புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:04 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
83 Posts - 44%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
82 Posts - 44%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
6 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
6 Posts - 3%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
2 Posts - 1%
jairam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
1 Post - 1%
M. Priya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
125 Posts - 52%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
10 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
8 Posts - 3%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
2 Posts - 1%
jairam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 44 of 61 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 52 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 10:52 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-5-தனிப்படர்மிகுதி -1193

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
வாழுநம் என்னுஞ் செருக்கு


வாசிக்க
வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே, வாழுநம் என்னும் செருக்கு


தெளிவுரை
காதலரால் விரும்பப்படுகின்றவர்க்குப் (பிரிவுத் துன்பம் இருந்தாலும்)
'மீண்டும் வந்தபின் வாழ்வோம்' என்று இருக்கும் செருக்குத் தகும்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 10:57 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-5-தனிப்படர்மிகுதி -1194

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்


வாசிக்க
வீழப்படுவார், தாம் வீழ்வார் வீழப்படாஅரெனின் கெழீஇயிலர்


தெளிவுரை
தாம்விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால்
விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 11:00 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-5-தனிப்படர்மிகுதி -1195

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாங்காதல் கொள்ளாக் கடை


வாசிக்க
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ, தாம் காதல் கொள்ளாக்கடை



தெளிவுரை
நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல்
கொள்ளளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 11:23 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-5-தனிப்படர்மிகுதி -1196

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
இருதலை யானும் இனிது


வாசிக்க
காமம் ஒருதலையான் இன்னாது, காப்போல இருதலையானும் இனிது.


தெளிவுரை
காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின்
பாரம்போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 11:47 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-5-தனிப்படர்மிகுதி -1197

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பருவரலும் பைதலுங் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்


வாசிக்க
ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன், பருவரலும் பைதலும் காணான் கொல்


தெளிவுரை
(காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 12:05 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-5-தனிப்படர்மிகுதி -1198

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
வீழ்வாரின் இன்சொற் பெறாஅ துலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்


வாசிக்க
வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின், வன்கணார் உலகத்து இல்


தெளிவுரை
தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் (பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப்போல் வன்கண்மை உடையவர் இல்லை,


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 12:22 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-5-தனிப்படர்மிகுதி -1199

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நசைஇயார் நல்கா ரெனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு

வாசிக்க
நசைஇயார் நல்கார் எனினும், அவர் மாட்டு இசையும் செவிக்கு இனிய


தெளிவுரை
யான் விரும்பிய காதலர் மீண்டும் வந்து அன்பு செய்ய மாட்டார் என்றாலும், அவரைப்பற்றிய புகழைக் கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.


[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4306
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Sep 08, 2020 12:29 pm

08.09.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:ஒவ்வொரு குறளுக்கும் சில மாறுதலான பொருள் தான் வரும் அதன் உட்பொருள் மாறுபாடு இருக்க போவதில்லை.
அது தெரிந்துதானே அனுப்பவில்லை. என்ன, அதிகார விளக்கம் அனுப்புவது போல குறள் விளக்கத்தையும் கருத்து வேறுபடாமல் மேக்கப் போட்டு அனுப்புவேன். அவ்வளவுதான்.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 12:52 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-5-தனிப்படர்மிகுதி -1200

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅய் வாழிய நெஞ்சு


வாசிக்க
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் நெஞ்சு, கடலைச் செறாஅஅய் வாழிய


தெளிவுரை
நெஞ்சமே! நீ வாழிய ! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச்
சொல்கின்றாய்! அதைவிட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 3:46 pm

heezulia wrote:08.09.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:ஒவ்வொரு குறளுக்கும் சில மாறுதலான பொருள் தான் வரும் அதன் உட்பொருள் மாறுபாடு இருக்க போவதில்லை.
அது தெரிந்துதானே அனுப்பவில்லை. என்ன, அதிகார விளக்கம் அனுப்புவது போல குறள் விளக்கத்தையும் கருத்து வேறுபடாமல் மேக்கப் போட்டு அனுப்புவேன். அவ்வளவுதான்.

பேபி
[You must be registered and logged in to see this link.]
நன்றி
அடுத்த அதிகாரத்திற்கு ஆயத்தமாக இருங்கள் வந்துகொண்டிருக்கிறது.

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 44 of 61 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 52 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக