புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமாதானம் செய்வது எப்படி ?
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
First topic message reminder :
என் தோழிக்கு அடுத்த மாதம் திருமணம் .
என் தோழி அவள் பெற்றோருக்கு ஒரே மகள்
திருமணம் செய்தால் பெற்றோரை பிரிந்து செல்ல வேண்டுமே ?
என்ற கவலையில் தொடர்ந்து அழுத வண்ணமே இருக்கிறாள் .
என்ன ஆறுதல் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறாள்
இவளை எப்படி சமாதானம் செய்வது ?
யாருக்காவது தகுந்த உபாயம் தெரிந்தால் சொல்லுங்களேன்
என் தோழிக்கு அடுத்த மாதம் திருமணம் .
என் தோழி அவள் பெற்றோருக்கு ஒரே மகள்
திருமணம் செய்தால் பெற்றோரை பிரிந்து செல்ல வேண்டுமே ?
என்ற கவலையில் தொடர்ந்து அழுத வண்ணமே இருக்கிறாள் .
என்ன ஆறுதல் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறாள்
இவளை எப்படி சமாதானம் செய்வது ?
யாருக்காவது தகுந்த உபாயம் தெரிந்தால் சொல்லுங்களேன்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இதற்கெல்லாம் அழுவலாமா அனைத்து பெண்களுக்கும் இது பொதுவான நீதிதானே, இதை முன்பே யோசித்து இருந்தால் வீட்டோடு மாப்பிளை பார்த்து இருக்கலாம் ஆனால் நிச்சயதார்தாம் நடந்த பின் என்ன செய்ய முடியும் அப்படியே வீட்டோடு மாப்பிளையாக அவர் சம்மதம் தெரிவித்தால் அது அவருக்கும், அந்த பெண்ணுக்கும் மரியாதை இல்லை அதனால் இதை சொல்லி புரியவையுங்கள். ஏற்பது கொஞ்சம் கஷ்டம்தான் அதனால் திருமணத்தை நிறுத்த முடியாது இல்லையா, இதை அவர் ஏற்றே ஆக வேண்டும். திருமணம் முடிந்தபின் வேண்டுமானால் அவர் பெற்றோர்களை அடிக்கடி சென்று பார்க்கட்டும். இந்த பிரிவு அந்த பெற்றோர்களுக்கும் சேர்த்துதான் ஆனால் அவர்களால் இப்போது ஒன்றுமே செய்ய முடியாது அதனால் உங்களின் தோழிக்கு வாழ்க்கையின் எதார்த்ததை புரிய வையுங்கள்.
உங்கள் தோழிக்கி வாழ்த்துக்கள்
உங்கள் தோழிக்கி வாழ்த்துக்கள்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மாப்பிள்ளை அவங்க வீட்டிற்கு எத்தனையாவது பையன்.ஒரே ஒரு பையன் என்றால் அவரும் அவர் பெற்றோரை பார்க்க வேண்டும்.நீங்கள் உங்கள் தோழிக்கு சில விபரங்களை எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும்.
நிறைய பையன்கள் என்றால் எப்படியும் தனிக்குடித்தனம் செல்ல வாய்ப்பு இருக்கிறது.மூத்தவர்தான் பெரும்பாலும் பெற்றோர்களை பார்க்கிறார்கள். தனிக்குடித்தனம் செல்ல வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், அப்போது உங்க தோழியின் பெற்றோரை கூட வைத்துக் கொள்ளலாம்.
இதெல்லாம் ஒத்து வராது என்றால், நீங்கள் உங்கள் தோழிக்கு புரிய வையுங்கள் அவர்கள் வழியில் சென்று
நிறைய பையன்கள் என்றால் எப்படியும் தனிக்குடித்தனம் செல்ல வாய்ப்பு இருக்கிறது.மூத்தவர்தான் பெரும்பாலும் பெற்றோர்களை பார்க்கிறார்கள். தனிக்குடித்தனம் செல்ல வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், அப்போது உங்க தோழியின் பெற்றோரை கூட வைத்துக் கொள்ளலாம்.
இதெல்லாம் ஒத்து வராது என்றால், நீங்கள் உங்கள் தோழிக்கு புரிய வையுங்கள் அவர்கள் வழியில் சென்று
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- GuestGuest
கிட்ச அண்ணே அருமை
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
ரேவதி wrote:இதற்கெல்லாம் அழுவலாமா அனைத்து பெண்களுக்கும் இது பொதுவான நீதிதானே, இதை முன்பே யோசித்து இருந்தால் வீட்டோடு மாப்பிளை பார்த்து இருக்கலாம் ஆனால் நிச்சயதார்தாம் நடந்த பின் என்ன செய்ய முடியும் அப்படியே வீட்டோடு மாப்பிளையாக அவர் சம்மதம் தெரிவித்தால் அது அவருக்கும், அந்த பெண்ணுக்கும் மரியாதை இல்லை அதனால் இதை சொல்லி புரியவையுங்கள். ஏற்பது கொஞ்சம் கஷ்டம்தான் அதனால் திருமணத்தை நிறுத்த முடியாது இல்லையா, இதை அவர் ஏற்றே ஆக வேண்டும். திருமணம் முடிந்தபின் வேண்டுமானால் அவர் பெற்றோர்களை அடிக்கடி சென்று பார்க்கட்டும். இந்த பிரிவு அந்த பெற்றோர்களுக்கும் சேர்த்துதான் ஆனால் அவர்களால் இப்போது ஒன்றுமே செய்ய முடியாது அதனால் உங்களின் தோழிக்கு வாழ்க்கையின் எதார்த்ததை புரிய வையுங்கள்.
உங்கள் தோழிக்கி வாழ்த்துக்கள்
நன்றி ரேவதி ,
நீங்கள் கூறுவது போலதான் நானும் இதே ஆறுதல் மொழிகளை அவளுக்கு கூறிக்கொண்டு இருக்கிறேன்
ரேவதி wrote:திருமணம் முடிந்தபின் வேண்டுமானால் அவர் பெற்றோர்களை அடிக்கடி சென்று பார்க்கட்டும்.
இங்குதான் பிரச்சினையே ரேவதி ,
நிச்சயம் செய்தபின் மாப்பிள்ளையின் அம்மா
" இங்கு குடும்பத்தில் உறுப்பினர்கள் அதிகம் . அதனால் குடும்ப பொறுப்பு மிக மிக அதிகம் . மருமகள் வந்து விட்டால் அத்தனை பொறுப்பு பாரங்களையும் அவளிடம் கொடுத்துவிட்டு நான் முழு ஓய்வு எடுத்துக்கொள்வேன் . குடும்ப பொறுப்பை அவள் பார்க்கவே அவளுக்கு நேரம் பத்தாது அப்படி இருக்க அவளை எப்படி பிறந்த வீட்டிற்கு அனுப்ப முடியும் ? ஆதலால் திருமணம் ஆனால் அவ்வளவுதான் பெண் தன் பெற்றோரை மறந்துவிட வேண்டியதுதான் . பிறந்த வீட்டுக்கு போகிறேன் என்று கேட்டு எங்களை நச்சரிக்க கூடாது "
என்று தோழி வீட்டாரிடம் மறைமுகமாய்
புரியவைத்து இருக்கிறார் அவரது பூடகமான பேச்சின் மூலம் .
அதனால் என் தோழி பயந்துவிட்டாள் .
எங்கே இனி தன் பெற்றோரையே பார்க்க முடியாதோ ? என்ற பயத்தில் இருக்கிறாள்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
kitcha wrote:மாப்பிள்ளை அவங்க வீட்டிற்கு எத்தனையாவது பையன்.ஒரே ஒரு பையன் என்றால் அவரும் அவர் பெற்றோரை பார்க்க வேண்டும்.நீங்கள் உங்கள் தோழிக்கு சில விபரங்களை எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும்.
நிறைய பையன்கள் என்றால் எப்படியும் தனிக்குடித்தனம் செல்ல வாய்ப்பு இருக்கிறது.மூத்தவர்தான் பெரும்பாலும் பெற்றோர்களை பார்க்கிறார்கள். தனிக்குடித்தனம் செல்ல வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், அப்போது உங்க தோழியின் பெற்றோரை கூட வைத்துக் கொள்ளலாம்.
இதெல்லாம் ஒத்து வராது என்றால், நீங்கள் உங்கள் தோழிக்கு புரிய வையுங்கள் அவர்கள் வழியில் சென்று
நன்றி கிச்சா
மேலே நான் ரேவதிக்கு எழுதிய வாசகங்களை படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்
மாமியார் சொன்னதை படித்தீர்களா ?
ஆதலால் தனிக்குடித்தனம் என்ற பேச்சுக்கே இடமில்லை கிச்சா
அவர்கள் சொன்னதை கேட்டவுடன் எனக்கே பயமாகத்தான் உள்ளது அதனால் அவளுக்கு நான் என்ன ஆறுதல் சொல்லுவது என்று தெரியவில்லை
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
ரேவதி wrote:என்ன ஒரு கல் நெஞ்சம் அந்த அம்மாவிற்கு......
ஆனாலும் அவர் வருங்கால கணவர் இதை சமதிக்கமாட்டார்
அச்சச்சோ ! ரேவதி , இதிலும் சிக்கல் ரேவதி
மாப்பிள்ளை ரொம்ப ரொம்ப அம்மாகோண்டாம் ,
எதற்கெடுத்தாலும் அம்மாவை கேட்டுத்தான் எல்லாம் செய்வாராம்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அடடா இதுக்காக அழுவதா சந்தோசப்படனும் கொள்ளுபாட்டி....... தன் தாய் தந்தை சரியாக வளர்த்து சரியான நேரத்தில் திருமணம் பன்னிக் கொடுப்பது இந்த காலத்தில் மிகப்பெரும் விசயம் அந்த விசயத்தில் இவரின் பெற்றோருக்கு இவர் எதாவது செய்யனும்னு நினைத்திருந்தால் திருமண வாழ்க்கையை இவர் முழு சந்தோசத்தோடு ஏற்று எப்பவும் சிரித்துக்கொண்டே இருந்தால் இவரின் பெற்றோர் இவரை விட மிகவும் சந்தோசமாக இருப்பார்......... இவரின் சந்தோசத்தை இத்தனை நாள் பார்த்திருப்பார் இனி இவருரை கணவரின் சந்தோசத்தையும், பெற்றோரின் சந்தோசத்தையும்தான் பார்க்க வேண்டும் இப்படி சொல்லிப் பாருங்க கொஞ்சம் சமாதானம் ஆகலாம்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அப்போ அவர் அந்த மாமியார் வீட்டை அஞ்சேஸ்ட் செய்து கொண்டுதான் வாழ வேண்டும் முடிவு அவர் கையில் மட்டுமே உள்ளதுaathma wrote:ரேவதி wrote:என்ன ஒரு கல் நெஞ்சம் அந்த அம்மாவிற்கு......
ஆனாலும் அவர் வருங்கால கணவர் இதை சமதிக்கமாட்டார்
அச்சச்சோ ! ரேவதி , இதிலும் சிக்கல் ரேவதி
மாப்பிள்ளை ரொம்ப ரொம்ப அம்மாகோண்டாம் ,
எதற்கெடுத்தாலும் அம்மாவை கேட்டுத்தான் எல்லாம் செய்வாராம்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Manik wrote:அடடா இதுக்காக அழுவதா சந்தோசப்படனும் கொள்ளுபாட்டி....... தன் தாய் தந்தை சரியாக வளர்த்து சரியான நேரத்தில் திருமணம் பன்னிக் கொடுப்பது இந்த காலத்தில் மிகப்பெரும் விசயம் அந்த விசயத்தில் இவரின் பெற்றோருக்கு இவர் எதாவது செய்யனும்னு நினைத்திருந்தால் திருமண வாழ்க்கையை இவர் முழு சந்தோசத்தோடு ஏற்று எப்பவும் சிரித்துக்கொண்டே இருந்தால் இவரின் பெற்றோர் இவரை விட மிகவும் சந்தோசமாக இருப்பார்......... இவரின் சந்தோசத்தை இத்தனை நாள் பார்த்திருப்பார் இனி இவருரை கணவரின் சந்தோசத்தையும், பெற்றோரின் சந்தோசத்தையும்தான் பார்க்க வேண்டும் இப்படி சொல்லிப் பாருங்க கொஞ்சம் சமாதானம் ஆகலாம்
முப்பாட்டனாரே ,
ஐயா , நான் மேலே சொல்லி இருக்கிற சிக்கல்களை பார்த்தீரா ?
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» சரி செய்வது எப்படி ?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது
» எப்படி தடை செய்வது
» சரி செய்வது எப்படி ?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது
» எப்படி தடை செய்வது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|