புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:32 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:21 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:58 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 4:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 4:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 1:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 1:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 1:50 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 1:49 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 1:46 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 1:43 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 1:41 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 12:35 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:06 am

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 9:48 am

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 6:57 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 3:52 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 3:01 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 2:51 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 1:11 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 8:37 am

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 8:21 am

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:11 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 5:30 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 1:48 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 1:43 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 1:34 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 11:09 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 5:01 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 3:18 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:48 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:41 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:38 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:36 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:34 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10 
80 Posts - 47%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10 
75 Posts - 44%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10 
4 Posts - 2%
M. Priya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10 
1 Post - 1%
eraeravi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10 
1 Post - 1%
Kavithas
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10 
1 Post - 1%
சிவா
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10 
1 Post - 1%
bala_t
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10 
306 Posts - 42%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10 
6 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10 
4 Posts - 1%
manikavi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 36 of 61 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 48 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 5:20 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 29, 2020 3:10 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1145

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
வெளிப்படுந் தோறு மினிது


வாசிக்க
களித்தொறும் கள் உண்டல் வேட்டற்றால், காமம் வெளிப்படுந்தோறும் இனிது


தெளிவுரை
காமம் அலரால் வெளிப்பட வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர்
கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.


[You must be registered and logged in to see this image.]


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4161
இணைந்தது : 02/12/2017

Postheezulia Sat Aug 29, 2020 4:03 pm

29.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1145  
 
என்ன சார் இன்னும் திருத்தவில்லையே.

3. காமத்துப்பால் 3. 1. களவியல் 3. 1. 7. 115 அலர் அறிவுறுத்தல்
 

தங்களது களவு ஒழுக்கத்தை ஊரார் இழித்தும் பழித்தும் பேசுவதை காதலர் அறிய வருகின்றனர். பிறர் அறியாமல் தலைவியும் தலைவனும் பழகுவதை ஊரார் அறிகின்றார்கள். ஊர் மக்கள் அவர்களை பழித்துப் பேசுகின்றனர். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ஊர் மக்கள் அலர், அதாவது பழிச்சொல் பேசுகின்றனர். இந்த ஊர் பேச்சு அலர் தூற்றுதல் எனப்படும். இதனை காதலர்க்கு தெரியப்படுத்துவதுதான் அலர் அறிவுறுத்தல், அதாவது அவர்கள் மீது உள்ள பழிச்சொல்லைப் பற்றி தெரிவிப்பதாகும். ஆகும்.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 30, 2020 4:26 am

heezulia wrote:29.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:பொருட்பால்  முற்றிற்று
காமத்துப்பால் ஆரம்பம்
 
பக்கம் 17 இல் உங்கள் பதிவுதானே. ஆனால்

பழ.முத்துராமலிங்கம் wrote:3.பொருட்பால் -3.1-களவியல்-3-1-1-தகையணங்குறுத்தல் -1081[/b]
குறள்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைமாதர்கொல் மாலுமென் நெஞ்சு

 இதை நீங்கள் கவனிக்கவில்லையா முத்து சார். நீங்கள் செய்திருக்கிற இன்னொரு பெரிய தவறு. என்னவென்று தெரிகின்றதா?

மூன்றாவது பால் காமத்துப்பாலில் முதல் இயல் களவியல்.
இந்த இயலில் முதல் அதிகாரம், திருக்குறளில் 109வது அதிகாரம் தகையணங்குறுத்தல்.
1081வது குறளிலிருந்து ஆரம்பமாகின்றது.

"பொருட்பால் முற்றிற்று,
காமத்துப்பால் ஆரம்பம்"
என்று இரண்டு பதிவுகளை போட்டுவிட்டு, 1081வது திருக்குறளில் இருந்து காமத்துப்பால் என்று மாற்ற மறந்துவிட்டீர்களே சார்.

17ஆம் பக்கத்தில் இந்தக் குறள் 1081 முதல் 24ஆம் பக்கத்தில் காமத்துப்பாலின் கடைசி அதிகாரம் அலர் அறிவுறுத்தலலில் 1144 வரையிலான திருக்குறள்கள் பொருட்பாலிலேயே தொடருகின்றது. அதாவது 1081 முதல் 1144 வரை 64 குறள்கள்.

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1141

இது எனக்கு நன்றாகவே புரிகிறது. எல்லாருக்கும் புரியவேண்டுமே. 115வது அதிகாரம் என்பது எல்லோருக்கும் புரிந்து கொள்ள இலகுவாக இருக்குமே என்று சொன்னேன்.

சரி அது இருக்கட்டும், 17 முதல் 24 பக்கங்களில் [8 பக்கங்கள்] நீங்கள் தவறாகக் குறிப்பிட்டிருக்கும் பொருட்பாலை காமத்துப்பால் என திருத்துங்கள்.


பேபி
[You must be registered and logged in to see this link.]
நன்றி பேபி பெரிய தவறை சர்வசாதாரணமாக கண்டு கொள்ளாமல் விட்டதற்கு வருந்துகிறேன். இன்று தான் உங்கள் பதிவை கவனித்தேன்.
1081 முதல் 1145 வரை திருத்த வேண்டும்.
இதை ஐயா ரமணியன் ஐயா தான் திருத்த உதவுவார்.

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 30, 2020 4:28 am

heezulia wrote:29.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1145  
 
என்ன சார் இன்னும் திருத்தவில்லையே.

3. காமத்துப்பால் 3. 1. களவியல் 3. 1. 7. 115 அலர் அறிவுறுத்தல்
 

தங்களது களவு ஒழுக்கத்தை ஊரார் இழித்தும் பழித்தும் பேசுவதை காதலர் அறிய வருகின்றனர். பிறர் அறியாமல் தலைவியும் தலைவனும் பழகுவதை ஊரார் அறிகின்றார்கள். ஊர் மக்கள் அவர்களை பழித்துப் பேசுகின்றனர். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ஊர் மக்கள் அலர், அதாவது பழிச்சொல் பேசுகின்றனர். இந்த ஊர் பேச்சு அலர் தூற்றுதல் எனப்படும். இதனை காதலர்க்கு தெரியப்படுத்துவதுதான் அலர் அறிவுறுத்தல், அதாவது அவர்கள் மீது உள்ள பழிச்சொல்லைப் பற்றி தெரிவிப்பதாகும். ஆகும்.

பேபி
[You must be registered and logged in to see this link.]
இன்று முதல் திருத்தி பதிவிடுகிறேன் பேபி மன்னிக்கவும்.

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 30, 2020 5:12 am

3. காமத்துப்பால் -3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1146

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கண்டது மன்னு மொருநாள் அலர்மன்னுந்
திங்களைப் பாம்புகொண் டற்று


வாசிக்க
கண்டது ஒருநாள், அலர் மன்னும் திங்களைப் பாம்பு கொண்டு அற்று


தெளிவுரை
காதலரைக் கண்டது ஒருநாள்தான்; அதனால் உண்டாகிய அலரோ,
திங்களைப் பாம்பு கொண்டசெய்தி போல் எங்கும் பரந்து விட்டது.


[You must be registered and logged in to see this image.]

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 30, 2020 5:33 am

3. காமத்துப்பால் -3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1147

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்


வாசிக்க
இந்நோய், ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல் நீராக நீளும்


தெளிவுரை
இந்தக் காமநோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து
சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.


[You must be registered and logged in to see this image.]

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 30, 2020 6:29 am

3. காமத்துப்பால் -3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1148

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
நெய்யால் எரிநுதுப்பே என்றற்றாற் கௌவையாற்
காம நுதுப்பேம் எனல்


வாசிக்க
கௌவையால் காமம் நுதுப்பேம் எனல், நெய்யால் எரி நுதுப்பேம் என்று அற்று.


தெளிவுரை
அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல்,
நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.


[You must be registered and logged in to see this image.]

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 30, 2020 7:05 am

3. காமத்துப்பால் -3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1149

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்
பலர்நாண நீத்தக் கடை


வாசிக்க
அஞ்சல் ஓம்பு என்றார் பலர் நாண நீத்தக்கடை, அலர் நாண ஒல்வதோ


தெளிவுரை
அஞ்சவேண்டா என்று அன்று உறுதி கூறியவர் இன்று பலரும் நாணும்படியாக நம்மைவிட்டுப் பிரிந்தால், அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ?


[You must be registered and logged in to see this image.]

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 30, 2020 7:50 am

3. காமத்துப்பால் -3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1150

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டுங்
கௌவை எடுக்குமிவ் வூர்


வாசிக்க
யாம் வேண்டும் கௌவை இவ்வூர் எடு்க்கும், காதலர்தாம் வேண்டின் நல்குவர்.


தெளிவுரை
யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக் கூறுகின்றனர். அதனால்
இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.


[You must be registered and logged in to see this image.]

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4161
இணைந்தது : 02/12/2017

Postheezulia Sun Aug 30, 2020 8:01 am

30.08.2020
ayyasamy ram wrote:இன்று முதல் திருத்தி பதிவிடுகிறேன் பேபி மன்னிக்கவும்.
   
தவறை திருத்தியதற்கு மகிழ்ச்சி முத்து சார்.

ஆனால் இப்படி நீங்கள் நன்றி, மன்னிக்கவும் சொல்வது வருத்தமாகவல்லவா உள்ளது. என்ன சொல்வது என்று தெரியவில்லை. தவறை சுட்டிக் காட்டியதற்கு மகிழ்ச்சி, சந்தோஷம், என்று மட்டுமே சொல்லுங்கள். அது போதும்.

ஈகரையில் ஏதாவது கோளாறா? எனக்கு பதிவு முன்னோட்டத்திற்கும், பதிவிடுவதற்கும் அதிக நேரம் ஆகிறது.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 36 of 61 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 48 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக