புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
First topic message reminder :
ஆந்திரபிரதேசத்தில் திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது காதலி ஆசிட் ஊற்றியதால் காதலன் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகின்றார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் விதுருபாக்கா கிராமத்தை சேர்ந்தவர்கள் ராயுடு- மகாலட்சுமி. இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து மகாலட்சுமிக்கு அவரது பெற்றோர் ராஜமுந்திரியை சேர்ந்த ராமன் என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். ஆனால் மகாலட்சுமியால் காதலனை மறக்க முடியாததால் கணவனை உதறிவிட்டு ஓடிவந்தார். கணவனுடன் ஒருநாள் கூட வாழவில்லை.
இதனால் காதலன் ராயுடு மகிழ்ச்சி அடைந்தார். இருவரும் மீண்டும் தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அப்போது ராயுடு, மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.
இந்நிலையில் ராயுடுக்கு வாரங்கல் பகுதியில் வேலை கிடைத்தது. அப்போது அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதற்கு அவரது பெற்றோர் சம்மதித்தனர்.
ராயுடுவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதை அறிந்ததும் மகாலட்சுமி கடும் ஆத்திரம் அடைந்தார். தனக்கு கிடைக்காத காதலன் வேறு எந்த பெண்ணுக்கும் கிடைக்க கூடாது என்று ஆவேசப்பட்டார்.
அடுத்தக்கட்டமாக செம்பில் “ஆசிட்”டை நிரப்பிக்கொண்டு ராயுடுவிடம் சென்றார். உனக்காக நான் கணவனுடன் ஒருநாள் கூட வாழாமல் ஓடிவந்தேன். நீ எனக்கு துரோகம் செய்ததுபோல் வேறு எந்த பெண்ணுக்கும் துரோகம் செய்யக்கூடாது என்று ஆவேசமாக கூறினார்.
பின்னர் செம்பில் வைத்திருந்த ஆசிட்டை காதலன் ராயுடு முகத்தில் வீசினார்.
இதில் ராயுடுவின் முகம் சிதைந்தது. கழுத்து, மார்பு, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ராயுடுவை மீட்டு காக்கிநாடா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார்.
இதுபற்றி ராயவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் ரத்னம் ஆகியோரை கைது செய்தனர்.
இதுவரை காதலிக்க மறுத்த பெண்கள் மீது காதலர்கள் “ஆசிட்” வீசிய சம்பவங்கள்தான் அதிக அளவில் நடந்து வந்தன. தற்போது திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரபிரதேசத்தில் திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது காதலி ஆசிட் ஊற்றியதால் காதலன் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகின்றார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் விதுருபாக்கா கிராமத்தை சேர்ந்தவர்கள் ராயுடு- மகாலட்சுமி. இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து மகாலட்சுமிக்கு அவரது பெற்றோர் ராஜமுந்திரியை சேர்ந்த ராமன் என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். ஆனால் மகாலட்சுமியால் காதலனை மறக்க முடியாததால் கணவனை உதறிவிட்டு ஓடிவந்தார். கணவனுடன் ஒருநாள் கூட வாழவில்லை.
இதனால் காதலன் ராயுடு மகிழ்ச்சி அடைந்தார். இருவரும் மீண்டும் தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அப்போது ராயுடு, மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.
இந்நிலையில் ராயுடுக்கு வாரங்கல் பகுதியில் வேலை கிடைத்தது. அப்போது அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதற்கு அவரது பெற்றோர் சம்மதித்தனர்.
ராயுடுவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதை அறிந்ததும் மகாலட்சுமி கடும் ஆத்திரம் அடைந்தார். தனக்கு கிடைக்காத காதலன் வேறு எந்த பெண்ணுக்கும் கிடைக்க கூடாது என்று ஆவேசப்பட்டார்.
அடுத்தக்கட்டமாக செம்பில் “ஆசிட்”டை நிரப்பிக்கொண்டு ராயுடுவிடம் சென்றார். உனக்காக நான் கணவனுடன் ஒருநாள் கூட வாழாமல் ஓடிவந்தேன். நீ எனக்கு துரோகம் செய்ததுபோல் வேறு எந்த பெண்ணுக்கும் துரோகம் செய்யக்கூடாது என்று ஆவேசமாக கூறினார்.
பின்னர் செம்பில் வைத்திருந்த ஆசிட்டை காதலன் ராயுடு முகத்தில் வீசினார்.
இதில் ராயுடுவின் முகம் சிதைந்தது. கழுத்து, மார்பு, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ராயுடுவை மீட்டு காக்கிநாடா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார்.
இதுபற்றி ராயவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் ரத்னம் ஆகியோரை கைது செய்தனர்.
இதுவரை காதலிக்க மறுத்த பெண்கள் மீது காதலர்கள் “ஆசிட்” வீசிய சம்பவங்கள்தான் அதிக அளவில் நடந்து வந்தன. தற்போது திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
arularjuna wrote:ஆந்திரபிரதேசத்தில் திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது காதலி ஆசிட் ஊற்றியதால் காதலன் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகின்றார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் விதுருபாக்கா கிராமத்தை சேர்ந்தவர்கள் ராயுடு- மகாலட்சுமி. இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து மகாலட்சுமிக்கு அவரது பெற்றோர் ராஜமுந்திரியை சேர்ந்த ராமன் என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். ஆனால் மகாலட்சுமியால் காதலனை மறக்க முடியாததால் கணவனை உதறிவிட்டு ஓடிவந்தார். கணவனுடன் ஒருநாள் கூட வாழவில்லை.
இதனால் காதலன் ராயுடு மகிழ்ச்சி அடைந்தார். இருவரும் மீண்டும் தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அப்போது ராயுடு, மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.
இந்நிலையில் ராயுடுக்கு வாரங்கல் பகுதியில் வேலை கிடைத்தது. அப்போது அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதற்கு அவரது பெற்றோர் சம்மதித்தனர்.
ராயுடுவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதை அறிந்ததும் மகாலட்சுமி கடும் ஆத்திரம் அடைந்தார். தனக்கு கிடைக்காத காதலன் வேறு எந்த பெண்ணுக்கும் கிடைக்க கூடாது என்று ஆவேசப்பட்டார்.
அடுத்தக்கட்டமாக செம்பில் “ஆசிட்”டை நிரப்பிக்கொண்டு ராயுடுவிடம் சென்றார். உனக்காக நான் கணவனுடன் ஒருநாள் கூட வாழாமல் ஓடிவந்தேன். நீ எனக்கு துரோகம் செய்ததுபோல் வேறு எந்த பெண்ணுக்கும் துரோகம் செய்யக்கூடாது என்று ஆவேசமாக கூறினார்.
பின்னர் செம்பில் வைத்திருந்த ஆசிட்டை காதலன் ராயுடு முகத்தில் வீசினார்.
இதில் ராயுடுவின் முகம் சிதைந்தது. கழுத்து, மார்பு, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ராயுடுவை மீட்டு காக்கிநாடா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார்.
இதுபற்றி ராயவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் ரத்னம் ஆகியோரை கைது செய்தனர்.
இதுவரை காதலிக்க மறுத்த பெண்கள் மீது காதலர்கள் “ஆசிட்” வீசிய சம்பவங்கள்தான் அதிக அளவில் நடந்து வந்தன. தற்போது திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|