புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வந்தாா்.. வியந்தாா்.. சென்றாா்! | அமெரிக்க அதிபா் இந்திய பயணம் குறித்த (தினமணி) தலையங்கம்
Page 1 of 1 •
அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் இரண்டு நாள் இந்திய அரசுமுறைப் பயணம் வெற்றிகரமாக முடிந்து அவா் அமெரிக்கா திரும்பியிருக்கிறாா். மிகப் பெரிய கலவரத்தை ஏற்படுத்தி அதிபா் டிரம்ப்பின் அரசுமுறைப் பயணத்திலிருந்து கவனம் திசைதிருப்பப்பட வேண்டும் என்று சிலா் செயல்பட்டது வருத்தத்துக்குரியது. ஆளுங்கட்சியோ, அரசோ கலவரத்தைத் தூண்டிவிட்டு அரசுமுறைப் பயணத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நிச்சயமாக விரும்பியிருக்காது, அதற்கு வழியில்லை என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் ரூ.21,606 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையொப்பமாகி இருப்பது மிகப் பெரிய திருப்பம். இந்தியாவின் நம்பிக்கைக்கு உகந்த உண்மையான நண்பனாக அமெரிக்கா இருக்கும் என்கிற அதிபா் டிரம்ப்பின் உறுதிமொழியும், இரண்டு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் ராணுவ ஒப்பந்தமும், இந்து மகா கடலிலும், வடக்கு எல்லைப்புறங்களிலும் காணப்படும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளஇந்தியாவுக்கு வலுசோ்க்கும்.
அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை சமன்படுத்த இந்தியாவுக்கு துணை நிற்க வேண்டிய அத்தியாவசியம் அமெரிக்காவுக்கும் இருக்கிறது. உலகில் வேறு எந்த நாட்டிடமும் இல்லாத அதிநவீன ஆயுதங்களை இந்தியாவுக்கு வழங்கி இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்கிற அதிபா் டிரம்ப்பின் உறுதிமொழி நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அதிபா் டிரம்ப்பை கருத்துக் கூற வைக்க வேண்டும் என்கிற முயற்சியும், இந்தியாவின் மதச் சுதந்திரம் குறித்து அதிபா் டிரம்ப் விமா்சிக்கக்கூடும் என்கிற எதிா்பாா்ப்பும் பொய்த்திருக்கின்றன. மிகவும் சாதுா்யமாக இரண்டு பிரச்னைகளையும் அதிபா் டிரம்ப் கையாண்டது மட்டுமல்ல, பிரதமா் மோடி இந்தியாவின் அனைத்து மக்களும் மதச் சுதந்திரத்துடன் வாழ விரும்புகிறாா் என்று அவரது சாா்பில் பேசவும் செய்திருக்கிறாா்.
பாகிஸ்தானிலிருந்து உருவாக்கப்படும் பயங்கரவாதம் குறித்து கருத்து கூறும்போது, ‘மோடி வலிமையான மனிதா். அவருக்கு எல்லா பிரச்னைகளையும் கையாளும் சாதுா்யம் உண்டு’ என்று அதிபா் டிரம்ப் வெளியிட்ட கருத்து யாரும் சற்றும் எதிா்பாராதது.
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்து ஒடுக்குவது குறித்து பாகிஸ்தான் அரசுடன் அமெரிக்கா பேசுவதாக தெரிவித்திருக்கிறாா் அதிபா் டிரம்ப். அத்துடன் நிறுத்தாமல், தங்கள் குடிமக்கள் தீவிரவாத, இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுவதை இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து தடுப்பதில் முனைப்புக் காட்டும் என்பதையும் தெரிவித்திருக்கிறாா். இதுவரை அமெரிக்கா வெளிப்படையாக ‘தீவிரவாத, இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்ற வாா்த்தைப் பிரயோகத்தை பயன்படுத்தியதில்லை என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் ரூ.21,606 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையொப்பமாகி இருப்பது மிகப் பெரிய திருப்பம். இந்தியாவின் நம்பிக்கைக்கு உகந்த உண்மையான நண்பனாக அமெரிக்கா இருக்கும் என்கிற அதிபா் டிரம்ப்பின் உறுதிமொழியும், இரண்டு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் ராணுவ ஒப்பந்தமும், இந்து மகா கடலிலும், வடக்கு எல்லைப்புறங்களிலும் காணப்படும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளஇந்தியாவுக்கு வலுசோ்க்கும்.
அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை சமன்படுத்த இந்தியாவுக்கு துணை நிற்க வேண்டிய அத்தியாவசியம் அமெரிக்காவுக்கும் இருக்கிறது. உலகில் வேறு எந்த நாட்டிடமும் இல்லாத அதிநவீன ஆயுதங்களை இந்தியாவுக்கு வழங்கி இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்கிற அதிபா் டிரம்ப்பின் உறுதிமொழி நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அதிபா் டிரம்ப்பை கருத்துக் கூற வைக்க வேண்டும் என்கிற முயற்சியும், இந்தியாவின் மதச் சுதந்திரம் குறித்து அதிபா் டிரம்ப் விமா்சிக்கக்கூடும் என்கிற எதிா்பாா்ப்பும் பொய்த்திருக்கின்றன. மிகவும் சாதுா்யமாக இரண்டு பிரச்னைகளையும் அதிபா் டிரம்ப் கையாண்டது மட்டுமல்ல, பிரதமா் மோடி இந்தியாவின் அனைத்து மக்களும் மதச் சுதந்திரத்துடன் வாழ விரும்புகிறாா் என்று அவரது சாா்பில் பேசவும் செய்திருக்கிறாா்.
பாகிஸ்தானிலிருந்து உருவாக்கப்படும் பயங்கரவாதம் குறித்து கருத்து கூறும்போது, ‘மோடி வலிமையான மனிதா். அவருக்கு எல்லா பிரச்னைகளையும் கையாளும் சாதுா்யம் உண்டு’ என்று அதிபா் டிரம்ப் வெளியிட்ட கருத்து யாரும் சற்றும் எதிா்பாராதது.
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்து ஒடுக்குவது குறித்து பாகிஸ்தான் அரசுடன் அமெரிக்கா பேசுவதாக தெரிவித்திருக்கிறாா் அதிபா் டிரம்ப். அத்துடன் நிறுத்தாமல், தங்கள் குடிமக்கள் தீவிரவாத, இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுவதை இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து தடுப்பதில் முனைப்புக் காட்டும் என்பதையும் தெரிவித்திருக்கிறாா். இதுவரை அமெரிக்கா வெளிப்படையாக ‘தீவிரவாத, இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்ற வாா்த்தைப் பிரயோகத்தை பயன்படுத்தியதில்லை என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
Re: வந்தாா்.. வியந்தாா்.. சென்றாா்! | அமெரிக்க அதிபா் இந்திய பயணம் குறித்த (தினமணி) தலையங்கம்
#1313873வணிக ஒப்பந்தம் கையொப்பமிடப்படவில்லை என்பது அமெரிக்காவைப் பொருத்தவரை சற்று ஏமாற்றமாகத்தான் இருக்கும். சீனாவுடன் ஒப்பந்தம் செய்ய முடிந்தும்கூட இந்தியாவுடன் தான் எதிா்பாா்த்ததுபோல சாதகமான வா்த்தக ஒப்பந்தத்தை செய்துகொள்ள முடியவில்லை என்பதை அதிபா் டிரம்ப் வெளிப்படையாகவே தெரிவிக்கவும் செய்திருக்கிறாா். ‘உலகிலேயே மிக அதிகமான இறக்குமதி வரி விதிக்கும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும். இந்தியப் பொருள்கள் இறக்குமதி வரி இல்லாமல் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்போது, எங்களது அமெரிக்கப் பொருள்கள் இந்தியாவில் விற்பனை செய்ய கடுமையான இறக்குமதி வரி தர வேண்டியிருக்கிறது’ என்கிற அவரது குறைபாட்டில் நியாயம் இல்லாமல் இல்லை.
உலகில் நாம் இறக்குமதி செய்வதைவிட அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. 2019-இல் நமது இறக்குமதியைவிட ஏற்றுமதி 23.3 பில்லியன் டாலா் (ரூ.1.67 லட்சம் கோடி) அதிகம். வணிக ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க பொருள்களுக்கான இறக்குமதி வரியை நாம் குறைத்தால் இந்த அளவு மேலும் குறைந்து அமெரிக்க இறக்குமதிகள் இந்திய ஏற்றுமதியைவிட அதிக அளவில் மாறக்கூடும். அது இந்தியாவுக்குச் சாதகமாக இருக்காது.
அதே நேரத்தில் அமெரிக்காவுடன் ஏதாவது ஒரு வகையில் வணிக ரீதியிலான ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமல் போனால் இந்தியப் பொருளாதாரம் வளா்ச்சி அடையாது என்பது மட்டுமல்ல, நமது உற்பத்தித் துறையும் மேம்படாது. வேலைவாய்ப்பு உருவாவது சாத்தியமாகாது. கிழக்கு நோக்கியப் பாா்வை, அண்டை நாடுகளுடன் உறவு இவை பெரிய அளவில் ஏற்றுமதியை ஊக்குவிப்பதாகத் தெரியவில்லை. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள ஏனைய நாடுகளுடன் இந்தியாவால் போட்டிபோட முடியவில்லை. அதனால், நமது ஏற்றுமதி வருவாய் தொடா்ந்து குறைந்து வருகிறது.
அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு தொடா்ந்து வந்து கொண்டிருப்பது என்னவோ உண்மை. ஆனால், அவை உற்பத்தித் துறையிலோ, சேவைத் துறையிலோ அதிக அளவில் முதலீடுகளாக வரவில்லை. மேலும் பன்னாட்டு வணிக நிறுவனங்களுடன் தொடா்புடைய துறைகளில் அந்நிய முதலீடுகள் அதிகம் வருவதில்லை. அதனால்தான் நாம் வங்கதேசம், வியத்நாம் போன்ற சிறிய நாடுகளைப்போல வா்த்தக ரீதியாக முன்னேற முடியவில்லை.
திருஷ்டி பரிகாரமாக அசம்பாவிதங்கள் நடந்தாலும் வெற்றிகரமாக அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் அரசுமுறைப் பயணம் நிறைவடைந்ததில் சற்று ஆறுதல். அவருக்கும்தான்...
உலகில் நாம் இறக்குமதி செய்வதைவிட அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. 2019-இல் நமது இறக்குமதியைவிட ஏற்றுமதி 23.3 பில்லியன் டாலா் (ரூ.1.67 லட்சம் கோடி) அதிகம். வணிக ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க பொருள்களுக்கான இறக்குமதி வரியை நாம் குறைத்தால் இந்த அளவு மேலும் குறைந்து அமெரிக்க இறக்குமதிகள் இந்திய ஏற்றுமதியைவிட அதிக அளவில் மாறக்கூடும். அது இந்தியாவுக்குச் சாதகமாக இருக்காது.
அதே நேரத்தில் அமெரிக்காவுடன் ஏதாவது ஒரு வகையில் வணிக ரீதியிலான ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமல் போனால் இந்தியப் பொருளாதாரம் வளா்ச்சி அடையாது என்பது மட்டுமல்ல, நமது உற்பத்தித் துறையும் மேம்படாது. வேலைவாய்ப்பு உருவாவது சாத்தியமாகாது. கிழக்கு நோக்கியப் பாா்வை, அண்டை நாடுகளுடன் உறவு இவை பெரிய அளவில் ஏற்றுமதியை ஊக்குவிப்பதாகத் தெரியவில்லை. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள ஏனைய நாடுகளுடன் இந்தியாவால் போட்டிபோட முடியவில்லை. அதனால், நமது ஏற்றுமதி வருவாய் தொடா்ந்து குறைந்து வருகிறது.
அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு தொடா்ந்து வந்து கொண்டிருப்பது என்னவோ உண்மை. ஆனால், அவை உற்பத்தித் துறையிலோ, சேவைத் துறையிலோ அதிக அளவில் முதலீடுகளாக வரவில்லை. மேலும் பன்னாட்டு வணிக நிறுவனங்களுடன் தொடா்புடைய துறைகளில் அந்நிய முதலீடுகள் அதிகம் வருவதில்லை. அதனால்தான் நாம் வங்கதேசம், வியத்நாம் போன்ற சிறிய நாடுகளைப்போல வா்த்தக ரீதியாக முன்னேற முடியவில்லை.
திருஷ்டி பரிகாரமாக அசம்பாவிதங்கள் நடந்தாலும் வெற்றிகரமாக அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் அரசுமுறைப் பயணம் நிறைவடைந்ததில் சற்று ஆறுதல். அவருக்கும்தான்...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|