புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
M. Priya | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rutu | ||||
Jenila | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
Page 13 of 41 •
Page 13 of 41 • 1 ... 8 ... 12, 13, 14 ... 27 ... 41
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.
நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன்
நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.
நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி wrote:என்னுடைய பெயர் ஈகரையில் இருந்து log அவுட் செய்த பிறகு மிண்ணுகிறது.
ஆனால் உள்ளே நுழைந்த பிறகு அவ்வாறு காட்ட வில்லை .இது ஏன்?
தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும்.....
இதுநாளா ஏதாவது சிக்கலா கார்த்தி உனக்கு
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ந.கார்த்தி wrote:என்னுடைய பெயர் ஈகரையில் இருந்து log அவுட் செய்த பிறகு மிண்ணுகிறது.
ஆனால் உள்ளே நுழைந்த பிறகு அவ்வாறு காட்ட வில்லை .இது ஏன்?
தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும்.....
கவலை படாதீங்க கார்த்தி, தலைகள் யாராவது இதுக்கு பதில் சொல்லுவா
சரி, உள்ள வந்தது தான் வந்தீங்க, உங்க புனை பெயர் கதை சொல்லுங்க எங்களுக்கு
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
கே. பாலா wrote:எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி !ரேஞ்சுக்கு ...இந்த கேள்விய கார்த்தி கேட்டுக்கிட்டே இருக்காரு ..யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பாந.கார்த்தி wrote:என்னுடைய பெயர் ஈகரையில் இருந்து log அவுட் செய்த பிறகு மிண்ணுகிறது.
ஆனால் உள்ளே நுழைந்த பிறகு அவ்வாறு காட்ட வில்லை .இது ஏன்?
தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும்.....
இதற்கு பதில் எப்பவோ சொல்லியச்சி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
எல்லோரும் புனைபெயர் சொல்லி இருக்காங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SK wrote:எல்லோரும் புனைபெயர் சொல்லி இருக்காங்க
ஏன் நீங்க சொல்ல லை SK ?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
2 - 3 மணி நேயரத்தில் 125 பதில்கள் மற்றும் 750 பேர் பார்வையாளர்களை இந்த திரி சம்பாதிதுள்ளது. எல்லோருக்கும் நன்றி நன்றி நண்பர்களே
[You must be registered and logged in to see this image.]
week end ஆயிடுச்சு இன்னும் கொஞ்சம் முன்னாடியே போட்டிருக்கலாமோ ?
[You must be registered and logged in to see this image.]
week end ஆயிடுச்சு இன்னும் கொஞ்சம் முன்னாடியே போட்டிருக்கலாமோ ?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
இந்த திரியை துவக்கிய நம் அம்மா , கிருஷ்ணா அம்மா அவர்களுக்கு என் வணக்கங்களையும் , நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் .
ஆனால் அம்மா , என்னை நீங்கள் யோசிக்கவைத்து விட்டீர்கள் .
என் சொந்த பெயரை சொல்லலாமா இல்லை வேண்டாமா என்று நெடு நேரம் யோசித்துக் கொண்டே இருந்தேன் ஏனெனில் என் பெயர் அப்படி .
பிறகு , சரி சொல்லிவிடலாம் , ஏன்னா அம்மா இப்படி ஒரு திரிய ஆரம்பிச்சு , அதை நாமளும் வந்து படிச்சுட்டோம் . இந்த திரிய படிச்சுட்டு , உண்மையான பெயரை சொல்லாமல் போனால் , அப்புறம் அம்மாவை மதிக்காதது போல் ஆகிவிடும் என்று யோசித்து என் பெயரை சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்துவிட்டேன் தைரியமாக
நான் ஆத்மா என்று பெயர் வைத்துக்கொண்டதற்கு காரணம் நான் கொஞ்சம் தத்துவமாக யோசித்ததுதான் .
அதாவது பெயர்கள் எல்லாம் மனித உருவத்தை குறிக்கின்றன . ஆண் , பெண் பேதம் எல்லாம் உடலுக்கு மாத்திரமே , ஆனால் ஆன்மா இந்த பேதங்களை கடந்தது , அதற்கு நிரந்திர பெயர் கிடையாது .
எனவே நாம் அனைவரும் ஆன்மாக்கள்தான் . இந்த பிறவியில் ராமு , சித்ரா என்று இந்த ஆன்மாவிற்க்கு பெயர் வைத்துக்கொள்ளலாம் , அடுத்த பிறவியில் இதே ஆன்மாவிற்கு வேறு ஒரு பெயர் சூட்டப்படும் . ஆக பெயர்கள் மாறலாம் ஆனால் ஆன்மா ஒன்றுதான்
நம் ஈகரையில் ஜாதி , மதம் என அனைத்து பேதங்களையும் கடந்து , ஓர் உயிராக பழகிக் கொண்டு இருக்கிறோம் . எனவே நம்மை தனியே அடையாளப்படுத்தக்கூடிய பெயராக இல்லாமல் பொதுவான பெயரை வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்தே ஆத்மா என்று என் புனை பெயரை வைத்துக் கொண்டேன்
சரி , இப்போது விஷயத்திற்கு வருகிறேன் .
கொஞ்சம் கடின முயற்சி எடுத்து , என் பெயரை படிக்க வேண்டுமாய் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
என் பெயர் ஸ்ரீ ம்ருத சஞ்சீவினி தேவி
கொஞ்சம் பெயர் பெரியது , அவ்வளவுதான்
ஆனால் அம்மா , என்னை நீங்கள் யோசிக்கவைத்து விட்டீர்கள் .
என் சொந்த பெயரை சொல்லலாமா இல்லை வேண்டாமா என்று நெடு நேரம் யோசித்துக் கொண்டே இருந்தேன் ஏனெனில் என் பெயர் அப்படி .
பிறகு , சரி சொல்லிவிடலாம் , ஏன்னா அம்மா இப்படி ஒரு திரிய ஆரம்பிச்சு , அதை நாமளும் வந்து படிச்சுட்டோம் . இந்த திரிய படிச்சுட்டு , உண்மையான பெயரை சொல்லாமல் போனால் , அப்புறம் அம்மாவை மதிக்காதது போல் ஆகிவிடும் என்று யோசித்து என் பெயரை சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்துவிட்டேன் தைரியமாக
நான் ஆத்மா என்று பெயர் வைத்துக்கொண்டதற்கு காரணம் நான் கொஞ்சம் தத்துவமாக யோசித்ததுதான் .
அதாவது பெயர்கள் எல்லாம் மனித உருவத்தை குறிக்கின்றன . ஆண் , பெண் பேதம் எல்லாம் உடலுக்கு மாத்திரமே , ஆனால் ஆன்மா இந்த பேதங்களை கடந்தது , அதற்கு நிரந்திர பெயர் கிடையாது .
எனவே நாம் அனைவரும் ஆன்மாக்கள்தான் . இந்த பிறவியில் ராமு , சித்ரா என்று இந்த ஆன்மாவிற்க்கு பெயர் வைத்துக்கொள்ளலாம் , அடுத்த பிறவியில் இதே ஆன்மாவிற்கு வேறு ஒரு பெயர் சூட்டப்படும் . ஆக பெயர்கள் மாறலாம் ஆனால் ஆன்மா ஒன்றுதான்
நம் ஈகரையில் ஜாதி , மதம் என அனைத்து பேதங்களையும் கடந்து , ஓர் உயிராக பழகிக் கொண்டு இருக்கிறோம் . எனவே நம்மை தனியே அடையாளப்படுத்தக்கூடிய பெயராக இல்லாமல் பொதுவான பெயரை வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்தே ஆத்மா என்று என் புனை பெயரை வைத்துக் கொண்டேன்
சரி , இப்போது விஷயத்திற்கு வருகிறேன் .
கொஞ்சம் கடின முயற்சி எடுத்து , என் பெயரை படிக்க வேண்டுமாய் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
என் பெயர் ஸ்ரீ ம்ருத சஞ்சீவினி தேவி
கொஞ்சம் பெயர் பெரியது , அவ்வளவுதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
aathma wrote:இந்த திரியை துவக்கிய நம் அம்மா , கிருஷ்ணா அம்மா அவர்களுக்கு என் வணக்கங்களையும் , நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் .
ஆனால் அம்மா , என்னை நீங்கள் யோசிக்கவைத்து விட்டீர்கள் .
என் சொந்த பெயரை சொல்லலாமா இல்லை வேண்டாமா என்று நெடு நேரம் யோசித்துக் கொண்டே இருந்தேன் ஏனெனில் என் பெயர் அப்படி .
பிறகு , சரி சொல்லிவிடலாம் , ஏன்னா அம்மா இப்படி ஒரு திரிய ஆரம்பிச்சு , அதை நாமளும் வந்து படிச்சுட்டோம் . இந்த திரிய படிச்சுட்டு , உண்மையான பெயரை சொல்லாமல் போனால் , அப்புறம் அம்மாவை மதிக்காதது போல் ஆகிவிடும் என்று யோசித்து என் பெயரை சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்துவிட்டேன் தைரியமாக
நான் ஆத்மா என்று பெயர் வைத்துக்கொண்டதற்கு காரணம் நான் கொஞ்சம் தத்துவமாக யோசித்ததுதான் .
அதாவது பெயர்கள் எல்லாம் மனித உருவத்தை குறிக்கின்றன . ஆண் , பெண் பேதம் எல்லாம் உடலுக்கு மாத்திரமே , ஆனால் ஆன்மா இந்த பேதங்களை கடந்தது , அதற்கு நிரந்திர பெயர் கிடையாது .
எனவே நாம் அனைவரும் ஆன்மாக்கள்தான் . இந்த பிறவியில் ராமு , சித்ரா என்று இந்த ஆன்மாவிற்க்கு பெயர் வைத்துக்கொள்ளலாம் , அடுத்த பிறவியில் இதே ஆன்மாவிற்கு வேறு ஒரு பெயர் சூட்டப்படும் . ஆக பெயர்கள் மாறலாம் ஆனால் ஆன்மா ஒன்றுதான்
நம் ஈகரையில் ஜாதி , மதம் என அனைத்து பேதங்களையும் கடந்து , ஓர் உயிராக பழகிக் கொண்டு இருக்கிறோம் . எனவே நம்மை தனியே அடையாளப்படுத்தக்கூடிய பெயராக இல்லாமல் பொதுவான பெயரை வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்தே ஆத்மா என்று என் புனை பெயரை வைத்துக் கொண்டேன்
சரி , இப்போது விஷயத்திற்கு வருகிறேன் .
கொஞ்சம் கடின முயற்சி எடுத்து , என் பெயரை படிக்க வேண்டுமாய் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
என் பெயர் ஸ்ரீ ம்ருத சஞ்சீவினி தேவி
கொஞ்சம் பெயர் பெரியது , அவ்வளவுதான்
ஆஹா, என்ன ஒரு அருமையான பெயர் வைத்துள்ளார்கள் உங்களுக்கு ரொம்ப அழகாய் இருக்கு ஸ்ரீ ம்ருத சஞ்சீவினி தேவி பெயரை உச்சரிக்கும் போதே கை எடுத்து வணங்க வேண்டும் போல இருக்கே
அதற்க்கு சற்றும் குறைந்த தல்ல நீங்கள் வைத்துக்கொண்டுள்ள புனைப்பெயர் அதுவும் அற்புதம்
ரொம்ப ரொம்ப நன்றி மதித்து உள்ளே வந்து இவ்வளவு அருமையான பெயரை சொன்னதற்க்கு
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
krishnaamma wrote:
ரொம்ப ரொம்ப நன்றி மதித்து உள்ளே வந்து இவ்வளவு அருமையான பெயரை சொன்னதற்க்கு
இல்லை அம்மா ,
இப்பவும் நான் உங்களோட போட்டி போடுவேன்
( முன்னே ஒரு திரியில் நாம போட்டி போட்டமே அதுபோல )
நன்றி நான்தான் சொல்வேன் உங்களுக்கு,
ஆமாம் நீங்கள் எனக்கு நன்றி சொல்லக்கூடாது .
நீங்க எப்படி சொல்லலாம் நன்றி ?
நீங்க பெரியவங்க
அதனால் சின்னவளுக்கு நன்றி எல்லாம் சொல்லக்கூடாது
நான்தான் சொல்வேன் நன்றி உங்களுக்கு ,
என் தயக்கத்தை விட்டு பெயரை சொல்லவைத்ததற்காக
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
aathma wrote:krishnaamma wrote:
ரொம்ப ரொம்ப நன்றி மதித்து உள்ளே வந்து இவ்வளவு அருமையான பெயரை சொன்னதற்க்கு
இல்லை அம்மா ,
இப்பவும் நான் உங்களோட போட்டி போடுவேன்
( முன்னே ஒரு திரியில் நாம போட்டி போட்டமே அதுபோல )
நன்றி நான்தான் சொல்வேன் உங்களுக்கு,
ஆமாம் நீங்கள் எனக்கு நன்றி சொல்லக்கூடாது .
நீங்க எப்படி சொல்லலாம் நன்றி ?
நீங்க பெரியவங்க
அதனால் சின்னவளுக்கு நன்றி எல்லாம் சொல்லக்கூடாது
நான்தான் சொல்வேன் நன்றி உங்களுக்கு ,
என் தயக்கத்தை விட்டு பெயரை சொல்லவைத்ததற்காக
சரி நான் நன்றி சொல்ல வில்லை ஆனால் ஒரு விஷயம், உங்க பேரை சொல்ல என்ன தயக்கம்? ம...ம...ம
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 13 of 41 • 1 ... 8 ... 12, 13, 14 ... 27 ... 41
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 41
|
|