புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடலில் வீசப்பட்ட தங்கம்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ராமேஸ்வரம் கடலுக்குள் அள்ள அள்ள தங்கம்.. ஆச்சரியத்தில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள்.. மொத்தம் 12 கிலோ
சென்னை
ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடல் பகுதியில் 12 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு துறை கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை: நாயகன் படத்தில் கடத்தல் பொருட்களை உப்பு மூட்டையில் கட்டி கடலில் வீசுவார் கமல் ஹாசன். அதே போல கேஜிஎப் 2. இந்தப்படத்தின் இறுதிக்காட்சியில் தான் சேர்த்துவைத்த தங்கக் கட்டிகளை நடுக்கடலுக்கு கொண்டு சென்று ஹீரோ கடலுக்குள் குதிப்பார். இப்படி சினிமா பாணியிலான காட்சிகள் நிஜமாகவே நேற்று நடந்துள்ளது. தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒரு சவரன் தங்கம் 50ஆயிரம் ரூபாயை தொடப்போகிறது. தங்கத்தின் விலை உயர்வால் கடத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது. விமானம் மூலம் கடத்தி வரப்படும் தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்படும் செய்திகள் அதிகரித்து வருகிறது. கடல் மூலமும் தங்கம் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இலங்கையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரை வழியாக தங்கம் கடத்திவரப்படுவதாகத் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்திய கடற்படையினருடன் இணைந்து தேசிய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் கப்பல்கள் மூலம் தமிழகக் கடலோர எல்லை, சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் செவ்வாய்கிழமை முதல் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்இதனை தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு நாட்டுப்படகு வந்தது. ரேடார் மூலம் அந்தப் படகைக் கண்டறிந்த இந்திய கடற்படையினர் அந்த நாட்டுப்படகை விரட்டிச் சென்றிருக்கின்றனர். இந்திய கடற்படையினர் விரட்டி வருவதை தெரிந்துகொண்டு, நாட்டுப்படகிலிருந்து மிகப்பெரிய மூட்டை ஒன்றை அதில் இருந்தவர்கள் கடலில் வீசிவிட்டு தப்பிக்க முயன்றனர். அதையடுத்து, சுமார் மூன்று நாட்டிக்கல் மைல் தூரம் விரட்டிச் சென்று அந்த நாட்டுப்படகை சுற்றி வளைத்தனர். பின்னர் அந்தப் படகிலிருந்தது மண்டபம் பகுதியைச் சேர்ந்த நாகூர் மீரான் என்று தெரிய வந்தது. மூன்று பேரை கரைக்குக் கொண்டு வந்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை செய்ததில்,மீன்பிடிக்கும் வலையைத்தான் கடலில் வீசினோம் எனக் கூறியுள்ளனர். கடத்தி வந்த தங்கக் கட்டிகளை மூட்டையாக கட்டி கடலில் வீசியதாக சந்தேகப்பட்ட அதிகாரிகள் அதனை தேடும் பணியில் இறங்கினர். இதற்காக ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மூலம் நேற்று அதிகாலை முதல் அந்த மூட்டையை அதிகாரிகள் தேடி வந்தனர். 24 மணி நேர தேடுதல் வேட்டையில் எதுவுமே சிக்கவில்லை. எங்களை அழைத்துச்சென்றால் மூட்டை வீசிய இடத்தை காட்டுவதாக கைது செய்யப்பட்ட நாகூர் மீரான் அதிகாரிகளிடம் கூறவே அவரை அழைத்துச்சென்று தங்கம் வீசப்பட்ட இடத்தை தேடி வந்தனர். மண்டபம் அருகே இன்று பிற்பகலில் 12 கிலோ மதிப்புள்ள தங்கக் கட்டிகள் ஆழ்கடலில் சிக்கியது. அதன் மதிப்பு 7.50 கோடி இருக்கலாம் என்று தெரிகிறது. வேறு ஏதேனும் கடலுக்குள் வீசியிருக்கிறார்களா என்று ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் தேடி வருகின்றனர்.
நன்றி தட்ஸ்தமிழ்
சென்னை
ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடல் பகுதியில் 12 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு துறை கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை: நாயகன் படத்தில் கடத்தல் பொருட்களை உப்பு மூட்டையில் கட்டி கடலில் வீசுவார் கமல் ஹாசன். அதே போல கேஜிஎப் 2. இந்தப்படத்தின் இறுதிக்காட்சியில் தான் சேர்த்துவைத்த தங்கக் கட்டிகளை நடுக்கடலுக்கு கொண்டு சென்று ஹீரோ கடலுக்குள் குதிப்பார். இப்படி சினிமா பாணியிலான காட்சிகள் நிஜமாகவே நேற்று நடந்துள்ளது. தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒரு சவரன் தங்கம் 50ஆயிரம் ரூபாயை தொடப்போகிறது. தங்கத்தின் விலை உயர்வால் கடத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது. விமானம் மூலம் கடத்தி வரப்படும் தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்படும் செய்திகள் அதிகரித்து வருகிறது. கடல் மூலமும் தங்கம் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இலங்கையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரை வழியாக தங்கம் கடத்திவரப்படுவதாகத் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்திய கடற்படையினருடன் இணைந்து தேசிய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் கப்பல்கள் மூலம் தமிழகக் கடலோர எல்லை, சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் செவ்வாய்கிழமை முதல் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்இதனை தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு நாட்டுப்படகு வந்தது. ரேடார் மூலம் அந்தப் படகைக் கண்டறிந்த இந்திய கடற்படையினர் அந்த நாட்டுப்படகை விரட்டிச் சென்றிருக்கின்றனர். இந்திய கடற்படையினர் விரட்டி வருவதை தெரிந்துகொண்டு, நாட்டுப்படகிலிருந்து மிகப்பெரிய மூட்டை ஒன்றை அதில் இருந்தவர்கள் கடலில் வீசிவிட்டு தப்பிக்க முயன்றனர். அதையடுத்து, சுமார் மூன்று நாட்டிக்கல் மைல் தூரம் விரட்டிச் சென்று அந்த நாட்டுப்படகை சுற்றி வளைத்தனர். பின்னர் அந்தப் படகிலிருந்தது மண்டபம் பகுதியைச் சேர்ந்த நாகூர் மீரான் என்று தெரிய வந்தது. மூன்று பேரை கரைக்குக் கொண்டு வந்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை செய்ததில்,மீன்பிடிக்கும் வலையைத்தான் கடலில் வீசினோம் எனக் கூறியுள்ளனர். கடத்தி வந்த தங்கக் கட்டிகளை மூட்டையாக கட்டி கடலில் வீசியதாக சந்தேகப்பட்ட அதிகாரிகள் அதனை தேடும் பணியில் இறங்கினர். இதற்காக ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மூலம் நேற்று அதிகாலை முதல் அந்த மூட்டையை அதிகாரிகள் தேடி வந்தனர். 24 மணி நேர தேடுதல் வேட்டையில் எதுவுமே சிக்கவில்லை. எங்களை அழைத்துச்சென்றால் மூட்டை வீசிய இடத்தை காட்டுவதாக கைது செய்யப்பட்ட நாகூர் மீரான் அதிகாரிகளிடம் கூறவே அவரை அழைத்துச்சென்று தங்கம் வீசப்பட்ட இடத்தை தேடி வந்தனர். மண்டபம் அருகே இன்று பிற்பகலில் 12 கிலோ மதிப்புள்ள தங்கக் கட்டிகள் ஆழ்கடலில் சிக்கியது. அதன் மதிப்பு 7.50 கோடி இருக்கலாம் என்று தெரிகிறது. வேறு ஏதேனும் கடலுக்குள் வீசியிருக்கிறார்களா என்று ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் தேடி வருகின்றனர்.
நன்றி தட்ஸ்தமிழ்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தங்கம் * - தங்கம் பற்றிய ஒரு ஆதங்கம்.
தங்கத்தின் விலையேற்றம், அதன் மீதான அதிகபடச வரி - இவைகள் தான் கடத்தலுக்கு காரணமாகிறது.
தங்கத்தின் விலை இன்னும் ஏறும்.நாமும் முனகி கொண்டே வாங்கி கொண்டே இருப்போம்.
- நீங்கள் கூறியது இன்று நடந்து கொண்டுதான் உள்ளது.தங்கத்தின் விலையேற்றம், அதன் மீதான அதிகபடச வரி - இவைகள் தான் கடத்தலுக்கு காரணமாகிறது.
செய்கூலி சேதாரம் * - எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்
மேற்கோள் செய்த பதிவு: undefinedrealvampire wrote:தவறு நாம் மீதுதான் உள்ளது
1.பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தை விரும்பி வாங்குவதை விட சில கட்டாய{திருமணம்,சுப நிகழ்ச்சிகள்} காரணங்களுக்கவே வாங்குகின்றனர்.
2.வசதி படைத்த மக்கள் அடம்பர தேவைகாக வாங்குகின்றனர்.விலையை பற்றிய கவலை இல்லாதவர்கள்.
விளம்பரங்களில் வரும் மாயகதைகளை கண்டு பெரிய கடைகளில் வாங்குவதுதான் பெரும்பாலான மக்கள் செய்யும் தவறு.
பெரிய கடைகளில் விலை அதிகம் கொடுக்க வேண்டியதின் காரணங்கள்:-
1.அவர்களின் முதலீடு
2.கடை வாடகை
3.பராமரிப்பு மற்றும் சம்பளம்
4.வரிகள் {Taxes}
5.விளம்பர செலவுகள்
எனவே நாம் தான் சிந்திக்க வேண்டும்.
இத் திரியில் கூறியது போல
கடை விலை:
(உ. ம்.)
10 -- கிராம் தங்கம் நகையாக , விலை 2000 X 10 = 20000
செய்க்கூலி 12 %
சேதாரம் 13 %
VAT 2 %
ஆக மொத்தம் கொடுக்க வேண்டிய பணம். 25400 /-
இழப்பதற்க்கு பதிலாக தங்க வேலை {Gold Smith} பட்டறை வைத்து இருப்பவர்களை அணுகி நகை செய்தோமயனால் பணம் மிச்சப்படும்.
பட்டறை விலை:
(உ. ம்.)
10 -- கிராம் தங்கம் நகையாக , விலை 2000 X 10 = 20000
செய்க்கூலி - 5 %
சேதாரம் - 0 %
VAT - 0 %
ஆக மொத்தம் கொடுக்க வேண்டிய பணம். 21000 /-
ரூபாய்.4400/- மிச்சம்!
குறிப்பு:
செய்க்கூலி சதவீகித விபரம்:{செயின் செய்ய மட்டும்}
கடை செய்க்கூலி:-
தமிழ் நாடு டிசைன் - 7-10%
கேரளா டிசைன் - 7-12%
பெங்காளி டிசைன் - 10-14%
இம்போர்ட் டிசைன் - 20-24%
தங்க பட்டறை செய்க்கூலி:-
தமிழ் நாடு டிசைன் - 4.5-5%
கேரளா டிசைன் - 4.5-5%
பெங்காளி டிசைன் - 5-7%
இம்போர்ட் டிசைன் - 7-10%
மேலும் VAT கிடையாது.
குறிப்பு: வசதி படைத்த மக்கள் பெரும்பாலும் தங்க பட்டறைகளில் VAT செலுத்தாமலேயே வாங்குகின்றனர்.
நாம் போன்ற ஏமாளிகள் தான் கடைகளுக்கு சென்று VAT செலுத்துகிறோம். {வசதி படைத்த மக்கள் பலனடைவதற்காக}இதையே அவர்கள் கடையில், சிறிது காலத்திற்கு பிறகு -( உதாரணம் + துரிதமாக
கணக்கிடுவதற்காக,)ஒரு ,கிராம் தங்கம் 2000 / இருக்கும் போது உங்கள்
நகையை விற்றால்,
பணமாக வேண்டும் என்றால், 90 % தான் பணமாக தருவார்கள். அதாவது உங்களுக்கு 18000 தான் கிடைக்கும்.
உங்களுக்கு 7400 /- ரூபாய் நஷ்டம்.
வேறு
நகையாக வாங்கினால்,100 % மதிப்பீட்டில், அதாவது 20000 / - நகை வாங்கலாம்.
ஆனால் மறு முறையும், செய்க்கூலி,சேதாரம் VAT வகையில்,5400 /-
கொடுக்கவேண்டும்.
வியாபாரி என்றுமே நஷ்ட படமாட்டான்.
இதையே வேறு
கடையில் விக்கலாம் என்றால், 17 /18 காரெட் விலையில், 17000 /-
மதிப்பிட்டு, 8500 /- அதிகம் வாங்கி 25400 /- விலைக்கு தருவார்கள்.
விலை நிலவரம்: அன்றாடம் நாளிதல்களிலும்,தொலைக்காட்சி மற்றும் இணையத்திலும் அறிய முடியும்.
பழைய தங்க நகை விற்பதற்கும் கடை மற்றும் பான் புரோக்கர் {Pawan Broker} ஆகியோரிடம் விலை அறியலாம்.பெரும்பாலும் ரூ.100 மட்டுமே வித்யாசம் வரும்.{தங்கத்தின் தரத்தை{Touch} பொருத்து}
குறிப்பு:தரம்{Touch}=Purity.
தற்போது மார்க்கெட்டில் முதல் தரம் 916BIS HALLMARK{Touch-91.6}.
புதிய தங்கத்தின் விலை{916BIS HALLMARK}-ரூ.2473(இன்று)
பழைய தங்கத்தின் விலை{916BIS HALLMARK}-ரூ.2365(இன்று)
அதனால் முடிந்தவரை KDM{88-89},பிற தரம் {<88} வாங்காதீர்கள்.
916BIS HALLMARK:இந்த முத்திரை உள்ள 916BIS HALLMARK நகையை மட்டும் வாங்குங்கள்.
அனைவரும் இந்த முத்திரையை நகையில் போட முடியாது. சில குறிபிட்ட Testing Center மட்டுமே போட முடியும்{அதுவும் லேசர் கட்டிங் மட்டுமே}.
விற்கும் போது உருக்கி தர பரிசோதனை{Testing} செய்ய தேவை இல்லை.
எடை கழிவும் ஏற்படாது.
விற்கும் போது நஷ்ட விபரம்:916BIS HALLMARK
இத் திரியில் உள்ளது போல( உதாரணம் + துரிதமாக
கணக்கிடுவதற்காக)ஒரு கிராம் தங்கம் 2000 / இருக்கும் போது உங்கள்
நகையை விற்றால்,
பணமாக வேண்டும் என்றால், 90 % தான் பணமாக தருவார்கள். அதாவது உங்களுக்கு 18000 தான் கிடைக்கும்.
உங்களுக்கு 7400 /- ரூபாய் நஷ்டம்.
ஒரு கிராம் தங்கம் 2000 / இருக்கும் போது உங்கள்
நகையை விற்றால்,
ரூ.1910(4.5% விலை கழிவு)+(செய்க்கூலி-ரூ.900)
அதாவது உங்களுக்கு ரூ.19100 கிடைக்கும்.
உங்களுக்கு 1800 /- ரூபாய் மட்டுமே நஷ்டம்.
{விற்கும் போதும் கடைக்கு செல்லாமல் பான் புரோக்கரிடம் செல்லுங்கள்}
தங்கத்தின் விலை தொடர் ஏற்றம் :
சர்வதேச அரங்கில் பங்கு சந்தையில் தொடர் வீழ்ச்சி மற்றும் நிலையற்ற தன்மையே அனைவரின் கவனத்தையும் தங்கம் ஈர்த்துள்ளது.{உள்ளூர் கடைகாரர்களின் சதி அல்ல}
1.அதனால் தங்க நகை வாங்கும் பொழுது கடைகளை தவிர்த்து தங்க பட்டறைகளுக்கு செல்லுங்கள்.
2.916BIS HALLMARK முத்திரை உள்ள நகையை மட்டும் வாங்குங்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நம்பர் 2 பணமும் பெரும்பாலும் தங்க நகை ஆகிறது.
நம்பர் 2 பணத்தை பதுக்க பலர் 2 /3 வது மணம் செய்துக்கொண்டு
அங்கே கொடுத்துவிடுகிறார்கள். அந்த பெண்மணிகளும் அதிகம் கவலை படுவதாக இல்லை .
தங்கம் தங்களிடம் வருகின்றதே ஒத்துக்கொள்கிறார்.
தங்கநகைகள் வேண்டாமென கூறும் இந்திய பெண்மணிகள் வெகு சிலரே.
தங்கம் சேர்ப்பது /நகையாக மாற்றி, அணிந்து மற்ற பெண்களுக்கு முன்
பெண்மணிகளின் முன் பந்தாவுடன் உலா வருதல் --பெண்களின் பலவீனம்..
நம்பர் 2 பணத்தை பதுக்க பலர் 2 /3 வது மணம் செய்துக்கொண்டு
அங்கே கொடுத்துவிடுகிறார்கள். அந்த பெண்மணிகளும் அதிகம் கவலை படுவதாக இல்லை .
தங்கம் தங்களிடம் வருகின்றதே ஒத்துக்கொள்கிறார்.
தங்கநகைகள் வேண்டாமென கூறும் இந்திய பெண்மணிகள் வெகு சிலரே.
தங்கம் சேர்ப்பது /நகையாக மாற்றி, அணிந்து மற்ற பெண்களுக்கு முன்
பெண்மணிகளின் முன் பந்தாவுடன் உலா வருதல் --பெண்களின் பலவீனம்..
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|