புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_m10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10 
56 Posts - 50%
heezulia
தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_m10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_m10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_m10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10 
3 Posts - 3%
Shivanya
தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_m10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_m10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_m10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_m10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_m10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_m10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_m10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10 
12 Posts - 2%
prajai
தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_m10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_m10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10 
9 Posts - 2%
jairam
தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_m10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_m10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10 
4 Posts - 1%
Jenila
தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_m10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10 
4 Posts - 1%
Rutu
தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_m10தன்மானத் தமிழ் போற்றி!   நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Mar 03, 2023 12:11 pm

தன்மானத் தமிழ் போற்றி!
நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன்
நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி


ஜோஷிகா பதிப்பகம், 2/677 ஏ, நல்லசிவன் குறுக்குச்சாலை, வைகை சதுக்கம், வி.பி. சிந்தன் நகர், வேடர் புளியங்குளம்,
மதுரை. பக்கங்கள் : 74, விலை : ரூ.100
*****

கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் அவர்கள் மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத்தென்னவன் தலைமையில் நடந்த கவியரங்குகளில் தவறாமல் கலந்துகொண்டு கவிதை வாசிப்பவர். அவ்வாறு வாசித்த கவிதைகளையும் பல்வேறு கவியரங்குகளில் கலந்து கொண்டு பாடிய கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்.
51 தலைப்புகளில் கவிதைகள் உள்ளன.

தலைப்புகளைப் படித்தால் தமிழ்ப்பற்று வரும் அளவிற்கு மிகச்சிறப்பான தலைப்புகள். உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை போற்றிப் பாராட்டி கவிதைகள் வடித்துள்ளார். தமிழ்மொழிக்கு வந்துள்ள தடைகளையும் எடுத்து இயம்பி உள்ளார். நூலாசிரியர் பல்வேறு பட்டங்கள் பெற்ற கல்விப்புலமை மிக்கவர். கவியாற்றல் மூலம் தமிழ் விருந்து, கவி விருந்து வைத்துள்ளார். நூலை வடிவமைத்த கவிமாமணி சாந்தி திருநாவுக்கரசு அகவுரை வழங்கி உள்ளார். சந்தக்கவிஞர் சக்கந்தி நா. வேலுச்சாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கி உள்ளார். கவிபாரதி கு.கி. கங்காதரன் நட்புரை வழங்கி உள்ளார்.

பதச்சோறாக நூலிலிருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு:

தமிழ்மொழியில் மாற்றுமொழி கலப்பதேன்?

தனித்தமிழ் போற்றுகிற தருணமெலாம் இன்றிருக்க தயவின்றிப் பிறமொழிமேல் தாகமும் பிறப்பதேனோ? கனித்தமிழ், கன்னித்தமிழ், காலமதைக் கடந்ததென கருத்தோடு சொல்லிவிட்டு கைக்குள்ளே பிறமொழியா?

முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது. தமிழா தமிழை தமிழாகப் பேசு, பிறமொழிச் சொற்களை கலக்காமல் பேசு என எழுதி அறிவுறுத்திய விதம் சிறப்பு. பாராட்டுகள்.

தமிழ் காக்கும் தகுந்த வழி!

தருக்கம் வேண்டாம் தமிழ்மணம்
குறைக்கவும் வேண்டாம்
நெருக்கம் கூட்டி நேர்மையுடன்
தமிழ் காக்கச் சூளுரைப்பீர்!

தமிழர்கள் யாவரும் தமிழைக் காத்திட வேண்டும், போற்றிட வேண்டும், பாராட்டிட வேண்டும் என தமிழுணர்வு கவிதைகள் மூலம் விதைத்து உள்ளார்.

செழுமைமிகு தமிழுக்கேன் சமஸ்கிருத எழுத்துக்கள்?

சங்கம் வளர்த்த தமிழ் அந்நாள்!
சங்கமதில் வளர்த்த தமிழ்
ஏற்றம்பல கண்ட தமிழ்
அங்கம் எல்லாம் துடிக்குதய்யா
தமிழின் இன்றைய நிலை எண்ணி!

தமிழில் வடமொழி எழுத்துகளை, சொற்களை சிலர் வலிந்து எழுதி வருகின்றனர். தமிழ்க்கொலையை நாளும் செய்து வருகின்றனர். தமிழில் பிறமொழி எழுத்துக்களை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழிலேயே ஏராளமான எழுத்துக்கள் உள்ளன. எழுத்துக்கோ, சொற்களுக்கோ தமிழில் பஞ்சம் இல்லை. என்ன இல்லை நம் தமிழ்மொழியில், ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில் என உரக்கப் பாடி உள்ளார். பாராட்டுகள்.

எண்ணும் எழுத்தும் இணைந்ததே தமிழ்மொழி!

கண்கள் இரண்டில் ஒன்றை இழந்தால்
பார்வை சற்று மாறிடுமே
எண்கள் படைக்கும் நூலான தமிழில்
சோதிடக் கணிதம் ஒன்றாகும்.

தொல்காப்பியர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழுக்கான இலக்கணத்தை எழுதி வைத்துள்ளார். இலக்கணமுள்ள உயர்ந்த மொழி நம் செம்மொழி, தமிழ்மொழி. வளமிக்க தமிழ்மொழியில் வறட்சி என்பது இல்லவே இல்லை. உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு, மொழியில் கலப்படம் மொழிக் கேடு என கவிதைகள் முழுவதும் தமிழ்மொழியில் கலப்பு வேண்டாம் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார், பாராட்டுகள்.

சொல் விளையாட்டுப் போல வளமான சொற்கள் கொண்டு சந்தக் கவியென ஓசை நயத்துடன் பல்வேறு கவிதைகள் வடித்துள்ளார். ஆழ்ந்து யோசித்து அற்புதக் கவிதைகள் பாடி உள்ளார்.

தமிழராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்?

தெருமுனை பேச்சில் நீ பிறமொழி பேசி
உன் தமிழை நஞ்சாக்க ஏன் முனைந்தாய்?
அருமைமிகு தமிழ்ச்சொல் ஆயிரம் இருக்க
அயல்மொழி சொல்லேன் ஒப்பிடுவாய்?

தமிழன் வாயில் தமிழ் இல்லை குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழன் வாயில் தமிழ் இல்லை. தமிங்கிலமே பேசி வருகிறான். ஆங்கிலச் சொற்களையும் வடமொழிகளையும் கலந்து பேசி மொழிக்கலப்பு செய்து செம்மொழி தமிழ்மொழியை சீரழித்து வருவதற்கு கண்டனத்தை நன்கு பதிவு செய்துள்ளார்.

தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்
தமிழை வணங்கிட நாளும் உந்தன்
தரமே உயர்ந்திடும் மேலும் – இன்பத்
தமிழொன்றைத் தனதாக்கி தடம்மாறி திரியும் நிலை
தகுமா நலம் மிகுமா?

காவடிச் சிந்து பாவகையில் சிறந்த கவிதை எழுதி உள்ளார். பாராட்டுகள். நூல் முழுவதும் தமிழுக்கு வரும் கேடுகளைச் சாடி தமிழ் வளர்க்கும் வழிவகைகளைக் கூறி தமிழன்னைக்கு பாமாலை சூட்டி உள்ளார்.

எங்கள் தமிழ் எங்கும் தமிழ்!

மன்றத்தில் பிறமொழிச் சொல் தவிர்த்த தில்லை
மதிகெட்ட மாந்தரிங்கு திருந்த வில்லை
குன்றத்தில் ஏற்றிவைத்த விளக்காய் நின்று
குணமாக நற்தமிழைக் காத்தல் நன்றே!

பல கவிதைகள் பாடியும் மேடைகளில் வலியுறுத்தியும் மக்கள் திருந்தியபாடில்லை. ஊடகங்களிலும் தமிழ்க்கொலை நாளும் நடந்து வருகிறது. மனம் கொதித்து பொறுத்தது போதும் பொங்கி எழு தமிழா என்பதாக கவிதைகள் முழுவதும் சிறப்புமிக்க செந்தமிழை சிதைக்கலாமா? தமிழை தமிழாகப் பேசு, தமிழாக எழுது என தமிழ்நாட்டுத் தமிழருக்கு அறிவுறுத்தும் வண்ணம் அற்புதமாக கவிதைகள் வடித்துள்ளார்.

நூலாசிரியர் கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் அவர்கள் தொடர்ந்து நூல்கள் எழுதிட வேண்டும். வெளியிட வேண்டும். தமிழ்மொழி அழிப்புக்கு மொழிக்கலப்பிற்கு முடிவு கட்ட வேண்டும், வாழ்த்துக்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக