புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Kavithas
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
bala_t
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
280 Posts - 42%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
6 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
manikavi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 4 of 100 Previous  1, 2, 3, 4, 5 ... 52 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 14, 2018 10:10 pm

:நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 15, 2018 9:34 am

Dr.S.Soundarapandian wrote::நல்வரவு:
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா நீங்கள் இந்த யாப்பிலக்கண
பதிவு பற்றி இன்னும் பல அறிவுரை வழங்குவீர்கள் என்று எதிர் பார்த்தேன்.
உங்கள் அறிவுரை தேவை ஐயா
நன்றி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 15, 2018 8:25 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-17

நெடுங்/கட/லும் தன்/நீர்/மை குன்/றும் தடிந்/தெழி/லி
தான்/நல்/கா தா/கி விடின்


தெளிவுரை

கடலின் நீரை முகந்து செல்லும் மேகம், மீண்டும் மழையைப்
பொழியவிடில் பெரிய கடலும் காலப் போக்கில் வற்றிவிடும்


அசை

1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர்/நேர் 3.நேர்/நேர் 4.நிரை/நிரை/நேர்
5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரை


1. குறிலினையொற்று / குறிலினை/ குற்றொற்று
2. குற்றொற்று/ நெற்றொற்று / குறில்
3 குற்றொற்று/ குற்றொற்று
4. குறிலினையொற்று / குறிலினை/ குறில்
5 நெற்றொற்று/ குற்றொற்று / நெடில்
6. நெடில்/ குறில்
7. குறிலினையொற்று


அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நிரை/நேர் -----கருவிளங்காய்----- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர்/நேர் -------தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர் -----------------தேமா ---------------- இயற்சீர் வெண்டளை
4.நிரை/நிரை/நேர்----- கருவிளங்காய்----- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர்--------- தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்-----------------தேமா----------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>விடின்>>>நிரை>>>மலர்

எதுகை- தன்நீர்மை- குன்றும்- தான்நல்கா
மோனை- ன்நீர்மை- டிந்தெழிலி- தான்நல்கா- தாகி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 17, 2018 9:01 pm


1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-18

சிறப்/பொடு பூ/சனை செல்/லா/து வா/னம்
வறக்/குமேல் வா/னோர்க்/கும் ஈண்டு

தெளிவுரை
மழையின்றி வறட்சி ஏற்படுமாயின் தெய்வங்களுக்கு
எடுக்கும் விழாவும் பூசையும் நடைபெறா.

அசை
1.நிரை/நிரை 2.நேர்/நிரை 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர்/நேர் 7.நேர்பு

1. குறிலினையொற்று/ குறிலினை
2.நெடில் / குறிலினை
3. குற்றொற்று /நெடில் /குறில்
4. நெடில் / குற்றொற்று
5. குறிலினையொற்று/ குறினெடிலொற்று
6. நெடில்/நெற்றொற்று/ குற்றொற்று
7. நெற்றொற்று குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நிரை ------- கருவிளம்---------- இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை --------- கூவிளம்----------- இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் ---- தேமாங்காய்---- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்------------- தேமா--------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை--------- கருவிளம்-------- இயற்வெண்டளை
6.நேர்/நேர்/நேர் ---- தேமாங்காய்------ வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>ஈண்டு>>>நேர்பு>>>காசு

எதுகை- சி’”ற’”ப்பொடு - வ”ற”க்குமேல்
மோனை- “சி”றப்பொடு -“செ”ல்லாது,
“வா”னம்- “வ”றக்குமேல் - “வா”னோர்க்கும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 17, 2018 9:11 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-19

தா/னம் தவம்/இரண்/டும் தங்/கா வியன்/உல/கம்
வா/னம் வழங்/கா தெனின்


தெளிவுரை

மழை பெய்யாவிடின் உலகில் பிறர்க்குத் தானம் செய்வதும் ,
தம்மேன்மைக்குத் தவம்செய்வதும் ஆகிய இரண்டும் நடைபெறா.


அசை

1.நேர்/நேர் 2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நேர் 4.நிரை/நிரை/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை


1. நெடில் / குற்றொற்று
2. குறிலினையொற்று/ குறிலினையொற்று / குற்றொற்று
3. குற்றொற்று / நெடில்
4. குறிலினையொற்று/ குறிலினை/ குற்றொற்று
5. நெடில் / குற்றொற்று
6. குறிலினையொற்று/ நெடில்
7. குறிலினையொற்று

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர் ------------- தேமா------------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர்---- கருவிளங்காய்--- வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர் -------------- தேமா------------------ இயற்சீர் வெண்டளை
4.நிரை/நிரை/நேர்---- கருவிளங்காய்--- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் -------------- தேமா------------------ இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்------------ புளிமா---------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>தெனின்>>>நிரை>>>மலர்

எதுகை- தாம் - வாம்
மோனை- தானம் வம்இரண்டும் ங்கா , வானம் ழங்கா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 9:15 pm



1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-20

நீ/ரின் றமை/யா துல/கெனின் யார்/யார்க்/கும்
வா/னின் றமை/யா தொழுக்/கு

தெளிவுரை
தண்ணீர் இல்லையாயின் வாழ்க்கை இல்லை; அதனைத்
தரும் மழை பெய்யாவிடில் எப்படிப்பட்டவர்க்கும் ஒழுக்கம்
குன்றிவிடும்

அசை
1.நேர்/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நிரை 4.நேர்/நேர்/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு

1. நெடில்/ குற்றொற்று
2. குறிலினை/ நெடில்
3. குறிலினை/ குறிலினையொற்று
4. நெற்றொற்று / நெற்றொற்று /குற்றொற்று
5. நெடில் / குற்றொற்று
6. குறிலினை/ நெடில்
7. குறிலினையொற்று/ குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர் ---- தேமா-------------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர் ----------- புளிமா----------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நிரை--------- கருவிளம்------------ இயற்சீர் வெண்டளை
4.நேர்/நேர்/நேர்------ தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்------------- தேமா ------------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்----------- புளிமா ----------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>>ஒழுக்கு>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை- ற//மை//யா - ற//மை//யா
மோனை-// ற//மையா -// ற//மையா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 19, 2018 11:37 am

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3 .நீத்தார் பெருமை-21

ஒழுக்/கத்/து நீத்/தார் பெரு/மை விழுப்/பத்/து
வேண்/டும் பனு/வல் துணி/வு


தெளிவுரை

பற்றற்று ஒழுக்கம் காக்கும் துறவிகளின் சிறப்பினை அறநூல்கள்
பிற சிறப்புக்களைவிடப் பெரிதும் பாராட்டும்


அசை

1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு


1. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்
2. நெற்றொற்று / நெற்றொற்று
3. குறிலினை/ குறில்
4. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்
5. நெற்றொற்று / குற்றொற்று
6. குறிலினை/ குற்றொற்று
7. குறிலினை/ குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நேர்/நேர் ----- புளிமாங்காய்------ வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் ---------- தேமா-------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர் --------- புளிமா-------------- இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்/நேர்----- புளிமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் ---------- தேமா--------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்---------- புளிமா ------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>துணிவு>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை- ஒழுக்கத்து - விழுப்பத்து
மோனை- விழுப்பத்து- வேண்டும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 20, 2018 8:08 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-22
துறந்/தார் பெரு/மை துணைக்/கூ/றின் வை/யத்
திறந்/தா/ரை யெண்/ணிக்/கொண் டற்/று

தெளிவுரை

பற்றற்ற துறவிகளின் பெருமைகளை அளவிட்டுக் கூற முற்படுவது,
உலகில் இன்று வரை இறந்தோர் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கு
ஒப்பாகும்

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர்/நேர் 6.நேர்/நேர்/நேர் 7.நேர்பு

1. குறிலினையொற்று/ நெற்றொற்று
2. குறிலினை/ குறில்
3. குறிலினையொற்று/ நெடில்/ குற்றொற்று
4. நெடில்/ குறிறொற்று
5. குறிலினையொற்று /நெடில்/குறில்
6. குற்றொற்று / குற்றொற்று / குற்றொற்று
7. குற்றொற்று / குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நேர் -------- புளிமா---------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர் ---------- புளிமா---------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர் –- புளிமாங்காய்----- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்------------- தேமா---------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்/நேர் --- புளிமாங்காய்---- வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்/நேர் ---- தேமாங்காய்------- வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>டற்று>>>நேர்பு>>>காசு

எதுகை- து”ற”ந்தார் -தி”ற”ந்தாரை , து”ணை”க்கூறின் - எ”ண்”ணிக்கொண்
மோனை- “து”றந்தார் - “து”ணைக்கூறின்

(திருத்தப்பட்டது )

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 21, 2018 7:26 am

ஐயா !

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று .

துணைக் / கூ / றின் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்

வை / யத் > நேர் நேர் > தேமா

எப்போதும் வெண்பாவில் காய் முன் நேர் வருதல் வேண்டும் . காய் முன் நிரை வராது .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 21, 2018 11:17 am

பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-20

நீர்/இன்/று  அமை/யா/து  உல/கெனின்  யார்/யார்க்/கும்
வான்/இன்/று  அமை/யா/து  ஒழுக்கு


தெளிவுரை

தண்ணீர் இல்லையாயின்  வாழ்க்கை இல்லை; அதனைத்
தரும் மழை பெய்யாவிடில் எப்படிப்பட்டவர்க்கும்  ஒழுக்கம்
குன்றிவிடும்


அசை

1.நேர்/நேர்/நேர்  2.நிரை/நேர்/நேர்  3.நிரை/நிரை  4.நேர்/நேர்/நேர்
5.நேர்/நேர்/நேர்  6.நிரை/நேர்/நேர்  7.நிரைபு


1. நெற்றொற்று/ குற்றொற்று / குறில்
2. குறிலினை/ நெடில் / குறில்
3. குறிலினை/ குறிலினையொற்று
4. நெற்றொற்று / நெற்றொற்று /குற்றொற்று
5. நெற்றொற்று / குற்றொற்று / குறில்
6. குறிலினை/ நெடில்/ குறில்
7. குறிலினையொற்று/ குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர்/நேர்  ---- தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
2.நிரை/நேர்/நேர் --- புளிமாங்காய்------- வெண்சீர் வெண்டளை
3.நிரை/நிரை---------  கருவிளம்------------ இயற்சீர் வெண்டளை
4.நேர்/நேர்/நேர்------ தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர்------ தேமாங்காய் ------ வெண்சீர் வெண்டளை
6.நிரை/நேர்/நேர்----- புளிமாங்காய் ---- வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>>ஒழுக்கு>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை- மையாது  - அமையாது  
மோனை- மையாது  - மையாது  


[You must be registered and logged in to see this link.]


நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு .

என்பது குறள் .

யாப்பிலக்கணப்படி இவ்வாறுதான் குறள் எழுதப்படவேண்டும் . படிப்பவர்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காக சில புத்தகங்களில் பிரித்து எழுதுவார்கள் . அதாவது

நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்றி அமையாது ஒழுக்கு .

என்று அச்சிடுவார்கள் . இக்குறளை வைத்துக்கொண்டு அசை பிரித்தால் யாப்பிலக்கணம் தளை தட்டும் . காய் முன் நிரை வந்து தளை தட்டுவது காண்க .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 4 of 100 Previous  1, 2, 3, 4, 5 ... 52 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக