuestGuest
இது ஒன்றும் பெரிய வேலையல்ல. ஒவ்வொரு இணையப் பக்கமும் HTML/CSS/PHP/Java/C++ இப்படி வெவ்வேறு கணினி மொழியைக் கொண்டு எழுதப்படுகிறது.
நீங்கள் கேட்டது ஒரு சிறிய html code ஆகும். அதில், வேண்டிய இணைய முகவரியை (URL) copy and paste முறையில் ஒட்டிக் கொள்ளலாம். பக்கத்தில் உள்ள (தமிழில்) இடத்தில் வேண்டிய தலைப்பை எழுதலாம் அவ்வளவுதான்.
அதற்கான code இது.
அதேசமயம் ஈகரை விதிமுறைகளையும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள். காணொளி/பாடல்கள்/படங்கள் தவிர வேறொரு இணையத்தள முகவரியை நேரடியாக பதிவிடுவதை ஈகரை அனுமதிப்பதில்லை. அத்துடன் வேறெங்காவது இருந்து பதிவிட்டால் (copy and paste) அதற்கு நன்றி தெரிவிப்பதையும் ஈகரை நாகரீகமாகக் கொண்டுள்ளது. (எழுதிய விதிமுறை சரியென்று நினைகின்றேன்,தவறிருந்தால் அட்மின் திருத்திக் கொள்வார்கள்.)
நீங்கள் கேட்டது ஒரு சிறிய html code ஆகும். அதில், வேண்டிய இணைய முகவரியை (URL) copy and paste முறையில் ஒட்டிக் கொள்ளலாம். பக்கத்தில் உள்ள (தமிழில்) இடத்தில் வேண்டிய தலைப்பை எழுதலாம் அவ்வளவுதான்.
அதற்கான code இது.
அதேசமயம் ஈகரை விதிமுறைகளையும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள். காணொளி/பாடல்கள்/படங்கள் தவிர வேறொரு இணையத்தள முகவரியை நேரடியாக பதிவிடுவதை ஈகரை அனுமதிப்பதில்லை. அத்துடன் வேறெங்காவது இருந்து பதிவிட்டால் (copy and paste) அதற்கு நன்றி தெரிவிப்பதையும் ஈகரை நாகரீகமாகக் கொண்டுள்ளது. (எழுதிய விதிமுறை சரியென்று நினைகின்றேன்,தவறிருந்தால் அட்மின் திருத்திக் கொள்வார்கள்.)
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4256
இணைந்தது : 03/12/2017
28 .12 .2017
நன்றி மூர்த்தி, ரொம்...........ப நன்றி.
ஆனா பாருங்க, ஒண்.................ணும் புரியல.
Heezulia
நன்றி மூர்த்தி, ரொம்...........ப நன்றி.
ஆனா பாருங்க, ஒண்.................ணும் புரியல.
இது மட்...........................டும்தான் புரிஞ்சுது.அதேசமயம் ஈகரை விதிமுறைகளையும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள். காணொளி/பாடல்கள்/படங்கள் தவிர வேறொரு இணையத்தள முகவரியை நேரடியாக பதிவிடுவதை ஈகரை அனுமதிப்பதில்லை. அத்துடன் வேறெங்காவது இருந்து பதிவிட்டால் (copy and paste) அதற்கு நன்றி தெரிவிப்பதையும் ஈகரை நாகரீகமாகக் கொண்டுள்ளது.
Heezulia
- GuestGuest
இதில் புரிவதற்கு எதுவுமே இல்லையே! ஈகரை விதி முறைகளை படிக்க சிவப்பு நிறத்தில்
உள்ளதை கிளிக் செய்தால் ஈகரை விதிகள் வரும்.அதுபோல்.....
வெள்ளையாக இருக்கும் படத்தில் உள்ளபடி எழுத வேண்டியது தான்.அதில் http எனது தொடங்கும் இடத்தில் வேண்டிய முகவரியை (URL ) copy செய்து பேஸ்ட் பண்ணலாம்.தமிழில் உள்ள இடத்தில்
விரும்பிய தலைப்பை எழுதலாம். அவ்வளவுதான்.
உதாரணமாக, திரைக்குப் பின்னால் நடந்தது என்ன? என்ற பதிவுக்கு இங்கிருந்தே செல்ல.இப்படி எழுத வேண்டும்.
உள்ளதை கிளிக் செய்தால் ஈகரை விதிகள் வரும்.அதுபோல்.....
வெள்ளையாக இருக்கும் படத்தில் உள்ளபடி எழுத வேண்டியது தான்.அதில் http எனது தொடங்கும் இடத்தில் வேண்டிய முகவரியை (URL ) copy செய்து பேஸ்ட் பண்ணலாம்.தமிழில் உள்ள இடத்தில்
விரும்பிய தலைப்பை எழுதலாம். அவ்வளவுதான்.
உதாரணமாக, திரைக்குப் பின்னால் நடந்தது என்ன? என்ற பதிவுக்கு இங்கிருந்தே செல்ல.இப்படி எழுத வேண்டும்.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4256
இணைந்தது : 03/12/2017
29.12.2017
எல்லா நடிகர்களுக்கும் ரசிகர் இருப்பாங்கள். ஆனா சிவாஜிக்கு மட்டும் எல்லா நடிகர்களும் ரசிகர்கள். உண்மைதானே.
இவரோட உண்மையான பேர் வி.சி.கணேசனாம். சத்ரபதி சிவாஜியா இவர் நடிச்சத பெரியார் பார்த்தாராம். "இனிமே இவர்தான் சிவாஜி" ன்னு அவர் சொல்லிட்டாராம். அந்த பேரே அவருக்கு நிலச்சுருச்சு.
இவர் முதல்முதலா பெண் வேஷம்தான் போட்டாராமே. உப்பரிகையில நின்னுகிட்டு ராமனை பார்க்கும் சீதை வேஷமாமே. எந்த நாடகமோ?
பராசக்தியில சிவாஜி ஹீரோவாக நடிச்சார்ல. அவர் ஹீரோவா நடிக்கிறதுக்கு அந்த படத்தோட தயாரிப்பாளர் ப்பி.ஏ.பெருமாள் முடிவு செஞ்சாராம். அது அங்கே யாருக்குமே பிடிக்கலயாம். என்னவெல்லாமோ சொல்லி எதிர்ப்பு தெரிவிச்சுருக்காங்க. ஊஹும்........ பெருமாள் அசையலியாம். எதையுமே காதுல வாங்கிக்கலியாம். படம் செம ஹிட். So சிவாஜிய ஹீரோவாக்கின பெருமை பெருமாளுக்கே சேரும். இல்லியா?
உண்மை, ஒழுங்கு, நேரம் தவறாமல் இருப்பது இதையெல்லாம் சிவாஜி கடைப்பிடிக்கும் முக்கியமானவையாம். ஏழு மணிக்கு ஷூட்டிங்க்னா ஆறேமுக்காலுக்கே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிருவாராம். அவர் சினிமா வாழ்க்கையில ஒரு நாள் கூட லேட்டா போனதில்லியாம்.
இவர் கலைஞரை 'மூனா கானா' ன்னும், எம்.ஜி.ஆர 'அண்ணன்' ன்னும், ஜெயலலிதாவ 'அம்மு' ன்னும் தான் கூப்பிடுவாராம்.
Heezulia
எல்லா நடிகர்களுக்கும் ரசிகர் இருப்பாங்கள். ஆனா சிவாஜிக்கு மட்டும் எல்லா நடிகர்களும் ரசிகர்கள். உண்மைதானே.
இவரோட உண்மையான பேர் வி.சி.கணேசனாம். சத்ரபதி சிவாஜியா இவர் நடிச்சத பெரியார் பார்த்தாராம். "இனிமே இவர்தான் சிவாஜி" ன்னு அவர் சொல்லிட்டாராம். அந்த பேரே அவருக்கு நிலச்சுருச்சு.
இவர் முதல்முதலா பெண் வேஷம்தான் போட்டாராமே. உப்பரிகையில நின்னுகிட்டு ராமனை பார்க்கும் சீதை வேஷமாமே. எந்த நாடகமோ?
பராசக்தியில சிவாஜி ஹீரோவாக நடிச்சார்ல. அவர் ஹீரோவா நடிக்கிறதுக்கு அந்த படத்தோட தயாரிப்பாளர் ப்பி.ஏ.பெருமாள் முடிவு செஞ்சாராம். அது அங்கே யாருக்குமே பிடிக்கலயாம். என்னவெல்லாமோ சொல்லி எதிர்ப்பு தெரிவிச்சுருக்காங்க. ஊஹும்........ பெருமாள் அசையலியாம். எதையுமே காதுல வாங்கிக்கலியாம். படம் செம ஹிட். So சிவாஜிய ஹீரோவாக்கின பெருமை பெருமாளுக்கே சேரும். இல்லியா?
உண்மை, ஒழுங்கு, நேரம் தவறாமல் இருப்பது இதையெல்லாம் சிவாஜி கடைப்பிடிக்கும் முக்கியமானவையாம். ஏழு மணிக்கு ஷூட்டிங்க்னா ஆறேமுக்காலுக்கே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிருவாராம். அவர் சினிமா வாழ்க்கையில ஒரு நாள் கூட லேட்டா போனதில்லியாம்.
இவர் கலைஞரை 'மூனா கானா' ன்னும், எம்.ஜி.ஆர 'அண்ணன்' ன்னும், ஜெயலலிதாவ 'அம்மு' ன்னும் தான் கூப்பிடுவாராம்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4256
இணைந்தது : 03/12/2017
03.01.2018
TS பாலையா
எல்லாவித பாத்திரத்திலேயும் சினிமாவில் நடிச்சவர். Character ரோல், காமெடியன், வில்லன், கதாநாயகன்னு எந்த வேஷமானாலும் சரி, அசா................தாரணமா, தனக்கென தனி.................. பாணியில சூப்பரா நடிக்கிறவர். அவருக்கு நிகர் அவர்தான்னு சொல்லலாம். 36 வருஷமா சினிமாவில தனக்கென தனி இடத்தை புடிச்சிருந்தார். எல்லா முன்னணி நடிகை நடிகர்களுடன் நடிச்சு புகழ் பெற்றவர்.
இவர் நடிக்காத சில படங்களில் சில முன்னணி ஹீரோ நடிக்க மாட்டேன்னு போயிருக்காங்களாம்.
1948 ல வந்த மோகினி படத்தில் இவர் MGR உடன் நடிச்சிருந்தாராம். கதாநாயகன் யார்னு பிரச்சினை வந்துச்சாம்.
"MGRஏ கதாநாயகனா நடிக்கட்டும், நான் வேணும்னா துணை நாயகனா இருக்கேன்"னு
பாலையா விட்டுக் கொடுத்துட்டாராம். MGR கதாநாயகனா நடிச்சாலும், இந்தப் பட பாட்டு புத்தகத்தில பாலையா பேர்தான் முதல்ல இருந்துச்சாம்.
“உண்மையும் இது இல்லையா ஒருகாலும் மறுக்காதே”
ன்னு ஒரு பாட்டு மோகினி படத்தில இருக்காம். இந்தப் பாட்டை பாலையா பாடியதாம்.
கற்பகம் [1963] படத்தில கதாநாயகனா நடிக்கிறதுக்கு MGR ட்ட KSG பேசினாராம். அந்தப் படத்தில மாமனார் ரோலுக்கு பாலையா நடிச்சா, நான் கதாநாயகனா நடிக்கிறேன்னு சொல்லிட்டாராம். ஆனா SV ரங்காராவைத்தான் மாமனார் ரோலுக்கு KSG நெனச்சு வச்சிருந்தாராம். இதனால்தான் MGR க்கு பதிலா ஜெமினி கணேசன் நடிச்சிருக்கார்.
இவர் கதாநாயகனாக நடிச்ச படங்கள் சித்ரா 1946, செண்பகவல்லி 1948, வெறும் பேச்சல்ல 1956. [மாலை மலர்]. மலையாளம், கன்னட படங்களில நடிச்சதோட இல்லாம, சிவாஜி நடிச்ச ஸ்வீகாரம் படத்திற்கு கதை வசனம் எழுதினாராம். ஆனா படம் வெளிவரல.
இவர் நடிச்ச படங்களில் சொந்தக் குரலில் பாடியிருக்காராம். 1954 ல நல்ல காலம்னு படத்தை சொந்தமா தயாரிச்சாராம்.
காதலிக்க நேரமில்லை படத்துக்கு ரீமேக் உரிமையை மனோபாலா ஸ்ரீதர்ட்ட கேட்டாராம்.
ஸ்ரீதர் : கதாநாயகனா யாரை போடபோற ?
மனோபாலா : முத்துராமன், ரவிச்சந்திரன் ரோல்ல நடிக்க ரெண்டு பேரை யோசிச்சு வச்சிருக்கேன்.
ஸ்ரீதர் : யாரு ?
மனோபாலா ரெண்டு ஹீரோக்களின் பேரை சொல்லியிருக்கார்.
ஸ்ரீதர் : அது சரி, இந்த ரெண்டு பேர் இருக்கட்டும். நான் கேக்குறது ஹீரோவா யாரை போட போற ?
மனோபாலாவுக்கு ஒண்ணும் புரியல. முத்துராமனும், ரவிச்சந்தரும் தானே ஹீரோ. இவர் ஏன் இப்படி கேக்குறார்னு குழம்பினார்.
ஸ்ரீதர் : டேய் மடையா, படத்தை பாத்தியா?
மனோபாலா : ஆமா, பார்த்தேனே.
ஸ்ரீதர் : டைட்டில கவனிச்சியா?
மனோபாலா : டைட்டிலா, பார்த்தேனே.
ஸ்ரீதர் : பார்த்த பின்னால கூடவா யார் ஹீரோன்னு தெரியல ?
மனோபாலா : என்ன சொல்றீங்க ?
ஸ்ரீதர் : டைட்டில்ல மொதல்ல பாலையா பேர்தானே இருக்கு. பின்னே அவர்தானே இந்தப் படத்தின் ஹீரோ ? அவர் அளவுக்கு நடிக்கிறதுக்கு ஆளை தேடு. அப்புறம்தான் ரைட்ஸ் தர்றேன்.
அதுக்கப்புறம் அவர் வரவே இல்லியாம். பாலையா மாதிரி நடிக்கிறதுக்கு ஆள் கிடைக்கல போல. எப்படி கிடைப்பான்?
செந்தமிழ் பேசி நடிச்ச அந்த காலத்தில, பேச்சுத் தமிழ் கொண்டு வந்தது பாலையாதான். சரித்திர நாடகம் ஆனாகூட சாதாரண தமிழ்ல பேசுவாராம். [இது உண்மையா]
ஒரு படத்தில MGR நடிக்க வேண்டிய வேஷத்தில பாலையா நடிச்சுட்டாராம். [எந்தப் படம்?] MGRக்கு பாலையா மேல செம கோவம். அப்புறமா MGR
“பாலையாவுக்கு பதிலா நான் நடிச்சிருந்தா அந்தப் படம் ஓடியிருக்காது” ன்னு
சொன்னாராம். ‘நான் ஏன் பிறந்தேன்’ சுயசரிதையில் MGR இப்படி எழுதியிருந்தாராம்.
200 படங்களுக்கு மேல நடிச்சிருக்காராம். இவர் நடிச்ச படங்களைப் பத்தி எழுதணும்னா இப்போதைக்கு முடியாது போலியே. அதனால இம்புட்டு போதும்னு நினைக்கிறேன்.
Heezulia
TS பாலையா
எல்லாவித பாத்திரத்திலேயும் சினிமாவில் நடிச்சவர். Character ரோல், காமெடியன், வில்லன், கதாநாயகன்னு எந்த வேஷமானாலும் சரி, அசா................தாரணமா, தனக்கென தனி.................. பாணியில சூப்பரா நடிக்கிறவர். அவருக்கு நிகர் அவர்தான்னு சொல்லலாம். 36 வருஷமா சினிமாவில தனக்கென தனி இடத்தை புடிச்சிருந்தார். எல்லா முன்னணி நடிகை நடிகர்களுடன் நடிச்சு புகழ் பெற்றவர்.
இவர் நடிக்காத சில படங்களில் சில முன்னணி ஹீரோ நடிக்க மாட்டேன்னு போயிருக்காங்களாம்.
1948 ல வந்த மோகினி படத்தில் இவர் MGR உடன் நடிச்சிருந்தாராம். கதாநாயகன் யார்னு பிரச்சினை வந்துச்சாம்.
"MGRஏ கதாநாயகனா நடிக்கட்டும், நான் வேணும்னா துணை நாயகனா இருக்கேன்"னு
பாலையா விட்டுக் கொடுத்துட்டாராம். MGR கதாநாயகனா நடிச்சாலும், இந்தப் பட பாட்டு புத்தகத்தில பாலையா பேர்தான் முதல்ல இருந்துச்சாம்.
“உண்மையும் இது இல்லையா ஒருகாலும் மறுக்காதே”
ன்னு ஒரு பாட்டு மோகினி படத்தில இருக்காம். இந்தப் பாட்டை பாலையா பாடியதாம்.
கற்பகம் [1963] படத்தில கதாநாயகனா நடிக்கிறதுக்கு MGR ட்ட KSG பேசினாராம். அந்தப் படத்தில மாமனார் ரோலுக்கு பாலையா நடிச்சா, நான் கதாநாயகனா நடிக்கிறேன்னு சொல்லிட்டாராம். ஆனா SV ரங்காராவைத்தான் மாமனார் ரோலுக்கு KSG நெனச்சு வச்சிருந்தாராம். இதனால்தான் MGR க்கு பதிலா ஜெமினி கணேசன் நடிச்சிருக்கார்.
இவர் கதாநாயகனாக நடிச்ச படங்கள் சித்ரா 1946, செண்பகவல்லி 1948, வெறும் பேச்சல்ல 1956. [மாலை மலர்]. மலையாளம், கன்னட படங்களில நடிச்சதோட இல்லாம, சிவாஜி நடிச்ச ஸ்வீகாரம் படத்திற்கு கதை வசனம் எழுதினாராம். ஆனா படம் வெளிவரல.
இவர் நடிச்ச படங்களில் சொந்தக் குரலில் பாடியிருக்காராம். 1954 ல நல்ல காலம்னு படத்தை சொந்தமா தயாரிச்சாராம்.
காதலிக்க நேரமில்லை படத்துக்கு ரீமேக் உரிமையை மனோபாலா ஸ்ரீதர்ட்ட கேட்டாராம்.
ஸ்ரீதர் : கதாநாயகனா யாரை போடபோற ?
மனோபாலா : முத்துராமன், ரவிச்சந்திரன் ரோல்ல நடிக்க ரெண்டு பேரை யோசிச்சு வச்சிருக்கேன்.
ஸ்ரீதர் : யாரு ?
மனோபாலா ரெண்டு ஹீரோக்களின் பேரை சொல்லியிருக்கார்.
ஸ்ரீதர் : அது சரி, இந்த ரெண்டு பேர் இருக்கட்டும். நான் கேக்குறது ஹீரோவா யாரை போட போற ?
மனோபாலாவுக்கு ஒண்ணும் புரியல. முத்துராமனும், ரவிச்சந்தரும் தானே ஹீரோ. இவர் ஏன் இப்படி கேக்குறார்னு குழம்பினார்.
ஸ்ரீதர் : டேய் மடையா, படத்தை பாத்தியா?
மனோபாலா : ஆமா, பார்த்தேனே.
ஸ்ரீதர் : டைட்டில கவனிச்சியா?
மனோபாலா : டைட்டிலா, பார்த்தேனே.
ஸ்ரீதர் : பார்த்த பின்னால கூடவா யார் ஹீரோன்னு தெரியல ?
மனோபாலா : என்ன சொல்றீங்க ?
ஸ்ரீதர் : டைட்டில்ல மொதல்ல பாலையா பேர்தானே இருக்கு. பின்னே அவர்தானே இந்தப் படத்தின் ஹீரோ ? அவர் அளவுக்கு நடிக்கிறதுக்கு ஆளை தேடு. அப்புறம்தான் ரைட்ஸ் தர்றேன்.
அதுக்கப்புறம் அவர் வரவே இல்லியாம். பாலையா மாதிரி நடிக்கிறதுக்கு ஆள் கிடைக்கல போல. எப்படி கிடைப்பான்?
செந்தமிழ் பேசி நடிச்ச அந்த காலத்தில, பேச்சுத் தமிழ் கொண்டு வந்தது பாலையாதான். சரித்திர நாடகம் ஆனாகூட சாதாரண தமிழ்ல பேசுவாராம். [இது உண்மையா]
ஒரு படத்தில MGR நடிக்க வேண்டிய வேஷத்தில பாலையா நடிச்சுட்டாராம். [எந்தப் படம்?] MGRக்கு பாலையா மேல செம கோவம். அப்புறமா MGR
“பாலையாவுக்கு பதிலா நான் நடிச்சிருந்தா அந்தப் படம் ஓடியிருக்காது” ன்னு
சொன்னாராம். ‘நான் ஏன் பிறந்தேன்’ சுயசரிதையில் MGR இப்படி எழுதியிருந்தாராம்.
200 படங்களுக்கு மேல நடிச்சிருக்காராம். இவர் நடிச்ச படங்களைப் பத்தி எழுதணும்னா இப்போதைக்கு முடியாது போலியே. அதனால இம்புட்டு போதும்னு நினைக்கிறேன்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4256
இணைந்தது : 03/12/2017
03.02.2018
K சாரங்கபாணி
நாடகம் & சினிமாவில் காமெடியனான இவர் NSKக்கு இணையான பல்துறை வித்தகர். காமெடி பண்ணும்போது இவர் முகபாவங்களை பார்க்கணுமே, அவ்வளவு திறமையானவர். இவர் வசனங்களை பேசும் பாணி வேற யா..............ருக்கும் வராதாம். காமெடியனா இருந்தாலும் ஒரு சில படங்களில ஹீரோவாவும், சில படங்களில் வில்லனாவும் நடிச்சிருக்காராம். இவருக்கு பாடவும், டான்ஸ் ஆடவும் தெரியுமாம்.
1935ல வந்த ‘பக்த ராமதாஸ்’ படத்தின் மூலமா முதல் முதலா தமிழ் சினிமாவுக்கு வந்தாராம். இதன் ஸ்பெஷாலிட்டி என்னானா, இந்தப் படத்தில பொம்பளங்களே கிடையாதாம். எல்லா.................ருக்கும் சேர்த்து ஆம்பளைங்களே நடிச்சாங்களாம்.
1939ல வந்த ‘சாந்தா சக்குபாய்’ படத்தில ஹீரோவா நடிச்சிருந்தாராம். ‘மிளகாய்ப்பொடி’ என்ற கேலியான ஒரு குறும்படம் எடுத்தாங்களாம். இதில இவர் பெண்ணாய் நடிச்சாராம்.
இன்னொரு கேலியான படத்தில சாரங்கபாணி 10 ரோல்ல நடிச்சாராம். அப்போல்லாம் இப்படி குறும்படம் எடுத்து, பெரிய படத்தின் நடுவே போடுவாங்களாம். அதே மாதிரி இந்த குறும்படத்தை ஒரு பெரிய படத்தின் இடையே போட்டாங்களாம்.
ரம்பையின் காதல் 1939 படத்தில நகைச்சுவை நடிகரா நடிச்சாராம். 1948லதான், வேதாள உலகம் படத்தின் மூலமா சிறந்த நகைச்சுவை நடிகரா நெலச்சு நின்னாராம். 1949ல வாழ்க்கை படத்தில் இவருடைய காமெடி நடிப்பு புகழ் பெற ஆரம்பிச்சுதாம். இந்தப் படத்தில இவருடைய நகைச்சுவை வசனம்
“அந்தக் காலத்தில நான் காலேஜ் படிக்கும்பொழுது .................”
1951ல ராஜாம்பாள் படத்தில துப்பறியும் அதிகாரியா நடிச்சாராம். இந்தப் படத்தில இவருடைய பஞ்ச்
“மோசம் போனேனே கோபாலா சுடலைமாடன் தெருவில”
Heezulia
K சாரங்கபாணி
நாடகம் & சினிமாவில் காமெடியனான இவர் NSKக்கு இணையான பல்துறை வித்தகர். காமெடி பண்ணும்போது இவர் முகபாவங்களை பார்க்கணுமே, அவ்வளவு திறமையானவர். இவர் வசனங்களை பேசும் பாணி வேற யா..............ருக்கும் வராதாம். காமெடியனா இருந்தாலும் ஒரு சில படங்களில ஹீரோவாவும், சில படங்களில் வில்லனாவும் நடிச்சிருக்காராம். இவருக்கு பாடவும், டான்ஸ் ஆடவும் தெரியுமாம்.
1935ல வந்த ‘பக்த ராமதாஸ்’ படத்தின் மூலமா முதல் முதலா தமிழ் சினிமாவுக்கு வந்தாராம். இதன் ஸ்பெஷாலிட்டி என்னானா, இந்தப் படத்தில பொம்பளங்களே கிடையாதாம். எல்லா.................ருக்கும் சேர்த்து ஆம்பளைங்களே நடிச்சாங்களாம்.
1939ல வந்த ‘சாந்தா சக்குபாய்’ படத்தில ஹீரோவா நடிச்சிருந்தாராம். ‘மிளகாய்ப்பொடி’ என்ற கேலியான ஒரு குறும்படம் எடுத்தாங்களாம். இதில இவர் பெண்ணாய் நடிச்சாராம்.
இன்னொரு கேலியான படத்தில சாரங்கபாணி 10 ரோல்ல நடிச்சாராம். அப்போல்லாம் இப்படி குறும்படம் எடுத்து, பெரிய படத்தின் நடுவே போடுவாங்களாம். அதே மாதிரி இந்த குறும்படத்தை ஒரு பெரிய படத்தின் இடையே போட்டாங்களாம்.
ரம்பையின் காதல் 1939 படத்தில நகைச்சுவை நடிகரா நடிச்சாராம். 1948லதான், வேதாள உலகம் படத்தின் மூலமா சிறந்த நகைச்சுவை நடிகரா நெலச்சு நின்னாராம். 1949ல வாழ்க்கை படத்தில் இவருடைய காமெடி நடிப்பு புகழ் பெற ஆரம்பிச்சுதாம். இந்தப் படத்தில இவருடைய நகைச்சுவை வசனம்
“அந்தக் காலத்தில நான் காலேஜ் படிக்கும்பொழுது .................”
1951ல ராஜாம்பாள் படத்தில துப்பறியும் அதிகாரியா நடிச்சாராம். இந்தப் படத்தில இவருடைய பஞ்ச்
“மோசம் போனேனே கோபாலா சுடலைமாடன் தெருவில”
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4256
இணைந்தது : 03/12/2017
03.02.2018
திருகம்புலியூர் ரங்காராவ் ராமச்சந்திரன்
இவர் புகழ் பெற்ற ஒரு சிரிப்பு ஆக்ட்டர். ஆனாலும் இவர் குணசித்திர வேஷங்கள்லேயும் நடிச்சிருக்காராம். சாவித்திரி, வைஜெயந்திமாலா, VN ஜானகி இவங்க கூட ஹீரோவாவும் நடிச்சிருக்காராம். ஆனா நெலச்சு நின்னது காமெடியனா.
இவர் முட்டைகண்களை உருட்டி உருட்டி பேசுவார். ஹாலிவுட்ல இவர மாதிரியே முட்டை கண்களோடு Eddie Cantorனு ஒருத்தர் இருந்தாராம். ராமச்சந்திரனை ‘தமிழ்நாட்டின் Eddie Cantor’னு அப்போ சொல்வாங்களாம்.
TR ராமச்சந்திரனுக்கு அஞ்ஜாப்புக்கு மேல படிப்பு ஏறல. நாடகத்தில நடிக்க ஆசைன்னு இவர் தன் அப்பாட்ட சொன்னாராம். அப்பாவும் அவரை Boys கம்பெனியில சேர்த்து விட்டுட்டாராம். அதுல சின்ன சின்ன ரோல்ல நடிச்சு ஏதோ கொஞ்சம் சம்பாதிச்சுட்டு இருந்தாராம்.
ஆனா அந்த கம்பெனிக்கு சொந்தக்காரார் திடீர்னு ஓடிப்போயிட்டாராம். என்ன செய்றதுன்னு தெரியாம, கம்பெனில இருந்த ஒரு சிலர், இவரையும் சேர்த்துதான், தெருவில ஆடிப் பாடி சம்பாதிச்சாங்களாம். சாப்பிட காசு வேணுமே.
எப்படியோ, யாரோ ஒருத்தர் அந்த கம்பெனியை வாங்கினாராம். ஆனா அவருக்கு நாடகத்துக்கு தேவையானதை வாங்க பணமில்ல. ராமன், சீதை, முருகன், வள்ளின்னு பல வேஷங்களை போட்டு நடிச்சாங்க.
எப்படி? கிழிஞ்ச டிரஸ் போட்டுட்டு. சில நேரங்கள்ல எல்லோருமே சட்டை, வேஷ்டி கட்டி நடிச்சாங்களாம். நாடகத்தை பார்க்கிற ஜனங்களுக்கு யார் எந்த வேஷத்தில நடிக்கிறாங்கன்னு தெரியலயாம். அதுக்காக நடிக்கிறவங்க “நான் ராமன், நான் சீதா”ன்னு தங்களை அறிமுகப்படுத்திட்டு தான் வசனம் பேச ஆரம்பிச்சாங்களாம். TRR எப்டீல்லாம் கஷ்டப்பட்டிருக்கார், பாவம்.
Boys கம்பெனியிலிருந்து வெளியேறிய SV வெங்கட்ராமன், புதுசா ஒரு நாடக குழுவை ஆரம்பிச்சு, தன்கூட முன்பு இருந்த பாலையா, MR ராதா, TR ராமச்சந்திரன் எல்லோரையும் கூப்ட்டுகிட்டாராம். கொஞ்ச நாள் நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சாம். குழு உறுப்பினர்களுக்கிடையே கருத்து வேறுபாடு வந்து, குழு அம்புட்டுதான். மறுபடியும் சாப்பாட்டுக்கு கஷ்டம். வெங்கட்ராமனோடு சிலர் சேர்ந்துட்டு பெங்களூருக்கு போயிட்டாங்க.
அங்கதான் ராமச்சந்திரனுக்கு அதிர்ஷ்ட காத்து அடிக்க ஆரம்பிச்சுது. 'நந்தகுமார்' படத்துக்காக AVM செட்டியார் பெங்களூருக்கு வந்திருந்தார். எப்படியோ TRR திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில காமெடியனாக சேந்துட்டார், மூணு வேளை சாப்பாடும் கெடச்சுது.
சபாபதி படத்தில அவர் நல்ல நடிகர்னு நிரூபிச்சார். மாடர்ன் தியேட்டர்ஸின் ‘திவான் பகதூர்’ 1943 படம். இந்தப் படத்தில படிக்காத பணக்காரனா காளி N ரத்தினம் நடிச்சாராம். பெரிய மனுஷங்களை விமர்சிப்பவராக ராமச்சந்திரன் நடிச்சாராம். மீட்டிங்க்ல பேசும்போது இங்கிலீஷ்ல பேசினாராம். அஞ்சாங்கிளாஸ் படிச்சாலும், அவருடைய இங்க்லீஷ் உச்சரிப்பு, பேசும் நடை எல்லாமே அவ்வளவு நல்லா இருந்துச்சாம். இங்க்லாந்துல போய் படிச்சுட்டு வந்த TR சுந்தரம், ராமச்சந்திரன் படத்தில பேசிய ஆங்கிலத்தை கேட்டு, அவருக்கு போனஸ் கொடுத்தாராம்.
காதல் கல்யாணத்தில நம்பிக்கையுள்ள விசித்திரமான பணக்கார பையனாக 1946 ல வந்த வித்யாபதி படத்தில நடிச்சாராம். தினமும் இந்தப் பையன், பேப்பரில், மணமகன் தேவை பகுதியை பார்ப்பானாம். இந்தப் படத்தில இவருடைய நகைச்சுவை வசனம் “ஊ ... பண்ணி, லவ் பண்ணி, marry பண்ணி”.
காமெடியனா 1946ல லவங்கி, அஞ்சலிதேவிக்கு ஜோடியாக 1954ல பொன்வயல், 1960ல அடுத்த வீட்டுப் பெண் போன்ற சில படங்கள் அவருக்கு பேர் வாங்கி கொடுத்தவை. வயசானப்புறம், ஹீரோவுக்கு அப்பா போன்ற supporting character ரோல்ல நடிச்சாராம். - ஹிந்து பத்திரிகை
Heezulia
திருகம்புலியூர் ரங்காராவ் ராமச்சந்திரன்
இவர் புகழ் பெற்ற ஒரு சிரிப்பு ஆக்ட்டர். ஆனாலும் இவர் குணசித்திர வேஷங்கள்லேயும் நடிச்சிருக்காராம். சாவித்திரி, வைஜெயந்திமாலா, VN ஜானகி இவங்க கூட ஹீரோவாவும் நடிச்சிருக்காராம். ஆனா நெலச்சு நின்னது காமெடியனா.
இவர் முட்டைகண்களை உருட்டி உருட்டி பேசுவார். ஹாலிவுட்ல இவர மாதிரியே முட்டை கண்களோடு Eddie Cantorனு ஒருத்தர் இருந்தாராம். ராமச்சந்திரனை ‘தமிழ்நாட்டின் Eddie Cantor’னு அப்போ சொல்வாங்களாம்.
TR ராமச்சந்திரனுக்கு அஞ்ஜாப்புக்கு மேல படிப்பு ஏறல. நாடகத்தில நடிக்க ஆசைன்னு இவர் தன் அப்பாட்ட சொன்னாராம். அப்பாவும் அவரை Boys கம்பெனியில சேர்த்து விட்டுட்டாராம். அதுல சின்ன சின்ன ரோல்ல நடிச்சு ஏதோ கொஞ்சம் சம்பாதிச்சுட்டு இருந்தாராம்.
ஆனா அந்த கம்பெனிக்கு சொந்தக்காரார் திடீர்னு ஓடிப்போயிட்டாராம். என்ன செய்றதுன்னு தெரியாம, கம்பெனில இருந்த ஒரு சிலர், இவரையும் சேர்த்துதான், தெருவில ஆடிப் பாடி சம்பாதிச்சாங்களாம். சாப்பிட காசு வேணுமே.
எப்படியோ, யாரோ ஒருத்தர் அந்த கம்பெனியை வாங்கினாராம். ஆனா அவருக்கு நாடகத்துக்கு தேவையானதை வாங்க பணமில்ல. ராமன், சீதை, முருகன், வள்ளின்னு பல வேஷங்களை போட்டு நடிச்சாங்க.
எப்படி? கிழிஞ்ச டிரஸ் போட்டுட்டு. சில நேரங்கள்ல எல்லோருமே சட்டை, வேஷ்டி கட்டி நடிச்சாங்களாம். நாடகத்தை பார்க்கிற ஜனங்களுக்கு யார் எந்த வேஷத்தில நடிக்கிறாங்கன்னு தெரியலயாம். அதுக்காக நடிக்கிறவங்க “நான் ராமன், நான் சீதா”ன்னு தங்களை அறிமுகப்படுத்திட்டு தான் வசனம் பேச ஆரம்பிச்சாங்களாம். TRR எப்டீல்லாம் கஷ்டப்பட்டிருக்கார், பாவம்.
Boys கம்பெனியிலிருந்து வெளியேறிய SV வெங்கட்ராமன், புதுசா ஒரு நாடக குழுவை ஆரம்பிச்சு, தன்கூட முன்பு இருந்த பாலையா, MR ராதா, TR ராமச்சந்திரன் எல்லோரையும் கூப்ட்டுகிட்டாராம். கொஞ்ச நாள் நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சாம். குழு உறுப்பினர்களுக்கிடையே கருத்து வேறுபாடு வந்து, குழு அம்புட்டுதான். மறுபடியும் சாப்பாட்டுக்கு கஷ்டம். வெங்கட்ராமனோடு சிலர் சேர்ந்துட்டு பெங்களூருக்கு போயிட்டாங்க.
அங்கதான் ராமச்சந்திரனுக்கு அதிர்ஷ்ட காத்து அடிக்க ஆரம்பிச்சுது. 'நந்தகுமார்' படத்துக்காக AVM செட்டியார் பெங்களூருக்கு வந்திருந்தார். எப்படியோ TRR திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில காமெடியனாக சேந்துட்டார், மூணு வேளை சாப்பாடும் கெடச்சுது.
சபாபதி படத்தில அவர் நல்ல நடிகர்னு நிரூபிச்சார். மாடர்ன் தியேட்டர்ஸின் ‘திவான் பகதூர்’ 1943 படம். இந்தப் படத்தில படிக்காத பணக்காரனா காளி N ரத்தினம் நடிச்சாராம். பெரிய மனுஷங்களை விமர்சிப்பவராக ராமச்சந்திரன் நடிச்சாராம். மீட்டிங்க்ல பேசும்போது இங்கிலீஷ்ல பேசினாராம். அஞ்சாங்கிளாஸ் படிச்சாலும், அவருடைய இங்க்லீஷ் உச்சரிப்பு, பேசும் நடை எல்லாமே அவ்வளவு நல்லா இருந்துச்சாம். இங்க்லாந்துல போய் படிச்சுட்டு வந்த TR சுந்தரம், ராமச்சந்திரன் படத்தில பேசிய ஆங்கிலத்தை கேட்டு, அவருக்கு போனஸ் கொடுத்தாராம்.
காதல் கல்யாணத்தில நம்பிக்கையுள்ள விசித்திரமான பணக்கார பையனாக 1946 ல வந்த வித்யாபதி படத்தில நடிச்சாராம். தினமும் இந்தப் பையன், பேப்பரில், மணமகன் தேவை பகுதியை பார்ப்பானாம். இந்தப் படத்தில இவருடைய நகைச்சுவை வசனம் “ஊ ... பண்ணி, லவ் பண்ணி, marry பண்ணி”.
காமெடியனா 1946ல லவங்கி, அஞ்சலிதேவிக்கு ஜோடியாக 1954ல பொன்வயல், 1960ல அடுத்த வீட்டுப் பெண் போன்ற சில படங்கள் அவருக்கு பேர் வாங்கி கொடுத்தவை. வயசானப்புறம், ஹீரோவுக்கு அப்பா போன்ற supporting character ரோல்ல நடிச்சாராம். - ஹிந்து பத்திரிகை
Heezulia
- Sponsored content
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 12
|
|