புதிய பதிவுகள்
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
by ayyasamy ram Today at 1:11 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Abiraj_26 | ||||
mohamed nizamudeen | ||||
SINDHUJA Theeran |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
prajai | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாட்டி வைத்தியம் - கஷாயம்!
Page 7 of 8 •
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சாதரணமாக நாம் எதுக் கெடுத்தாலும் டாக்டரிடம் ஓட முடியாது, சில பல கைவைத்தியங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம் நண்பர்களே ! அது அமையா சமையத்தில் கை கொடுக்கும்.................நமக்கும் மற்றும் பிறருக்கும்.
இந்த திரி இல் நாம் சில ' பாட்டி வைத்தியம்' என்று சொல்லப்படுகிற 'கை வைத்தியம்' பற்றி சிலது அறிந்துகொள்வோம் நண்பர்களே !
நான் எப்போதும் சொல்வது தான், பிளீஸ் உங்கள் கருத்துகளையும் பகிருங்கள்.
சாதரணமாக நாம் எதுக் கெடுத்தாலும் டாக்டரிடம் ஓட முடியாது, சில பல கைவைத்தியங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம் நண்பர்களே ! அது அமையா சமையத்தில் கை கொடுக்கும்.................நமக்கும் மற்றும் பிறருக்கும்.
இந்த திரி இல் நாம் சில ' பாட்டி வைத்தியம்' என்று சொல்லப்படுகிற 'கை வைத்தியம்' பற்றி சிலது அறிந்துகொள்வோம் நண்பர்களே !
நான் எப்போதும் சொல்வது தான், பிளீஸ் உங்கள் கருத்துகளையும் பகிருங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஈகரைச்செல்வி wrote:
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1146485prlakshmi wrote:முதலில் பேதி நிற்க
பழம்
சப்போட்டா அளிக்கலாம்.குடிதண்ணீர்,வைரஸ் இவற்றினால் வருவதால் பழம் உடனடியாகக் கேட்கும்.கெமிகல் இல்லாம பழம்.தோட்டத்தில் விளைந்தால் நல்லது.
ஓமம்சிறிது,வெல்லம் சிறிது எடுத்து உண்ண அளித்தால் உடனடியாகப் பலன் தெரியும்.
சரியாகும்வரை பத்தியமாகக் காரம்போடாமல் சமைத்து அளித்தாலே போதுமானது.
சீதபேதியாக இருந்தால்
மாதுளம்பழத்தோலைக் காய வைத்து அம்மியிலோ,மிக்சியிலோ அரைத்துத் தயிருடன் கலந்து கொடுக்கலாம்
விவரங்களுக்கு மிக்க நன்றி லக்ஷ்மி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வேப்பிலைக் கட்டி! ...நார்த்தை இலை பொடி என்றும் சொல்வார்கள் !
தேவையானவை :
புதிய எலுமிச்சை இலை - 2 கப்,
புதிய நார்த்தை இலை - 2 கப்,
உப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 1 பிடி, (சுமார் 60 கிராம்),
புளி - சிறிது,
ஓமம் - 2 டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
பூச்சி போட்டு இல்லாமல் நல்ல இலைகளாக பார்த்து பறித்துக் கொள்ளவும்.
அந்த இலைகளை நன்கு அலம்பி, துடைத்து வைத்துக் கொள்ளவும்.
பின் மேலே சொன்ன அனைத்துப் பொருட்களையும் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும்.
பயன்:
கர்ப்பிணி பெண்களுக்கு மசக்கையை கட்டுப்படுத்தும்.
பாலூட்டும் தாய் மார்களுக்கும் சிறந்த மருந்து.
ஜுர வாய்க்கு நன்றாக இருக்கும்.
சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.
தயிர் சாதத்திற்கு தொட்டுக்க்கொள்ளலாம்.
வயிற்றுப பொருமல், மட்டும் ஜெரிமான கோளாறுகளுக்கு இதை சாப்பிடலாம்.
குறிப்பு:
இதை உரலில் இடித்தால் தான் நல்லது. ஆனால் , நீங்கள் வேறு எதில் செய்தாலும் தண்ணீர் சேர்க்கக்கூடாது.
.
.
இது இப்போதெல்லாம் கடைகளிலும் கிடைக்கிறது.
தேவையானவை :
புதிய எலுமிச்சை இலை - 2 கப்,
புதிய நார்த்தை இலை - 2 கப்,
உப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 1 பிடி, (சுமார் 60 கிராம்),
புளி - சிறிது,
ஓமம் - 2 டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
பூச்சி போட்டு இல்லாமல் நல்ல இலைகளாக பார்த்து பறித்துக் கொள்ளவும்.
அந்த இலைகளை நன்கு அலம்பி, துடைத்து வைத்துக் கொள்ளவும்.
பின் மேலே சொன்ன அனைத்துப் பொருட்களையும் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும்.
பயன்:
கர்ப்பிணி பெண்களுக்கு மசக்கையை கட்டுப்படுத்தும்.
பாலூட்டும் தாய் மார்களுக்கும் சிறந்த மருந்து.
ஜுர வாய்க்கு நன்றாக இருக்கும்.
சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.
தயிர் சாதத்திற்கு தொட்டுக்க்கொள்ளலாம்.
வயிற்றுப பொருமல், மட்டும் ஜெரிமான கோளாறுகளுக்கு இதை சாப்பிடலாம்.
குறிப்பு:
இதை உரலில் இடித்தால் தான் நல்லது. ஆனால் , நீங்கள் வேறு எதில் செய்தாலும் தண்ணீர் சேர்க்கக்கூடாது.
.
.
இது இப்போதெல்லாம் கடைகளிலும் கிடைக்கிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
116. Improve your immunity Kashayam | கஷாயம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மூக்கு ஒழுகலை சரி செய்வது எப்படி
இங்கே நான் சில ஐடியாக்கள் கொடுக்கிறேன்- நீங்கள் ஒவ்வொன்றாக முயற்சி செய்யுங்கள்.
முறை:
- ஒரு சிறிய துண்டு இஞ்சியை உரித்து, மெதுவாக மென்று, சாற்றை விழுங்கவும் . இஞ்சி உடலை வெப்பமாக்குகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் மூக்கை வடிகட்ட உதவுகிறது, மூக்கு ஒழுகும் அறிகுறிகளை நீக்குகிறது.
- நீங்கள் இஞ்சி தேநீர் தயாரித்து குடிக்கலாம்.
- வெதுவெதுப்பான நீரில் இஞ்சியுடன் தேனை எடுத்துக் கொள்வது குளிர்ச்சியிலிருந்து நல்ல நிவாரணம் தரும். இந்த இரண்டு முறைகளையும் ஒரே நாளில் எடுத்துக் கொள்ளுங்கள்.
- துளசி தேநீர் எடுத்துக் கொள்ளுங்கள்.
இங்கே நான் சில ஐடியாக்கள் கொடுக்கிறேன்- நீங்கள் ஒவ்வொன்றாக முயற்சி செய்யுங்கள்.
முறை:
- ஒரு சிறிய துண்டு இஞ்சியை உரித்து, மெதுவாக மென்று, சாற்றை விழுங்கவும் . இஞ்சி உடலை வெப்பமாக்குகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் மூக்கை வடிகட்ட உதவுகிறது, மூக்கு ஒழுகும் அறிகுறிகளை நீக்குகிறது.
- நீங்கள் இஞ்சி தேநீர் தயாரித்து குடிக்கலாம்.
- வெதுவெதுப்பான நீரில் இஞ்சியுடன் தேனை எடுத்துக் கொள்வது குளிர்ச்சியிலிருந்து நல்ல நிவாரணம் தரும். இந்த இரண்டு முறைகளையும் ஒரே நாளில் எடுத்துக் கொள்ளுங்கள்.
- துளசி தேநீர் எடுத்துக் கொள்ளுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சளி சூட்டினால் அதாவது உடல் வெப்பத்தின் காரணமாக இருந்தால்:
- பச்சையாக சோம்பை அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிடவும்.
வாழைப்பழ மில்க் ஷேக் குடிக்கலாம்.
வாழைப்பழத்தை பால் மற்றும் சர்க்கரை சேர்த்து மிக்சி இல் போட்டு அரைத்து குடிக்கவும். இது உடனடியாக உங்கள் உடலை குளிர்விக்கும். ஒருநாளைக்கு ஒருமுறை குடித்தாலே போதுமானது.
பசுமாட்டின் பாலை காய்ச்சல் பச்சையாக அப்படியே குடிக்கலாம்.
வெந்தயம் ஒரு ஸ்பூன் எடுத்து நன்றாக அலச வேண்டும். இரவில் ஒரு கப் தண்ணீரில் போட்டு வைக்கவும். காலை அந்த தண்ணீருடன் வெந்தயத்தையும் சாப்பிடவும். இது உங்கள் உடலையும் குளிர்விக்கும்.
வெள்ளரிக்காய் பச்சையாகவோ அல்லது ராய்தாவாகவோ சாப்பிடவும்.
உங்கள் உணவில் அதிக பால் மற்றும் தயிர் சேர்க்கவும்.
கருப்பு மிளகு சேர்த்து 2 முதல் 3 முறை தேநீர் குடிக்கவும்.
புதினா தேநீர் குடிக்கவும்.
10 சிறிய வெங்காயத்தை எடுத்து எண்ணெயில் பொரித்து சிறிது உப்பு சேர்க்கவும். அப்படியே அதை சாப்பிடவும்.
வதக்க வேண்டாம் என்றால், அதை அப்படியே மைக்ரோவேவ் ஓவனில் வைத்து உப்பு தூவி சாப்பிடவும்.
- பச்சையாக சோம்பை அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிடவும்.
வாழைப்பழ மில்க் ஷேக் குடிக்கலாம்.
வாழைப்பழத்தை பால் மற்றும் சர்க்கரை சேர்த்து மிக்சி இல் போட்டு அரைத்து குடிக்கவும். இது உடனடியாக உங்கள் உடலை குளிர்விக்கும். ஒருநாளைக்கு ஒருமுறை குடித்தாலே போதுமானது.
பசுமாட்டின் பாலை காய்ச்சல் பச்சையாக அப்படியே குடிக்கலாம்.
வெந்தயம் ஒரு ஸ்பூன் எடுத்து நன்றாக அலச வேண்டும். இரவில் ஒரு கப் தண்ணீரில் போட்டு வைக்கவும். காலை அந்த தண்ணீருடன் வெந்தயத்தையும் சாப்பிடவும். இது உங்கள் உடலையும் குளிர்விக்கும்.
வெள்ளரிக்காய் பச்சையாகவோ அல்லது ராய்தாவாகவோ சாப்பிடவும்.
உங்கள் உணவில் அதிக பால் மற்றும் தயிர் சேர்க்கவும்.
கருப்பு மிளகு சேர்த்து 2 முதல் 3 முறை தேநீர் குடிக்கவும்.
புதினா தேநீர் குடிக்கவும்.
10 சிறிய வெங்காயத்தை எடுத்து எண்ணெயில் பொரித்து சிறிது உப்பு சேர்க்கவும். அப்படியே அதை சாப்பிடவும்.
வதக்க வேண்டாம் என்றால், அதை அப்படியே மைக்ரோவேவ் ஓவனில் வைத்து உப்பு தூவி சாப்பிடவும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010
அட்ரஸ் பாரில் பூச்செண்டு மாதிரி ஒரு ஐகான் தெரியும் .
அதை கிளிக் பண்ணினால் கூகிள் input டூல்ஸ் என வரும்.
விரும்பிய பாஷையை க்ளிக் பண்ணி தொடருங்கள்.
வெற்றி உமதே.
ரமணியன்
அதை கிளிக் பண்ணினால் கூகிள் input டூல்ஸ் என வரும்.
விரும்பிய பாஷையை க்ளிக் பண்ணி தொடருங்கள்.
வெற்றி உமதே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 8
|
|