புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 25 of 100 •
Page 25 of 100 • 1 ... 14 ... 24, 25, 26 ... 62 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -146
குறள் மூலம்-சிறப்புரையாக்கம்- பேராசிரியர்-நா. பாலுச்சாமி-மதுரை
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்
தெளிவுரை
பிறர் மனைவியை விரும்புபவனிடம் பகை, பாவம், பயம், பழி
ஆகிய நான்கு குற்றங்களும் ஒருங்கே வந்து சேரும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பகை/பா/வம்--------- அச்/சம்------- பழி/யென/--------- நான்/கும்
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்-------நிரை/நிரை--------நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா--------கருவிளம்-------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
இக/வா/வாம்-------- இல்/லிறப்/பான்------- கண்
நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்---------நேர்
புளிமாங்காய்--------கூவிளங்காய்---------நாள்
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கண்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- இகவாவாம் –பகைபாவம்
மோனை- பகைபாவம்-பழியென, இகவாவாம் -இல்லிறப்பான்
குறள் மூலம்-சிறப்புரையாக்கம்- பேராசிரியர்-நா. பாலுச்சாமி-மதுரை
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்
தெளிவுரை
பிறர் மனைவியை விரும்புபவனிடம் பகை, பாவம், பயம், பழி
ஆகிய நான்கு குற்றங்களும் ஒருங்கே வந்து சேரும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பகை/பா/வம்--------- அச்/சம்------- பழி/யென/--------- நான்/கும்
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்-------நிரை/நிரை--------நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா--------கருவிளம்-------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
இக/வா/வாம்-------- இல்/லிறப்/பான்------- கண்
நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்---------நேர்
புளிமாங்காய்--------கூவிளங்காய்---------நாள்
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கண்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- இகவாவாம் –பகைபாவம்
மோனை- பகைபாவம்-பழியென, இகவாவாம் -இல்லிறப்பான்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -147
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்
தெளிவுரை
பிறன் மனைவியை விரும்பாத ஒருவனே உண்மையில்
அறநெறியில் ஒழுகும் இல்லறத்தான் ஆவான்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அற/னிய/லான்-------- இல்/வாழ்/வான்------ என்/பான்----- பிற/னிய/லான்
நிரை/நிரை/நேர்--------நேர்/நேர்/நேர்------------நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்---------தேமாங்காய்------------தேமா------------கருவிளங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
பெண்/மை------ நய/வா------- தவன்
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா------------புளிமா---------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தவன்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- அறனியலான்- பிறனியலான்
மோனை- பிறனியலான்- பெண்மை
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்
தெளிவுரை
பிறன் மனைவியை விரும்பாத ஒருவனே உண்மையில்
அறநெறியில் ஒழுகும் இல்லறத்தான் ஆவான்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அற/னிய/லான்-------- இல்/வாழ்/வான்------ என்/பான்----- பிற/னிய/லான்
நிரை/நிரை/நேர்--------நேர்/நேர்/நேர்------------நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்---------தேமாங்காய்------------தேமா------------கருவிளங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
பெண்/மை------ நய/வா------- தவன்
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா------------புளிமா---------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தவன்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- அறனியலான்- பிறனியலான்
மோனை- பிறனியலான்- பெண்மை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -148
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ ஆன்ற ஒழுக்கு
தெளிவுரை
பிறன் மனைவியை மனத்தாலும் நினையாத ஆண்மையே
அறிவுடையோர்க்கு அறமும் ஒழுக்கமுமாகும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பிறன்/மனை------நோக்/கா/த------- பே/ராண்/மை-------சான்/றோர்க்
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்
கருவிளம்-----------தேமாங்காய்-------தேமாங்காய்-----------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் ----------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை-------- வெண்டளை
கற/னொன்/றோ------ ஆன்/ற------ ஒழுக்/கு
நிரை/நேர்/நேர்----------நேர்/நேர்------நிரை/பு
புளிமாங்காய்-------------தேமா---------பிறப்பு
வெண்சீர் ---------------- இயற்சீர்
வெண்டளை-------------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>ஒழுக்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பிறன்மனை- கறனொன்றோ, சான்றோர்க்
மோனை- பிறன்மனை- பேராண்மை
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ ஆன்ற ஒழுக்கு
தெளிவுரை
பிறன் மனைவியை மனத்தாலும் நினையாத ஆண்மையே
அறிவுடையோர்க்கு அறமும் ஒழுக்கமுமாகும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பிறன்/மனை------நோக்/கா/த------- பே/ராண்/மை-------சான்/றோர்க்
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்
கருவிளம்-----------தேமாங்காய்-------தேமாங்காய்-----------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் ----------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை-------- வெண்டளை
கற/னொன்/றோ------ ஆன்/ற------ ஒழுக்/கு
நிரை/நேர்/நேர்----------நேர்/நேர்------நிரை/பு
புளிமாங்காய்-------------தேமா---------பிறப்பு
வெண்சீர் ---------------- இயற்சீர்
வெண்டளை-------------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>ஒழுக்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பிறன்மனை- கறனொன்றோ, சான்றோர்க்
மோனை- பிறன்மனை- பேராண்மை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -149
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நலக்குரியர் யாரெனின் நாமநீர் வைப்பில்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்
தெளிவுரை
ஒருவனுக்கு உரிய மனையாளை மனத்தாலும் விரும்பாத அறிவுடையோரே எல்லா நன்மைகளையும் அடையத்தக்க சிறப்புக்குரியர்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நலக்/குரி/யர்---------- யா/ரெனின்----- நா/ம/நீர்----------- வைப்/பில்
நிரை/நிரை/நேர்------நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்
கருவிளங்காய்---------கூவிளம்-------------தேமாங்காய்-----தேமா
வெண்சீர் --------------- இயற்சீர் ------------ வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
பிறர்க்/குரி/யாள்------தோள்/தோ/யா-----தார்
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்
கருவிளங்காய்--------தேமாங்காய்-----------நாள்
வெண்சீர் -------------- வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- யாரெனின்- தார்
மோனை- நலக்குரியர் - நாமநீர்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நலக்குரியர் யாரெனின் நாமநீர் வைப்பில்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்
தெளிவுரை
ஒருவனுக்கு உரிய மனையாளை மனத்தாலும் விரும்பாத அறிவுடையோரே எல்லா நன்மைகளையும் அடையத்தக்க சிறப்புக்குரியர்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நலக்/குரி/யர்---------- யா/ரெனின்----- நா/ம/நீர்----------- வைப்/பில்
நிரை/நிரை/நேர்------நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்
கருவிளங்காய்---------கூவிளம்-------------தேமாங்காய்-----தேமா
வெண்சீர் --------------- இயற்சீர் ------------ வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
பிறர்க்/குரி/யாள்------தோள்/தோ/யா-----தார்
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்
கருவிளங்காய்--------தேமாங்காய்-----------நாள்
வெண்சீர் -------------- வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- யாரெனின்- தார்
மோனை- நலக்குரியர் - நாமநீர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -150
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையான்
பெண்மை நயவாமை நன்று
தெளிவுரை
அறநெறி தவறிப் பாவச் செயல் பல செய்தாலும், பிறன் மனையாளை விரும்பாமை ஒன்றே ஒருவனை வாழ்விக்கும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அறன்/வரை/யான்------ அல்/ல--------- செயி/னும்---------- பிறன்/வரை/யான்
நிரை/நிரை/நேர்----------நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-----------தேமா-------------புளிமா---------------கருவிளங்காய்
வெண்சீர் ---------------- இயற்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
பெண்/மை-------நய/வா/மை ---------நன்/று
நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்----நேர்/பு
தேமா-----------------புளிமாங்காய்--------காசு
இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்
எதுகை- அறன்வரையான்- பிறன்வரையான்
மோனை- அறன்வரையான் -அல்ல , நயவாமை –நன்று, பிறன்வரையான்- பெண்மை
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையான்
பெண்மை நயவாமை நன்று
தெளிவுரை
அறநெறி தவறிப் பாவச் செயல் பல செய்தாலும், பிறன் மனையாளை விரும்பாமை ஒன்றே ஒருவனை வாழ்விக்கும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அறன்/வரை/யான்------ அல்/ல--------- செயி/னும்---------- பிறன்/வரை/யான்
நிரை/நிரை/நேர்----------நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-----------தேமா-------------புளிமா---------------கருவிளங்காய்
வெண்சீர் ---------------- இயற்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
பெண்/மை-------நய/வா/மை ---------நன்/று
நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்----நேர்/பு
தேமா-----------------புளிமாங்காய்--------காசு
இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்
எதுகை- அறன்வரையான்- பிறன்வரையான்
மோனை- அறன்வரையான் -அல்ல , நயவாமை –நன்று, பிறன்வரையான்- பெண்மை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -151
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
தெளிவுரை
பூமி தன்னை வெட்டிச் சிதைப்போரையும் தாங்கிக் கொள்கிறது;
அது போலத் தம்மை நிந்திப்போரையும் பொறுத்துக் கொள்வதே சிறந்த பண்பாகும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அகழ்/வா/ரைத்-----தாங்/கும்-------- நிலம்/போ/லத்----தம்/மை
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமா----------------புளிமாங்காய்-------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் ---------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை------ வெண்டளை
இகழ்/வார்ப்----- பொறுத்/தல்--- தலை
நிரை/நேர்--------நிரை/நேர்-------நிரை
புளிமா---------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- அகழ்வாரைத்- இகழ்வார்ப், நிலம்போலத்- தலை
மோனை- -தம்மை- தலை
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
தெளிவுரை
பூமி தன்னை வெட்டிச் சிதைப்போரையும் தாங்கிக் கொள்கிறது;
அது போலத் தம்மை நிந்திப்போரையும் பொறுத்துக் கொள்வதே சிறந்த பண்பாகும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அகழ்/வா/ரைத்-----தாங்/கும்-------- நிலம்/போ/லத்----தம்/மை
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமா----------------புளிமாங்காய்-------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் ---------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை------ வெண்டளை
இகழ்/வார்ப்----- பொறுத்/தல்--- தலை
நிரை/நேர்--------நிரை/நேர்-------நிரை
புளிமா---------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- அகழ்வாரைத்- இகழ்வார்ப், நிலம்போலத்- தலை
மோனை- -தம்மை- தலை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -152
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று
தெளிவுரை
தனக்குச் செய்யப்படும் தீங்கினை மகிழ்ச்சியுடன் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதனைவிட அச்செயலையே மறந்து விடல் வேண்டும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பொறுத்/தல்---- இறப்/பினை----- என்/றும்--------- அத/னை
நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர்/நேர்----------நிரை/நேர்
புளிமா---------------கருவிளம்-----------தேமா---------------புளிமா
இயற்சீர் ----------- இயற்சீர் ---------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
மறத்/தல்---------- அத/னினும்------- நன்று
நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர்/பு
புளிமா---------------கருவிளம்---------காசு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்
எதுகை- இறப்பினை- மறத்தல் , அதனை- அதனினும் , என்றும்- நன்று
மோனை- அதனை- அதனினும்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று
தெளிவுரை
தனக்குச் செய்யப்படும் தீங்கினை மகிழ்ச்சியுடன் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதனைவிட அச்செயலையே மறந்து விடல் வேண்டும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பொறுத்/தல்---- இறப்/பினை----- என்/றும்--------- அத/னை
நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர்/நேர்----------நிரை/நேர்
புளிமா---------------கருவிளம்-----------தேமா---------------புளிமா
இயற்சீர் ----------- இயற்சீர் ---------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
மறத்/தல்---------- அத/னினும்------- நன்று
நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர்/பு
புளிமா---------------கருவிளம்---------காசு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்
எதுகை- இறப்பினை- மறத்தல் , அதனை- அதனினும் , என்றும்- நன்று
மோனை- அதனை- அதனினும்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -153
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை
தெளிவுரை
வந்த விருந்தினரை உபசரியாமை வறுமையிலும் வறுமையாகும்;அதுபோல அறிவில்லாதார் செய்யும் குற்றத்தைப் பொறுத்தல் வலிமையுள் வலிமையாகும்.
குறள்-------------------அசை--------------சீர்-வாய்ப்பாடு--------தளை
இன்/மையுள்----- இன்/மை-------- விருந்/தொரால்---- வன்/மையுள்
நேர்/நிரை----------நேர்/நேர்----------நிரை/நிரை------------நேர்/நிரை
கூவிளம்-------------தேமா---------------கருவிளம்----------------கூவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை------- வெண்டளை
வன்/மை---------- மட/வார்ப்------பொறை
நேர்/நேர்-----------நிரை/நேர்----நிரை
தேமா-----------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பொறை>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- இன்மையுள் –இன்மை- வன்மையுள்- வன்மை
மோனை- இன்மையுள் –இன்மை ,வன்மையுள்- வன்மை
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை
தெளிவுரை
வந்த விருந்தினரை உபசரியாமை வறுமையிலும் வறுமையாகும்;அதுபோல அறிவில்லாதார் செய்யும் குற்றத்தைப் பொறுத்தல் வலிமையுள் வலிமையாகும்.
குறள்-------------------அசை--------------சீர்-வாய்ப்பாடு--------தளை
இன்/மையுள்----- இன்/மை-------- விருந்/தொரால்---- வன்/மையுள்
நேர்/நிரை----------நேர்/நேர்----------நிரை/நிரை------------நேர்/நிரை
கூவிளம்-------------தேமா---------------கருவிளம்----------------கூவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை------- வெண்டளை
வன்/மை---------- மட/வார்ப்------பொறை
நேர்/நேர்-----------நிரை/நேர்----நிரை
தேமா-----------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பொறை>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- இன்மையுள் –இன்மை- வன்மையுள்- வன்மை
மோனை- இன்மையுள் –இன்மை ,வன்மையுள்- வன்மை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -154
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்
தெளிவுரை
முழுமனிதப் பண்பைப் பாதுகாக்க விரும்பும் ஒருவன்
பொறுமையைக் கண்போல் காத்தல் வேண்டும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நிறை/யுடை/மை-----நீங்/கா/மை---------வேண்/டின்-----பொறை/யுடை/மை
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்---------தேமாங்காய்--------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் --------------- வெண்சீர் ----------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------------வெண்டளை------ வெண்டளை-- வெண்டளை
போற்/றி---------- ஒழு/கப்---------- படும்
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா----------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- நிறையுடைமை- பொறையுடைமை
மோனை- நிறையுடைமை –நீங்காமை , பொறையுடைமை- போற்றி
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்
தெளிவுரை
முழுமனிதப் பண்பைப் பாதுகாக்க விரும்பும் ஒருவன்
பொறுமையைக் கண்போல் காத்தல் வேண்டும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நிறை/யுடை/மை-----நீங்/கா/மை---------வேண்/டின்-----பொறை/யுடை/மை
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்---------தேமாங்காய்--------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் --------------- வெண்சீர் ----------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------------வெண்டளை------ வெண்டளை-- வெண்டளை
போற்/றி---------- ஒழு/கப்---------- படும்
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா----------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- நிறையுடைமை- பொறையுடைமை
மோனை- நிறையுடைமை –நீங்காமை , பொறையுடைமை- போற்றி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -155
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து
தெளிவுரை
தமக்குத் துன்பம் செய்தாருக்குத் திரும்பத் துன்பம் செய்தவர்களை உலகம் மதிக்காது; ஆயின், பொறுமைசாலிகளைப் பொன்போல் போற்றும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒறுத்/தா/ரை------- ஒன்/றா/க---------- வை/யா/ரே--------- வைப்/பர்
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்-------தேமாங்காய்---------தேமா
வெண்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை----- வெண்டளை
பொறுத்/தா/ரைப்---- பொன்/போற்----- பொதிந்/து
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்--------------நிரை/பு
புளிமாங்காய்------------தேமா--------------------புளிமா
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை------------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பொதிந்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஒறுத்தாரை- பொறுத்தாரைப் , ஒன்றாக- பொன்போற்
மோனை- ஒறுத்தாரை -ஒன்றாக ,வையாரே –வைப்பர் ,
பொறுத்தாரைப் –பொன்போற்- பொதிந்து
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து
தெளிவுரை
தமக்குத் துன்பம் செய்தாருக்குத் திரும்பத் துன்பம் செய்தவர்களை உலகம் மதிக்காது; ஆயின், பொறுமைசாலிகளைப் பொன்போல் போற்றும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒறுத்/தா/ரை------- ஒன்/றா/க---------- வை/யா/ரே--------- வைப்/பர்
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்-------தேமாங்காய்---------தேமா
வெண்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை----- வெண்டளை
பொறுத்/தா/ரைப்---- பொன்/போற்----- பொதிந்/து
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்--------------நிரை/பு
புளிமாங்காய்------------தேமா--------------------புளிமா
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை------------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பொதிந்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஒறுத்தாரை- பொறுத்தாரைப் , ஒன்றாக- பொன்போற்
மோனை- ஒறுத்தாரை -ஒன்றாக ,வையாரே –வைப்பர் ,
பொறுத்தாரைப் –பொன்போற்- பொதிந்து
- Sponsored content
Page 25 of 100 • 1 ... 14 ... 24, 25, 26 ... 62 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 25 of 100
|
|