புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
4 Posts - 3%
bala_t
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
1 Post - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
1 Post - 1%
Kavithas
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
291 Posts - 42%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
6 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
5 Posts - 1%
manikavi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 19 of 61 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 40 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 5:56 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-7-நாணுடைமை -1018

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பிறர்நாணத் தக்கது தானாணான் ஆயின்
அறநாணத் தக்க துடைத்து


வாசிக்க
பிறர் நாணத்தக்கது தான் நாணான் ஆயின், அறம் நாணத்தக்கது உடைத்து.


தெளிவுரை
ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும்
தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக்
கைவிடும் தன்மையுடையதாகும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 7:06 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-7-நாணுடைமை -1019

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடு
நாணின்மை நின்றக் கடை


வாசிக்க
கொள்கை பிழைப்பின் குலம் சுடும், நாணின்மை நின்றக்கடை நலம் சுடும்.


தெளிவுரை
ஒருவன் கொள்கை தவறினால், அத் தவறு அவனுடைய குடிப்பிறப்பைக் கெடுக்கும். நாணில்லாத தன்மை நிலை பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 7:20 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-7-நாணுடைமை -1020

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நாணகத்து இல்லார் இயக்க மரப்பாவை
நாணார் உயிர்மருட்டி யற்று


வாசிக்க
அகத்து நாண் இல்லார் இயக்கம், மரப்பாவை நாணால் உயிர் மருட்டியற்று


தெளிவுரை
மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல் மரத்தால் செய்த
பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 7:42 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-8-குடிசெயல்வகை -1021

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கருமஞ் செயவொருவன் கைதூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில்


வாசிக்க
கருமம் செயக் கைதூவேன் என்னும் பெருமையின், ஒருவன் பீடு உடையது இல்.


தெளிவுரை
குடிப்பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 8:25 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-8-குடிசெயல்வகை -1022

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையால் நீளுங் குடி

வாசிக்க
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள் வினையான், குடி நீளும்.


தெளிவுரை
முயற்சி, நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய
இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 8:42 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-8-குடிசெயல்வகை -1023

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வ
மடிதற்றுத் தான்முந் துறும்


வாசிக்க
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் , தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும்


தெளிவுரை
என் குடியை உயரச்செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ்,
ஆடையை இறுகக் கட்டிக் கொண்டு தானே முன்வந்து துணை செய்யும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 17, 2020 12:07 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-8-குடிசெயல்வகை -1024

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
சூழாமற் தானே முடிவெய்துந் தங்குடியைத்
தாழா துஞற்று பவர்க்கு


வாசிக்க
தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு, சூழாமல் தானே முடிவு எய்தும்


தெளிவுரை
தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வார்க்கு
அவர் ஆராயாமலே அச்செயல் தானே நிறைவேறும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 17, 2020 12:32 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-8-குடிசெயல்வகை -1025

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்று முலகு


வாசிக்க
குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானைச், சுற்றமாச் சுற்றும் உலகு.


தெளிவுரை
குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து
வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 11:49 am

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-8-குடிசெயல்வகை -1026

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை யாக்கிக் கொளல்


வாசிக்க
ஒருவற்கு நல்லாண்மை என்பது, தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்


தெளிவுரை
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த
குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கிக் கொள்வதாகும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 11:52 am

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-8-குடிசெயல்வகை -1027

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்து
ஆற்றுவார் மேற்றே பொறை


வாசிக்க
அமரகத்து வன்கண்ணர் போலத், தமரகத்தும் பொறை ஆற்றுவார் மேற்றே.


தெளிவுரை
போர்க்களத்தில் பலரிடையில் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப்போல், குடியில் பிறந்தவரிடையிலும் தாங்கவல்லவர்மேல்தான் பொறுப்பு உள்ளது.



[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 19 of 61 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 40 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக