புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_c10 
306 Posts - 42%
heezulia
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 06, 2019 11:07 pm

First topic message reminder :

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து!

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 9RYOgCgR9mIgcUzZJ8Gx+Tamil_News_large_2427974

ஐதாராபாத்: தெலுங்கானாவில் கால்நடை பெண் டாக்டர் ஒருவர் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றப்பட்டு, பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளும் , இன்று(டிச.,6) விசாரணைக்காக அழைத்து சென்ற போது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது, என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தெலுங்கானா போலீசாரை அந்தமாநில மக்கள் தூக்கி வைத்து கொண்டாடி, மலர் தூவி ஆராவாரம் செய்கின்றனர்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 07, 2019 9:16 pm

ayyasamy ram wrote: ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியில்,
'ரா குரூப் பவுண்டேஷன்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும்
தொழிலதிபர் நரேஷ் செல்பார் என்பவர் அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளார்.

அதில், என்கவுன்டரில் ஈடுபட்ட தெலுங்கானா போலீசார்
அனைவருக்கும், அவர்களது துணிச்சலை பாராட்டி, தலா,
ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.
அவரது அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1309146

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 07, 2019 9:21 pm

சக்தி18 wrote:இப்படியான கொடூர குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதில் எல்லாருக்கும் மகிழ்ச்சியே!
ஆனால் குற்றத்தை நிரூபித்தபின் தண்டனை கொடுத்திருக்கலாம்.
கடைசியாக மருத்துவரை சந்தித்த லாரி ட்ரைவர் என்னானார்?டால் கேட்டில் நடந்தது என்ன? CCTV பதிவுகள் என்னாயிற்று?

தங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் இப்படி செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
மேற்கோள் செய்த பதிவு: 1309160

நான் மேலே சொன்ன பதிலே தான் இதற்கும் சக்தி...........குற்றம் நிரூபிப்பது என்பது எத்தனை கஷ்டம் என்பது உங்களுக்குத் தெரிந்தது தான், அப்படியும் நிர்பயா கேசில் அல்லது எந்த கேசில் தண்டனை நிறைவேறி உள்ளது இதுவரை???? நாம் தான் அவர்களை ( குற்றவாளிகளை) மறந்து போகவேண்டும் தவிர அவர்களுக்கு தண்டனை கிடையாது...நல்லா ஜெயிலில் உண்டு உறங்கிக்கொண்டிருப்பார்கள் படுபாவிகள்............இப்படி சிலரை போட்டுத்தள்ளினால்தான் பொதுமக்களுக்கு பயமும் வரும், நம்மை காக்க காவல் துறை இருக்கு என்கிற நம்பிக்கையும் வரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 07, 2019 9:49 pm

முன்பு,சிறு வயதில் பார்த்த ஆங்கில படத்தின் ( witness for prosecution என்று நினைக்கிறேன்) முடிவு நினைவுக்கு வருகிறது. துரோகம் செய்யும் கணவனை
சட்ட ரீதியாக குற்றவாளியாக ஆக்கி கடைசி நேரத்தில் கணவன் கொலை ஆகிறான்.
he was punished என்று நிருபர் கூற
no he was executed என்று மனைவி கூறுவார்.
அத்துடன் படம் முடிவு பெறும்,
அதே போல் இங்கும் they were executed .ஆனால் .......................................
இந்த ஆனாலுக்கு பின்னால் மறைக்கப்பட்ட உண்மைகள் பல இருக்குமோ?.............
(கிடைத்தால் அந்த witness for prosecution படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்கவேண்டும்)

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Dec 08, 2019 12:03 pm


நிர்பயா வழக்கு என்னாயிற்று?
அங்கும், எல்லா இடங்களிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டது.பின்னர் தான் சில காலம் ஜெயில்,மேன்முறையீடு,கருணை மனு ….இப்படி எல்லாம்.குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் தண்டனை வழங்கலாம்.மேலே தொடர்ந்து காலம் கடத்தக் கூடாது.
 
//களைகள் எடுக்கும் பொழுது சில பயிர்களும் எடுக்கப்படும் தானே?//
களைகளை எடுக்கும் போது வேண்டுமென்றே பயிர்களை அழிப்பதில்லை.அவசரஅவசரமாக விசாரணை முடிவடையாமல் தண்டனை என்ற பெயரில் கொலை செய்வது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

குற்றவாளிகளாக காணப்பட்டதும் பொலீசார் என்கவுண்டர் செய்திருக்கலாம்.எந்த விசாரணையும் முடிவடையாமல் ஆதாரம் எதுவும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என சொல்லி கொல்ல வேண்டுமா?
போலீசாரே தங்களை தாக்கியதால் சுட்டோம் என்கிறார்கள் ,தண்டனை வழங்கவில்லை
இனி பொலீசார் அவர்கள் மீது புதிய/பழைய குற்றங்களை சுமத்தி தங்களை நியாயப்படுத்துவார்கள்.
நீதித் துறையின் அலட்சியம்,தாமதம் ,நம்பிக்கையின்மை எல்லாம் அவர்களுக்கு சாதமாகி விட்டது.
இது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். பொலீசாருக்கும்,அரசியல்வாதிகளுக்கும் பிடிக்காதவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.

கொஞ்சம் பொறுங்கள். சூடு தணியட்டும்.வாழ்த்தியவர்கள் திரும்புவார்கள்.தண்டனை வழங்கும் உரிமையை பொலீசாரிடம் கொடுப்பது ஆபத்தானது.நீதித்துறை சிந்திக்க வேண்டும்.விரைவில் விசாரணை முடித்து உடன் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 08, 2019 12:04 pm

நன்றி ஐயா.
//இங்கும் they were executed .ஆனால் .......................................
இந்த ஆனாலுக்கு பின்னால் மறைக்கப்பட்ட உண்மைகள் பல இருக்குமோ?............ //

ஆங்கிலப் பத்திரிகைகளின் தகவல்களை பார்க்கும் போது சந்தேகம் வருகிறது. பல சந்தேகங்களை வைக்கிறார்கள்.

Witness for the Prosecution by Agatha Christie
இரண்டு படங்கள் வந்தன.1957/1982. இரண்டும் ஒரே கதைதான்.அறியத்தந்தமைக்கு நன்றி.
நீங்கள் குறிப்பிட்டது முதலாவது படத்தின் முடிவு.
முதல் கதையின் முடிவு அகதா கிறிஸ்டிக்கு பிடிக்காததால் சிறிது மாற்றி எழுதி இரண்டாவது கதை வெளியிடப்பட்டது.
She killed him,
No she executed him (இரண்டாவது படத்தின் முடிவு)


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 08, 2019 6:09 pm

சக்தி18 wrote:நன்றி ஐயா.
//இங்கும் they were executed .ஆனால் .......................................
இந்த ஆனாலுக்கு பின்னால் மறைக்கப்பட்ட உண்மைகள் பல இருக்குமோ?............ //

ஆங்கிலப் பத்திரிகைகளின் தகவல்களை பார்க்கும் போது சந்தேகம் வருகிறது. பல சந்தேகங்களை வைக்கிறார்கள்.

Witness for the Prosecution by Agatha Christie
இரண்டு படங்கள் வந்தன.1957/1982. இரண்டும் ஒரே கதைதான்.அறியத்தந்தமைக்கு நன்றி.
நீங்கள் குறிப்பிட்டது முதலாவது படத்தின் முடிவு.
முதல் கதையின் முடிவு அகதா கிறிஸ்டிக்கு பிடிக்காததால் சிறிது மாற்றி எழுதி இரண்டாவது கதை வெளியிடப்பட்டது.
She killed him,
No she executed him (இரண்டாவது படத்தின் முடிவு)
மேற்கோள் செய்த பதிவு: 1309215



ஆம், இதுதான் சக்தியின் சக்தி புன்னகை புன்னகை என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! - Page 2 1571444738 தகவல்களுக்கு .

நான் பார்த்தது 1957 தான்.1982 இல் நான் இருந்தது குஜராத் மாநிலம். ஆங்கில படங்களை பார்க்கும் சந்தர்பம் மிக குறைவு அங்கே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 08, 2019 6:32 pm



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 08, 2019 6:47 pm

நன்றி ராம் . இது 1982 வருட படம்.
நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக