புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
3 Posts - 2%
jairam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
2 Posts - 1%
Poomagi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
1 Post - 1%
சிவா
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
1 Post - 1%
Manimegala
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
16 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
7 Posts - 2%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
4 Posts - 1%
jairam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
4 Posts - 1%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 25 of 100 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 62 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 26, 2019 5:03 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -146

குறள் மூலம்-சிறப்புரையாக்கம்- பேராசிரியர்-நா. பாலுச்சாமி-மதுரை

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்


தெளிவுரை
பிறர் மனைவியை விரும்புபவனிடம் பகை, பாவம், பயம், பழி
ஆகிய நான்கு குற்றங்களும் ஒருங்கே வந்து சேரும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பகை/பா/வம்--------- அச்/சம்------- பழி/யென/--------- நான்/கும்
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்-------நிரை/நிரை--------நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா--------கருவிளம்-------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


இக/வா/வாம்-------- இல்/லிறப்/பான்------- கண்
நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்---------நேர்
புளிமாங்காய்--------கூவிளங்காய்---------நாள்
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கண்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-வாவாம் –பகைபாவம்
மோனை- கைபாவம்-ழியென, கவாவாம் -ல்லிறப்பான்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 26, 2019 5:09 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -147

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்


தெளிவுரை
பிறன் மனைவியை விரும்பாத ஒருவனே உண்மையில்
அறநெறியில் ஒழுகும் இல்லறத்தான் ஆவான்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அற/னிய/லான்-------- இல்/வாழ்/வான்------ என்/பான்----- பிற/னிய/லான்
நிரை/நிரை/நேர்--------நேர்/நேர்/நேர்------------நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்---------தேமாங்காய்------------தேமா------------கருவிளங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


பெண்/மை------ நய/வா------- தவன்
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா------------புளிமா---------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவன்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- னியலான்- பினியலான்
மோனை- பிறனியலான்- பெண்மை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 26, 2019 5:17 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -148

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ ஆன்ற ஒழுக்கு


தெளிவுரை
பிறன் மனைவியை மனத்தாலும் நினையாத ஆண்மையே
அறிவுடையோர்க்கு அறமும் ஒழுக்கமுமாகும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பிறன்/மனை------நோக்/கா/த------- பே/ராண்/மை-------சான்/றோர்க்
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்
கருவிளம்-----------தேமாங்காய்-------தேமாங்காய்-----------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் ----------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை-------- வெண்டளை


கற/னொன்/றோ------ ஆன்/ற------ ஒழுக்/கு
நிரை/நேர்/நேர்----------நேர்/நேர்------நிரை/பு
புளிமாங்காய்-------------தேமா---------பிறப்பு
வெண்சீர் ---------------- இயற்சீர்
வெண்டளை-------------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>ஒழுக்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பின்மனை- கனொன்றோ, சான்றோர்க்
மோனை- பிறன்மனை- பேராண்மை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 27, 2019 10:34 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -149

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நலக்குரியர் யாரெனின் நாமநீர் வைப்பில்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்


தெளிவுரை
ஒருவனுக்கு உரிய மனையாளை மனத்தாலும் விரும்பாத அறிவுடையோரே எல்லா நன்மைகளையும் அடையத்தக்க சிறப்புக்குரியர்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நலக்/குரி/யர்---------- யா/ரெனின்----- நா/ம/நீர்----------- வைப்/பில்
நிரை/நிரை/நேர்------நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்
கருவிளங்காய்---------கூவிளம்-------------தேமாங்காய்-----தேமா
வெண்சீர் --------------- இயற்சீர் ------------ வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


பிறர்க்/குரி/யாள்------தோள்/தோ/யா-----தார்
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்
கருவிளங்காய்--------தேமாங்காய்-----------நாள்
வெண்சீர் -------------- வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- யாரெனின்- தார்
மோனை- லக்குரியர் - நாமநீர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 27, 2019 10:43 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -150

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையான்
பெண்மை நயவாமை நன்று


தெளிவுரை
அறநெறி தவறிப் பாவச் செயல் பல செய்தாலும், பிறன் மனையாளை விரும்பாமை ஒன்றே ஒருவனை வாழ்விக்கும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அறன்/வரை/யான்------ அல்/ல--------- செயி/னும்---------- பிறன்/வரை/யான்
நிரை/நிரை/நேர்----------நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-----------தேமா-------------புளிமா---------------கருவிளங்காய்
வெண்சீர் ---------------- இயற்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


பெண்/மை-------நய/வா/மை ---------நன்/று
நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்----நேர்/பு
தேமா-----------------புளிமாங்காய்--------காசு
இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை-ன்வரையான்- பின்வரையான்
மோனை- றன்வரையான் -ல்ல , யவாமை –ன்று, பிறன்வரையான்- பெண்மை




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 10, 2019 10:54 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -151

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை


தெளிவுரை
பூமி தன்னை வெட்டிச் சிதைப்போரையும் தாங்கிக் கொள்கிறது;
அது போலத் தம்மை நிந்திப்போரையும் பொறுத்துக் கொள்வதே சிறந்த பண்பாகும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அகழ்/வா/ரைத்-----தாங்/கும்-------- நிலம்/போ/லத்----தம்/மை
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமா----------------புளிமாங்காய்-------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் ---------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை------ வெண்டளை


இகழ்/வார்ப்----- பொறுத்/தல்--- தலை
நிரை/நேர்--------நிரை/நேர்-------நிரை
புளிமா---------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ழ்வாரைத்- இழ்வார்ப், நிம்போலத்- தலை
மோனை- -ம்மை- லை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 10, 2019 11:03 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -152

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று


தெளிவுரை
தனக்குச் செய்யப்படும் தீங்கினை மகிழ்ச்சியுடன் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதனைவிட அச்செயலையே மறந்து விடல் வேண்டும்


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பொறுத்/தல்---- இறப்/பினை----- என்/றும்--------- அத/னை
நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர்/நேர்----------நிரை/நேர்
புளிமா---------------கருவிளம்-----------தேமா---------------புளிமா
இயற்சீர் ----------- இயற்சீர் ---------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


மறத்/தல்---------- அத/னினும்------- நன்று
நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர்/பு
புளிமா---------------கருவிளம்---------காசு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை-ப்பினை- மத்தல் , அனை- அனினும் , என்றும்- நன்று
மோனை- தனை- தனினும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 10, 2019 11:14 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -153

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை


தெளிவுரை
வந்த விருந்தினரை உபசரியாமை வறுமையிலும் வறுமையாகும்;அதுபோல அறிவில்லாதார் செய்யும் குற்றத்தைப் பொறுத்தல் வலிமையுள் வலிமையாகும்.


குறள்-------------------அசை--------------சீர்-வாய்ப்பாடு--------தளை

இன்/மையுள்----- இன்/மை-------- விருந்/தொரால்---- வன்/மையுள்
நேர்/நிரை----------நேர்/நேர்----------நிரை/நிரை------------நேர்/நிரை
கூவிளம்-------------தேமா---------------கருவிளம்----------------கூவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை------- வெண்டளை


வன்/மை---------- மட/வார்ப்------பொறை
நேர்/நேர்-----------நிரை/நேர்----நிரை
தேமா-----------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பொறை>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ன்மையுள் –இன்மை- வன்மையுள்- வன்மை
மோனை- ன்மையுள் –ன்மை ,ன்மையுள்- ன்மை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 28, 2019 4:23 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -154

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்


தெளிவுரை
முழுமனிதப் பண்பைப் பாதுகாக்க விரும்பும் ஒருவன்
பொறுமையைக் கண்போல் காத்தல் வேண்டும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நிறை/யுடை/மை-----நீங்/கா/மை---------வேண்/டின்-----பொறை/யுடை/மை
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்---------தேமாங்காய்--------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் --------------- வெண்சீர் ----------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------------வெண்டளை------ வெண்டளை-- வெண்டளை


போற்/றி---------- ஒழு/கப்---------- படும்
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா----------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- நிறையுடைமை- பொறையுடைமை
மோனை- நிறையுடைமை –நீங்காமை , பொறையுடைமை- போற்றி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 28, 2019 4:31 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -155

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து


தெளிவுரை
தமக்குத் துன்பம் செய்தாருக்குத் திரும்பத் துன்பம் செய்தவர்களை உலகம் மதிக்காது; ஆயின், பொறுமைசாலிகளைப் பொன்போல் போற்றும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒறுத்/தா/ரை------- ஒன்/றா/க---------- வை/யா/ரே--------- வைப்/பர்
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்  
புளிமாங்காய்-------தேமாங்காய்-------தேமாங்காய்---------தேமா
வெண்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை----- வெண்டளை


பொறுத்/தா/ரைப்---- பொன்/போற்----- பொதிந்/து
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்--------------நிரை/பு
புளிமாங்காய்------------தேமா--------------------புளிமா
வெண்சீர்  -------------- இயற்சீர்
வெண்டளை------------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பொதிந்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- றுத்தாரை- பொறுத்தாரைப் , ஒன்றாக- பொன்போற்
மோனை- றுத்தாரை -ன்றாக ,வையாரே –வைப்பர் ,
     பொறுத்தாரைப் –பொன்போற்- பொதிந்து


Sponsored content

PostSponsored content



Page 25 of 100 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 62 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக