புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by Shivanya Today at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு
Page 1 of 1 •
-
ஜூலியட் :
அமெரிக்காவில் இறந்த டாக்டர் ஒருவரது வீட்டில்,
2,000க்கும் அதிகமான, இறந்த நிலையிலான சிசுக்கள்
இருந்தது, பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
பிறப்பதற்கு முந்தைய நிலையில், தாயின் வயிற்றில்
உள்ள குழந்தை, சிசு என்று அழைக்கப் படுகிறது.
அமெரிக்காவின், இல்லினாயிஸ் மாகாணம்,
வில் கவுன்டி பகுதியை சேர்ந்தவர், உல்ரிச் கிளோப்பர்.
டாக்டரான, இவர், கருக்கலைப்பு மருத்துவத்தில்
நிபுணர். இவர், நடத்தி வந்த கருக்கலைப்பு மருத்துவ
மனைக்கு வழங்கப்பட்டு வந்த உரிமம், 2015ல் ரத்து
செய்யப்பட்டது. இதைஅடுத்து, அந்த மருத்துவமனை
மூடப்பட்டது.
இந்நிலையில், கடந்த, 3ம் தேதி, கிளோப்பர் இறந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன், கிளோப்பர் வீட்டில், ஒரு
அறையில், 2,000க்கும் அதிகமான, சிசுக்கள் பதப்படுத்தி
வைக்கப்பட்டுள்ளதாக, வில் கவுன்டி ஷெரீப்
அலுவலகத்துக்கு, அவரது குடும்ப வழக்கறிஞர்
தெரிவித்தார்.
இதையடுத்து, போலீசாரும், டாக்டர்களும், கிளோப்பர்
வீட்டுக்கு சென்றனர். அங்கு, 2,246 சிசுக்கள்,
பாதுகாக்கப்பட்டு வந்து உள்ளதை கண்டுபிடித்தனர்.
இது பற்றி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
தினமலர்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எங்கே அமேரிக்காவில் . அதாங்க அமேரிக்கா. அடபாவி மனுசா இதற்கா உன்னை கடவுள் படைத்தன்எனவேதனை பட வைத்துவிட்டாயே .............அய்யா இதைப்போன்ற குற்ற செயல்களை வெளியிடாமல் இருந்தால் நலமாய் இருக்கும்....
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இது போன்ற குற்ற சம்பவங்களை ஊடகங்கள் அடிக்கடி வெளியிட்டு பரப்புவதாலேயே குற்றங்கள் அதிகம் நடைபெற ஏதுவாகின்றன. நல்ல செயல்களேயே வெளியிட்டால் நல்லதே நடைபெறும் என் பாசிட்டிவானகருத்து. காவல்துறை குற்ற வாளியை பிடித்து கோர்ட்டுக்கு அனுப்ப அது அவனுக்கு பாதுகாப்பு கொடுத்து சாப்பாடு போட்டு உடல்நலனை கவனித்து விசாரிப்பதிலும் அவன்செய்த செயலை குறித்து வழக்காடுவதனாலும் நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை ஏற்படாமல் மேலும் மேலும் அதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதே வாடிக்கையாகவே உள்ளபோது எதெற்கு இப்படி செயல்படுவது என்பதே நல்லோர் மனதில் ஏற்படும் எண்ணம்.இந்திய கலாச்சாரம் இறந்துபோய்.... அயல்நாட்டு கலாச்சாரம் அலங்கோலப்பட வைக்கிறதை பார்க்க சகிக்கில பண்பாடு பாதாளம் சென்று விட்டது... அதனால் இதெல்லாம் காண வேண்டி யுள்ளது. இறைவன் ஏன் வம்சாவளி வர்ண பேதங்களையும்
அங்க ஈன்னையும் படைத்தான் என்பதை மறந்து சலுகை என்ற பெயரில் ஆள்வோர் தன் சுயநலனுக்காக மிச்சர் ஆக்கி நாட்டினை நாசமாக்கிவிட்டனர்.
அங்க ஈன்னையும் படைத்தான் என்பதை மறந்து சலுகை என்ற பெயரில் ஆள்வோர் தன் சுயநலனுக்காக மிச்சர் ஆக்கி நாட்டினை நாசமாக்கிவிட்டனர்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மேலும் இயற்கையை சோதிக்க சோதிக்க இன்னல் ஏற்படுமோ என அஞ்ச வேண்டியுள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இத்தனை நபர்களின் கருவை கலைத்து பதப்படுத்தி வைத்துள்ளார் போல் தோன்றுகிறது.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
என்னங்க இது கருவை கலைத்தால் உருவமான குழந்தை எப்படி காண முடியும் விந்தையாக உள்ளதே. ...
- GuestGuest
பொதுவாக 20 /25 வாரங்கள் சட்டப்படி கருக் கலைக்க முடியும்.சில காரணங்களால் அதற்கு மேலும் நடைமுறைமுறையில் உள்ளது.(நீதிமன்ற உத்தரவு. போன்ற ..)
சிசு/கரு (foetus ) பார்க்கக்கூடிய உருவமாக இருக்கும்.ஒரு தினங்களில் கருவை கலைத்தால் மட்டுமே உருவாக பார்க்க முடியாது.
அவற்றை சேமித்து வைக்க பெரிய இடமொன்றும் தேவையில்லை. அவர் தன் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்திக்கிறார்.அவரின் சேவை தடைசெய்யப்பட்ட நிலையில் அவரால் அதைத்தான் செய்திருக்க முடியும்.
அத்துடன் அவர் பாலியல் வன்முறையில் சிக்கிய சிலருக்கும் (10 /15 வயதுக்கு குழந்தைகள்) கருச்சிதைவு செய்திருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
சிசு/கரு (foetus ) பார்க்கக்கூடிய உருவமாக இருக்கும்.ஒரு தினங்களில் கருவை கலைத்தால் மட்டுமே உருவாக பார்க்க முடியாது.
அவற்றை சேமித்து வைக்க பெரிய இடமொன்றும் தேவையில்லை. அவர் தன் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்திக்கிறார்.அவரின் சேவை தடைசெய்யப்பட்ட நிலையில் அவரால் அதைத்தான் செய்திருக்க முடியும்.
அத்துடன் அவர் பாலியல் வன்முறையில் சிக்கிய சிலருக்கும் (10 /15 வயதுக்கு குழந்தைகள்) கருச்சிதைவு செய்திருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
- Sponsored content
Similar topics
» இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள்
» 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி பிரபல நடிகை ரஷ்மிகா வீட்டில் ஐடி ரெய்டு: பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல்
» சவுதியிலிருந்து இந்தியா திரும்ப விருப்பம்: 18,000க்கும் மேற்பட்டோர் அவசர சான்றிதழுக்காக விண்ணப்பம்
» வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி
» 4,000க்கும் அதிகமானோர் சீரழிப்பு பெண்கள், சிறுமிகளை கடத்தி விற்று ரூ.250 கோடி சம்பாதித்த தம்பதி கைது:
» 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி பிரபல நடிகை ரஷ்மிகா வீட்டில் ஐடி ரெய்டு: பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல்
» சவுதியிலிருந்து இந்தியா திரும்ப விருப்பம்: 18,000க்கும் மேற்பட்டோர் அவசர சான்றிதழுக்காக விண்ணப்பம்
» வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி
» 4,000க்கும் அதிகமானோர் சீரழிப்பு பெண்கள், சிறுமிகளை கடத்தி விற்று ரூ.250 கோடி சம்பாதித்த தம்பதி கைது:
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|