புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10 
4 Posts - 3%
M. Priya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10 
1 Post - 1%
eraeravi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10 
1 Post - 1%
Kavithas
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10 
1 Post - 1%
சிவா
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10 
1 Post - 1%
bala_t
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10 
297 Posts - 42%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10 
6 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10 
4 Posts - 1%
manikavi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 27 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 27 of 61 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 44 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 24, 2020 5:13 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-2-குறிப்பறிதல் -1092

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற்
செம்பாக மன்று பெரிது


வாசிக்க
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம், காமத்தில் செம்பாகம் அன்று பெரிது


தெளிவுரை
கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை
காமத்தில் நேர்பாதி அன்று; அதைவிடப் பெரிய பகுதியாகும்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 24, 2020 5:16 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-2-குறிப்பறிதல் -1093

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்


வாசிக்க
நோக்கினாள், நோக்கி இறைஞ்சினாள், அஃது யாப்பினுள் அவள் அட்டிய நீர்.


தெளிவுரை
என்னை நோக்கினாள்; யான் கண்டதும், நோக்கித் தலைகுனிந்தாள்;
அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

குறிப்பு-
அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 24, 2020 5:17 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-2-குறிப்பறிதல் -1094

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
யானோக்குங் காலை நிலனோக்குங் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்


வாசிக்க
யான் நோக்குங்காலை நிலன் நோக்கும், நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்.


தெளிவுரை
யான் நோக்கும்போது அவள் நிலத்தை நோக்குவாள்; யான்
நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 24, 2020 5:19 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-2-குறிப்பறிதல் -1095

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்


வாசிக்க
குறிக்கொண்டு நோக்காமை அல்லால், ஒரு கண் சிறக்கணித்தாள் போல நகும்.


தெளிவுரை
என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத்தன்மையே அல்லாமல், ஒரு
கண்ணைச் சுருக்கினவள்போல் என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்வாள்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 24, 2020 5:22 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-2-குறிப்பறிதல் -1096

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உறாஅ தவர்போற் சொலினுஞ் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்


வாசிக்க
உறாஅதவர் போல் சொலினும், செறாஅர் சொல் ஒல்லை உணரப் படும்.


தெளிவுரை
புறத்தே அயலார்போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும் அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 24, 2020 5:24 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-2-குறிப்பறிதல் -1097

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன் றுற்றார் குறிப்பு


வாசிக்க
செறாஅச் சிறு சொல்லும், செற்றார் போல் நோக்கும், உறாஅர் போன்று உற்றார் குறிப்பு.


தெளிவுரை
பகைகொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர்போல் பார்க்கும் பார்வையும்
புறத்தே அயலார்போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.


[You must be registered and logged in to see this image.]

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 24, 2020 8:04 pm

1006 இரண்டு தடவை வந்ததாக தெரிகிறது.பாருங்கள். பராமரிப்பு பணிகளின் பின் இமேஜ் ஹோஸ்ட் வேலை செய்கிறது எனத் தெரிகிறது. நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Aug 25, 2020 10:27 am

சக்தி18 wrote:1006 இரண்டு தடவை வந்ததாக தெரிகிறது.பாருங்கள். பராமரிப்பு பணிகளின் பின் இமேஜ் ஹோஸ்ட் வேலை செய்கிறது எனத் தெரிகிறது. நன்றி ஐயா.
[You must be registered and logged in to see this link.]
நன்றி சக்தி ,நானும் கவனித்தேன்.
ரமணியன் ஐயா ஒவ்வொன்றாக திருத்திக் கொண்டு
வருகிறார் இந்த லிஸ்ட் நீண்டுள்ளது.
நன்றி சக்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Aug 25, 2020 10:35 am

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-2-குறிப்பறிதல் -1098

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்

வாசிக்க
யான் நோக்கப் பசையினள் பைய நகும்,அசையியற்கு ஆண்டு ஓர் ஏஎர் உண்டு.


தெளிவுரை
யான் நோக்கும்போது அதற்காக அன்பு கொண்டவளாய் மெல்லச் சிரிப்பாள்;
அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Aug 25, 2020 10:38 am

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-2-குறிப்பறிதல் -1099

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள


வாசிக்க
ஏதிலார் போலப் பொது நோக்கு நோக்குதல், காதலார் கண்ணே உள.


தெளிவுரை
புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொதுநோக்கம் கொண்டு
பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள ஓர் இயல்பாகும்.


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 27 of 61 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 44 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக