புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
ஆந்திரபிரதேசத்தில் திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது காதலி ஆசிட் ஊற்றியதால் காதலன் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகின்றார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் விதுருபாக்கா கிராமத்தை சேர்ந்தவர்கள் ராயுடு- மகாலட்சுமி. இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து மகாலட்சுமிக்கு அவரது பெற்றோர் ராஜமுந்திரியை சேர்ந்த ராமன் என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். ஆனால் மகாலட்சுமியால் காதலனை மறக்க முடியாததால் கணவனை உதறிவிட்டு ஓடிவந்தார். கணவனுடன் ஒருநாள் கூட வாழவில்லை.
இதனால் காதலன் ராயுடு மகிழ்ச்சி அடைந்தார். இருவரும் மீண்டும் தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அப்போது ராயுடு, மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.
இந்நிலையில் ராயுடுக்கு வாரங்கல் பகுதியில் வேலை கிடைத்தது. அப்போது அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதற்கு அவரது பெற்றோர் சம்மதித்தனர்.
ராயுடுவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதை அறிந்ததும் மகாலட்சுமி கடும் ஆத்திரம் அடைந்தார். தனக்கு கிடைக்காத காதலன் வேறு எந்த பெண்ணுக்கும் கிடைக்க கூடாது என்று ஆவேசப்பட்டார்.
அடுத்தக்கட்டமாக செம்பில் “ஆசிட்”டை நிரப்பிக்கொண்டு ராயுடுவிடம் சென்றார். உனக்காக நான் கணவனுடன் ஒருநாள் கூட வாழாமல் ஓடிவந்தேன். நீ எனக்கு துரோகம் செய்ததுபோல் வேறு எந்த பெண்ணுக்கும் துரோகம் செய்யக்கூடாது என்று ஆவேசமாக கூறினார்.
பின்னர் செம்பில் வைத்திருந்த ஆசிட்டை காதலன் ராயுடு முகத்தில் வீசினார்.
இதில் ராயுடுவின் முகம் சிதைந்தது. கழுத்து, மார்பு, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ராயுடுவை மீட்டு காக்கிநாடா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார்.
இதுபற்றி ராயவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் ரத்னம் ஆகியோரை கைது செய்தனர்.
இதுவரை காதலிக்க மறுத்த பெண்கள் மீது காதலர்கள் “ஆசிட்” வீசிய சம்பவங்கள்தான் அதிக அளவில் நடந்து வந்தன. தற்போது திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் விதுருபாக்கா கிராமத்தை சேர்ந்தவர்கள் ராயுடு- மகாலட்சுமி. இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து மகாலட்சுமிக்கு அவரது பெற்றோர் ராஜமுந்திரியை சேர்ந்த ராமன் என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். ஆனால் மகாலட்சுமியால் காதலனை மறக்க முடியாததால் கணவனை உதறிவிட்டு ஓடிவந்தார். கணவனுடன் ஒருநாள் கூட வாழவில்லை.
இதனால் காதலன் ராயுடு மகிழ்ச்சி அடைந்தார். இருவரும் மீண்டும் தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அப்போது ராயுடு, மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.
இந்நிலையில் ராயுடுக்கு வாரங்கல் பகுதியில் வேலை கிடைத்தது. அப்போது அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதற்கு அவரது பெற்றோர் சம்மதித்தனர்.
ராயுடுவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதை அறிந்ததும் மகாலட்சுமி கடும் ஆத்திரம் அடைந்தார். தனக்கு கிடைக்காத காதலன் வேறு எந்த பெண்ணுக்கும் கிடைக்க கூடாது என்று ஆவேசப்பட்டார்.
அடுத்தக்கட்டமாக செம்பில் “ஆசிட்”டை நிரப்பிக்கொண்டு ராயுடுவிடம் சென்றார். உனக்காக நான் கணவனுடன் ஒருநாள் கூட வாழாமல் ஓடிவந்தேன். நீ எனக்கு துரோகம் செய்ததுபோல் வேறு எந்த பெண்ணுக்கும் துரோகம் செய்யக்கூடாது என்று ஆவேசமாக கூறினார்.
பின்னர் செம்பில் வைத்திருந்த ஆசிட்டை காதலன் ராயுடு முகத்தில் வீசினார்.
இதில் ராயுடுவின் முகம் சிதைந்தது. கழுத்து, மார்பு, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ராயுடுவை மீட்டு காக்கிநாடா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார்.
இதுபற்றி ராயவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் ரத்னம் ஆகியோரை கைது செய்தனர்.
இதுவரை காதலிக்க மறுத்த பெண்கள் மீது காதலர்கள் “ஆசிட்” வீசிய சம்பவங்கள்தான் அதிக அளவில் நடந்து வந்தன. தற்போது திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்களே உஷார்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அ.பாலாபண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009
புதுமைப்பெண்
arulbala wrote:புதுமைப்பெண்
புதுமைப் பெண்ணா? கொலைகாரப் பெண்ணப்பா!!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அ.பாலாபண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009
அவன் செய்தது காதல் துரோகம் இல்லையா?
கணவனை விட்டு வந்தபோது மகிழ்ந்தான் அல்லவா
அதனால் தான் சொன்னேன்
காதல் என்பதினால்
கணவனை விட்டு வந்தபோது மகிழ்ந்தான் அல்லவா
அதனால் தான் சொன்னேன்
காதல் என்பதினால்
சிவா wrote:ஆண்களே உஷார்!!!
இன்னொரு உண்மை சம்பவம்: பெங்களூரில் இரண்டு வருடங்களுக்கு முன் கேரளாவை
சேர்ந்த ஒருவர் பெங்களூரில் வேலைப்பார்த்து வந்த பெண்ணை (அந்த பெண்மணி ஒரு
டாக்டர்) காதலித்தார், அந்த காதலர் வீட்டில் வேறொரு இடத்தில் பெண்
பார்த்துள்ளார்கள், வசத்திக்காக ஆசைப்பட்டு அந்த பய்யன் அந்த காதலியை
விட்டு விட்டு வீட்டில் பார்த்த பெண்ணுடன் திருமணத்திற்கு தயார்
ஆகிக்கொண்டிருந்தார்.
ஆத்திரமடைந்த அந்தப்பெண் கடைசியா இருவரும் சந்தித்து ஓர் கெட்-டு-கெதர்
க்கு அழைத்துள்ளார். அந்த இளைஞனுக்கு மயக்க மருந்து கொடுத்து, ஆபரேஷன்
செய்து --- ஐ கட் பண்ணிட்டு தலைமரவாகிவிட்டார்.
எதை ஐ கட் செய்தார்? மைனர் குஞ்சுமனியைத்தான்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சரவணன் wrote:சிவா wrote:ஆண்களே உஷார்!!!
இன்னொரு உண்மை சம்பவம்: பெங்களூரில் இரண்டு வருடங்களுக்கு முன் கேரளாவை
சேர்ந்த ஒருவர் பெங்களூரில் வேலைப்பார்த்து வந்த பெண்ணை (அந்த பெண்மணி ஒரு
டாக்டர்) காதலித்தார், அந்த காதலர் வீட்டில் வேறொரு இடத்தில் பெண்
பார்த்துள்ளார்கள், வசத்திக்காக ஆசைப்பட்டு அந்த பய்யன் அந்த காதலியை
விட்டு விட்டு வீட்டில் பார்த்த பெண்ணுடன் திருமணத்திற்கு தயார்
ஆகிக்கொண்டிருந்தார்.
ஆத்திரமடைந்த அந்தப்பெண் கடைசியா இருவரும் சந்தித்து ஓர் கெட்-டு-கெதர்
க்கு அழைத்துள்ளார். அந்த இளைஞனுக்கு மயக்க மருந்து கொடுத்து, ஆபரேஷன்
செய்து --- ஐ கட் பண்ணிட்டு தலைமரவாகிவிட்டார்.
எதை ஐ கட் செய்தார்? மைனர் குஞ்சுமனியைத்தான்.
அவர் பெயர் சரவணனா???
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
[quote="சிவா"]
பெயர் மறந்து போய்விட்டது, நான் பெங்களூரில் இருந்த போது பரபரப்பான செய்தியாக இருந்தது.
சரவணன் wrote:சிவா wrote:ஆண்களே உஷார்!!!
இன்னொரு உண்மை சம்பவம்: பெங்களூரில் இரண்டு வருடங்களுக்கு முன் கேரளாவை
சேர்ந்த ஒருவர் பெங்களூரில் வேலைப்பார்த்து வந்த பெண்ணை (அந்த பெண்மணி ஒரு
டாக்டர்) காதலித்தார், அந்த காதலர் வீட்டில் வேறொரு இடத்தில் பெண்
பார்த்துள்ளார்கள், வசத்திக்காக ஆசைப்பட்டு அந்த பய்யன் அந்த காதலியை
விட்டு விட்டு வீட்டில் பார்த்த பெண்ணுடன் திருமணத்திற்கு தயார்
ஆகிக்கொண்டிருந்தார்.
ஆத்திரமடைந்த அந்தப்பெண் கடைசியா இருவரும் சந்தித்து ஓர் கெட்-டு-கெதர்
க்கு அழைத்துள்ளார். அந்த இளைஞனுக்கு மயக்க மருந்து கொடுத்து, ஆபரேஷன்
செய்து --- ஐ கட் பண்ணிட்டு தலைமரவாகிவிட்டார்.
அவர் பெயர் சரவணனா???
பெயர் மறந்து போய்விட்டது, நான் பெங்களூரில் இருந்த போது பரபரப்பான செய்தியாக இருந்தது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
arularjuna wrote:ஆந்திரபிரதேசத்தில் திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது காதலி ஆசிட் ஊற்றியதால் காதலன் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகின்றார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் விதுருபாக்கா கிராமத்தை சேர்ந்தவர்கள் ராயுடு- மகாலட்சுமி. இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து மகாலட்சுமிக்கு அவரது பெற்றோர் ராஜமுந்திரியை சேர்ந்த ராமன் என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். ஆனால் மகாலட்சுமியால் காதலனை மறக்க முடியாததால் கணவனை உதறிவிட்டு ஓடிவந்தார். கணவனுடன் ஒருநாள் கூட வாழவில்லை.
இதனால் காதலன் ராயுடு மகிழ்ச்சி அடைந்தார். இருவரும் மீண்டும் தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அப்போது ராயுடு, மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.
இந்நிலையில் ராயுடுக்கு வாரங்கல் பகுதியில் வேலை கிடைத்தது. அப்போது அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதற்கு அவரது பெற்றோர் சம்மதித்தனர்.
ராயுடுவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதை அறிந்ததும் மகாலட்சுமி கடும் ஆத்திரம் அடைந்தார். தனக்கு கிடைக்காத காதலன் வேறு எந்த பெண்ணுக்கும் கிடைக்க கூடாது என்று ஆவேசப்பட்டார்.
அடுத்தக்கட்டமாக செம்பில் “ஆசிட்”டை நிரப்பிக்கொண்டு ராயுடுவிடம் சென்றார். உனக்காக நான் கணவனுடன் ஒருநாள் கூட வாழாமல் ஓடிவந்தேன். நீ எனக்கு துரோகம் செய்ததுபோல் வேறு எந்த பெண்ணுக்கும் துரோகம் செய்யக்கூடாது என்று ஆவேசமாக கூறினார்.
பின்னர் செம்பில் வைத்திருந்த ஆசிட்டை காதலன் ராயுடு முகத்தில் வீசினார்.
இதில் ராயுடுவின் முகம் சிதைந்தது. கழுத்து, மார்பு, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ராயுடுவை மீட்டு காக்கிநாடா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார்.
இதுபற்றி ராயவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் ரத்னம் ஆகியோரை கைது செய்தனர்.
இதுவரை காதலிக்க மறுத்த பெண்கள் மீது காதலர்கள் “ஆசிட்” வீசிய சம்பவங்கள்தான் அதிக அளவில் நடந்து வந்தன. தற்போது திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காதலன் மீது அசிட் ஊற்றிய இளம்பெண் கைது
» திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது ஆசிட் ஊற்றிய காதலி
» என்ன கொடும இது>காதலனை வேறு பெண்கள் ரசிப்பதை விரும்பாமல் ஆசிட் ஊற்றிய காதலி கைது
» ஆந்திரா கோர்ட்டில் பெண் மீது ஆசிட் வீசிய காதலன்
» கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது
» திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது ஆசிட் ஊற்றிய காதலி
» என்ன கொடும இது>காதலனை வேறு பெண்கள் ரசிப்பதை விரும்பாமல் ஆசிட் ஊற்றிய காதலி கைது
» ஆந்திரா கோர்ட்டில் பெண் மீது ஆசிட் வீசிய காதலன்
» கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|