புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kargan86 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரிபலா சூரணம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
திரிபலா சூரணம் பயன்படுத்துகிறீர்களா? ஆம் எனில் எதற்காக பயன்படுத்துகிறீர்கள்? பயன்படுத்திய பின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?
இதை பகிர்ந்தே ஆகவேண்டும். என் சகோதரிக்கு (60 வயது) வயிற்றுப் புண் தொந்தரவு இருந்தது. சில மாதங்களுக்கு முன் வாய்ப்புண்ணும் வந்து மோர் சாதம் மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்பட்டது. பல மருத்துவ நிபுணர்களிடம் பல வகை சோதனைகள் செய்தும் பலனில்லை. வயிற்றுப் புண் கொஞ்சம் சரியான மாதிரி தோன்றினாலும் வாய்ப்புண் ஆறவில்லை. வாய் புற்று நோயாக இருக்குமோ என்றுகூட சந்தேகமாக இருந்தது. ஒரு நாள் என் அண்ணா திரிபலா சூரணத்தைத் தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்துவிடு என்று சொன்னார். என்ன அதிசயம்? ஒருமுறைதான் செய்தார். சரியாகிவிட்டது. அதன்பின் காரம் உட்பட எல்லா உணவுகளையும் சாப்பிடுகிறார். இப்படி ஒரு மலிவான நிவாரணத்தை மருத்துவ இதழ்களில் பிரசுரிப்பார்களா என்ன? அன்பர்கள் உபயோகித்தவர்கள் உங்கள் அனுபவத்தைப் பகிருங்கள். நம் மருத்துவத்திலும் அற்புத தீர்வுகள் இருக்கின்றன. என்ன மருத்துவமாய் இருந்தால் என்ன? நோய் குணமானால் சரி.
நன்றி கோரா
இதை பகிர்ந்தே ஆகவேண்டும். என் சகோதரிக்கு (60 வயது) வயிற்றுப் புண் தொந்தரவு இருந்தது. சில மாதங்களுக்கு முன் வாய்ப்புண்ணும் வந்து மோர் சாதம் மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்பட்டது. பல மருத்துவ நிபுணர்களிடம் பல வகை சோதனைகள் செய்தும் பலனில்லை. வயிற்றுப் புண் கொஞ்சம் சரியான மாதிரி தோன்றினாலும் வாய்ப்புண் ஆறவில்லை. வாய் புற்று நோயாக இருக்குமோ என்றுகூட சந்தேகமாக இருந்தது. ஒரு நாள் என் அண்ணா திரிபலா சூரணத்தைத் தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்துவிடு என்று சொன்னார். என்ன அதிசயம்? ஒருமுறைதான் செய்தார். சரியாகிவிட்டது. அதன்பின் காரம் உட்பட எல்லா உணவுகளையும் சாப்பிடுகிறார். இப்படி ஒரு மலிவான நிவாரணத்தை மருத்துவ இதழ்களில் பிரசுரிப்பார்களா என்ன? அன்பர்கள் உபயோகித்தவர்கள் உங்கள் அனுபவத்தைப் பகிருங்கள். நம் மருத்துவத்திலும் அற்புத தீர்வுகள் இருக்கின்றன. என்ன மருத்துவமாய் இருந்தால் என்ன? நோய் குணமானால் சரி.
நன்றி கோரா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
பொதுவாக ஆயுர்வேத /சித்த வைத்தியங்களில் பல தீர்வுகள் உண்டு. நீண்ட காலமாக உபயோகத்தில் இருந்தது.
சஸ்திர சிகிச்சையும் இதில் அடங்கும்.
சஸ்திர சிகிச்சையும் இதில் அடங்கும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
கடந்த சில வருடங்களாக நான் திரிபலா சூரணம் இரவு மட்டும் வெந்நீரில் கலந்து குடித்து வருகிறேன்.
வயிற்று அல்சருக்காக குடிக்க துவங்கினேன், சில வாரங்களில் வயிற்றுப்புண் முற்றாக குணமானது.
மலம் தொடர்பான பிரச்சனை ஏற்படுவதில்லை. வயிற்றை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது. வயிறு சுத்தமானாலே உடலில் உள்ள அனைத்து வியாதிகளும் குணமாகிவிடும்.
நண்பருக்கு பூச்சிப்பல் வலி தாங்கமுடியவில்லை, வலி மாத்திரைகள் பலனளிக்கவில்லை. இந்த பவுடரை பூச்சிப்பல் ஓடடைக்குள் வைத்து அதன் மேல் ஒரு பஞ்சை வைத்து அப்படியே கடித்துக் கொள்ளக் கூறினேன். வலி உடனே நிற்கவில்லை, ஆனால் மறுநாள் முதல் வலியில்லை என்றார். ஆனால் அதன்பிறகு அவருக்கு அந்த இடத்தில் வலியே வரவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
உடல் சோர்வடையாமல் இருக்கிறது. நான் சிகரெட் பழக்கம் உள்ளவன், அதனால் முன்பெல்லாம் நடைபயிற்சி செய்தால் அரைமணி நேரத்தில் உடல் சோர்ந்துவிடும், ஆனால் இப்பொழுது இரண்டு மணி நேரம் நடந்தாலும் உடல் சோர்வடைவதில்லை.
எனவே திரிபலா சூரணம் என்பது ஒரு அருமருந்து என்பதை நான் அனுபவத்தால் உணர்ந்துள்ளேன்.
நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகம் இதை பரிந்துரைக்கிறேன்.
வயிற்று அல்சருக்காக குடிக்க துவங்கினேன், சில வாரங்களில் வயிற்றுப்புண் முற்றாக குணமானது.
மலம் தொடர்பான பிரச்சனை ஏற்படுவதில்லை. வயிற்றை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது. வயிறு சுத்தமானாலே உடலில் உள்ள அனைத்து வியாதிகளும் குணமாகிவிடும்.
நண்பருக்கு பூச்சிப்பல் வலி தாங்கமுடியவில்லை, வலி மாத்திரைகள் பலனளிக்கவில்லை. இந்த பவுடரை பூச்சிப்பல் ஓடடைக்குள் வைத்து அதன் மேல் ஒரு பஞ்சை வைத்து அப்படியே கடித்துக் கொள்ளக் கூறினேன். வலி உடனே நிற்கவில்லை, ஆனால் மறுநாள் முதல் வலியில்லை என்றார். ஆனால் அதன்பிறகு அவருக்கு அந்த இடத்தில் வலியே வரவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
உடல் சோர்வடையாமல் இருக்கிறது. நான் சிகரெட் பழக்கம் உள்ளவன், அதனால் முன்பெல்லாம் நடைபயிற்சி செய்தால் அரைமணி நேரத்தில் உடல் சோர்ந்துவிடும், ஆனால் இப்பொழுது இரண்டு மணி நேரம் நடந்தாலும் உடல் சோர்வடைவதில்லை.
எனவே திரிபலா சூரணம் என்பது ஒரு அருமருந்து என்பதை நான் அனுபவத்தால் உணர்ந்துள்ளேன்.
நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகம் இதை பரிந்துரைக்கிறேன்.
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இரவில் திரிபலா பொடி சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்
சித்தர்கள் கண்டுபிடித்த அற்புதமான மருந்துகளில் ஒன்று திருபலா பொடி. இன்றளவும் தமிழ் மக்கள் பயன்படுத்தி வரும் திரிபலா பொடி பல்வேறு நன்மைகளை அளிக்கக் கூடியது. |
* நெல்லிக்காய், கருக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றையும் சேர்த்து செய்யப்படுவது திரிபலா பொடி.
* இரவில் திரிபலா பொடியை தூங்கும் முன் சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்க செய்கிறது.
* திரிபலா பொடி வயிற்றில் உள்ள நாடாப்புழு, வளைப்புழுக்களை வெளியேற்றி வயிறை சுத்தப்படுத்துகிறது.
* திரிபலா பொடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், அல்சர் பிரச்சினைகள் குறையும்.
* திரிபலா பொடி குடல் இயக்கத்தை சீராக்கி செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.
* இதை சாப்பிட்டு வந்தால் சிவப்பு அணுக்கள் அதிகரித்து ரத்த சோகை சரியாகும்.
* தினசரி திரிபலா பொடி கொஞ்சமாக சாப்பிட்டு வந்தால் கொழுப்பை குறைத்து உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் திரிபலா
இன்றைய நாளில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படாத குடும்பங்களே இல்லை எனக் கூறலாம். அந்தளவிற்கு குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. சர்க்கரை நோய் சிகிச்சைக்கு உணவு கட்டுப்பாட்டை தவிர, ஆயுர்வேத தீர்வுகளும் நல்ல பலன் தரும். அந்தவகையில், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க, திரிபலா சூரணம் உதவுகிறது. திரிபலாவின் நன்மைகளை பார்ப்போம்.
#திரிபலா சூரணம் சித்த மருத்துவத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையே திரிபலாவாகும். இது சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வைத் தருகிறது. மேலும், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டு வலி ஆகியவை வராமலும் தடுக்கிறது. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இந்த மூன்றிலும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இருப்பதால் இதனை அனைவருமே பயன்படுத்தலாம். இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. திரிபலா கணையம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
திரிபலா உட்கொள்ளும் முறை
சுத்தமான நெய்யில் திரிபலாவை கலந்து சாப்பிடலாம். இது குடல் மற்றும் குடல்களின் சுவர்களை சுத்தப்படுத்துகிறது மற்றும் உடலில் இருந்து அவற்றின் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை நீக்குகிறது. உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும் உதவுகிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகி சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
திரிபலாவை மோரில் கலந்து குடித்தால், உடல்நலம் பெருகும். இந்த செய்முறை பாட்டி காலத்திலிருந்தே வருகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் செரிமானமும் ஆரோக்கியமாக இருக்கும். நீரிழிவு நோயாளிகள் மதிய உணவுக்குப் பிறகு 1 டம்ளர் மோரில் 1 தேக்கரண்டி திரிபலா கலந்து குடித்து வரலாம்.1 தேக்கரண்டி திரிபலாவை 1 டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் கலந்து இரவில் குடித்து வர, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
T.N.Balasubramanian and கண்ணன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|