புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
17 Posts - 4%
prajai
சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமாதானம் செய்வது எப்படி ?


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 16, 2011 7:44 pm

First topic message reminder :

என் தோழிக்கு அடுத்த மாதம் திருமணம் .

என் தோழி அவள் பெற்றோருக்கு ஒரே மகள்

திருமணம் செய்தால் பெற்றோரை பிரிந்து செல்ல வேண்டுமே ?

என்ற கவலையில் தொடர்ந்து அழுத வண்ணமே இருக்கிறாள் . சோகம்

என்ன ஆறுதல் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறாள்

இவளை எப்படி சமாதானம் செய்வது ?

யாருக்காவது தகுந்த உபாயம் தெரிந்தால் சொல்லுங்களேன்


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 17, 2011 10:15 am

ம்ம்ம் பாத்துட்டேன் கொள்ளுபாட்டி எல்லா வீட்லயும் மாமியார் அப்படித்தான் இருக்காங்க............ அதை உங்கள் தோழிக்கு புரியவையுங்கள் ......

சகிப்புத்தன்மையில் சிறந்து விளங்குவதால்தான் பெண்கள் நாட்டின் கண்கள் என்றழைக்கப்படுகிறார்கள்.... குடும்பம் என்றாலே பிரச்சினை இருக்கும் அது எல்லாத்தையும் சரி செய்துதான் ஆகவேண்டும்...... பிறந்த வீட்டிற்கு வருடத்திற்கு ஒருமுறை வருவதே பெரியவிசயம் சில வீட்டில் அப்படிலாம் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் சந்தோசமாக..... இவருக்கு நேரம் வரும்போதெல்லாம் போன் செய்து பேசச் சொல்லுங்கள் முடிந்தவரை எந்தவித அன்புக்கும் அடிமையாகாமல் இருக்கச் சொல்லுங்கள் அந்த வலி மிகவும் கொடியது...............




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 17, 2011 10:19 am

ரேவதி wrote:
aathma wrote:
ரேவதி wrote:என்ன ஒரு கல் நெஞ்சம் அந்த அம்மாவிற்கு......
ஆனாலும் அவர் வருங்கால கணவர் இதை சமதிக்கமாட்டார்


அச்சச்சோ ! ரேவதி , இதிலும் சிக்கல் ரேவதி சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 440806

மாப்பிள்ளை ரொம்ப ரொம்ப அம்மாகோண்டாம் , சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 56667

எதற்கெடுத்தாலும் அம்மாவை கேட்டுத்தான் எல்லாம் செய்வாராம் சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 56667
அப்போ அவர் அந்த மாமியார் வீட்டை அஞ்சேஸ்ட் செய்து கொண்டுதான் வாழ வேண்டும் முடிவு அவர் கையில் மட்டுமே உள்ளது


ஆம் ரேவதி , இனி அவள் விதிப்படி நடக்கட்டும் சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 B0414சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Deprime-triste-29423

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 17, 2011 10:27 am


ஏன் கொள்ளுப்பாட்டி உங்கள் தோழிக்கு
இப்பத்தான் திருமணம் நடக்க போகிறதா ?

நானே இன்னும் ஏன் சகோதரிகளின் பிரிவை நினைத்து
துன்பத்தில் உழலுகிறேன் . இதில் இன்னொருவருக்கு
எப்படி சமாதானம் கூறமுடியும் ?

இவ்வளவு பாசமான பெண்ணை ஏன் தூரத்தில் திருமணம் செய்து கொடுக்கிறார்கள்
பக்கத்து ஊரிலேயே பார்த்திருக்கலாமே ?


இருந்தாலும் ஒன்றை சொல்லுங்கள் .

பெண்கள் பிறந்த வீட்டிலேயே தங்கி விட்டால்
அது உண்ணும் தணியத்திர்க்கு சமம்
புகுந்த வீட்டிற்கு சென்ட்ரல் தான்
விதை நெல்லுக்கு சமம் .


வலிகளுக்காக வாழ்க்கையை இழக்கக்கூடாது



சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Thank-you015
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 17, 2011 10:36 am

Manik wrote:
சகிப்புத்தன்மையில் சிறந்து விளங்குவதால்தான் பெண்கள் நாட்டின் கண்கள் என்றழைக்கப்படுகிறார்கள்....

இப்படி சொல்லி சொல்லித்தான் பெண்கள் அடிமையாக்கப்படுகிறார்கள்

பெண்ணுக்கு பொறுமையும் , சகிப்புத்தன்மையும் இருக்கவேண்டும் ( ஒரு சாதாரண மனிதனுக்கு இருப்பதைக்காட்டிலும் மிக மிக அதிக அளவில் ) அப்படிப்பட்ட பெண்தான் நல்ல பெண் என்பது போன்ற சமூக பார்வை உள்ளது நம் நாட்டில் .

இங்கு ஆணுக்கு ஒரு நீதி , பெண்ணுக்கு ஒரு நீதி


பெண்ணின் மீது விதிக்கப்படும் இதுபோன்ற கட்டுபாட்டு விலங்குகளால் அவள் மனம் கொல்லப்பட்டு , வாழ்நாள் முழுவதும் அவள் நடைபிணமாகத்தான் இருக்கிறாள்




Manik wrote:குடும்பம் என்றாலே பிரச்சினை இருக்கும்


ஆம் நண்பரே , ஆனால் வரும் மருமகள் மாத்திரமே அனைவரையும் அனுசரித்து போகவேண்டும் , மற்ற குடும்ப உறுப்பினர்கள் அவரவர் ,அவரவரது பிடிவாதத்திலேயே தான் இருப்பர் என்று கூறுவது நியாயமா ?



Manik wrote: முடிந்தவரை எந்தவித அன்புக்கும் அடிமையாகாமல் இருக்கச் சொல்லுங்கள்

அது முடியாதே நண்பரே ,

பாசம் என்பது ஆளை கொள்ளும் விஷம் என்று தெரிந்தும் அந்த மாயவலையில் இருந்து யாராலும் தப்பிக்க இயலாதே சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Sad-animated-animation-boy-smiley-emoticon-000346-design

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 17, 2011 10:41 am

அய்யம் பெருமாள் .நா wrote:

இவ்வளவு பாசமான பெண்ணை ஏன் தூரத்தில் திருமணம் செய்து கொடுக்கிறார்கள்
பக்கத்து ஊரிலேயே பார்த்திருக்கலாமே ?



இங்கு ஊர் தூரம் பற்றி கவலை இல்லை நண்பரே ,

மாப்பிள்ளை வீட்டாரின் மனதூரம்தான் அதிகம்
மனிதாபிமானத்தை விட்டு




அய்யம் பெருமாள் .நா wrote:வலிகளுக்காக வாழ்க்கையை இழக்கக்கூடாது

சரிதான் நண்பரே ,

மனதை கொன்றுவிட்டுதான்
மணவாழ்க்கையா ?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 17, 2011 10:52 am

கொள்ளுபாட்டி நீங்க சொல்றது தப்பு நம்ம வீட்டுல அப்பா கொஞ்சம் கோவப்படுவாங்க ஆனால் அந்த சிறு கோவம் கூட அம்மா நம்ம மேல படமாட்டாங்க...... இதுதான் சகிப்புத்தன்மை, பாசம் இதுக்கு பேர் அடிமை இல்ல இதேமாதிரி அத்தனை உறவுகளையும் பார்த்தால் இன்னும் நல்லாயிருக்கும் அதைத்தான் முன்னோர்கள் சொல்லிருக்காங்க அதை நீங்க தவறா புரிஞ்சிட்டு இருக்கீங்க அவ்ளோதான் கொள்ளுபாட்டி ...... உங்களுக்கு இதை விரிவா அப்பறமா சொல்றேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 17, 2011 11:14 am

Manik wrote: இதுதான் சகிப்புத்தன்மை, பாசம் இதுக்கு பேர் அடிமை இல்ல இதேமாதிரி அத்தனை உறவுகளையும் பார்த்தால் இன்னும் நல்லாயிருக்கும்

இதை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கடைபிடிக்கவேண்டும் . ஒருவர் மாத்திரம் அல்ல

ஒருவர் மாத்திரமே அப்படி இருக்கவேண்டும் என்று நிர்பந்திக்கப்படுவதால்தான் பிரச்சினையே

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 17, 2011 11:17 am

இப்ப நீங்க யார் மேலயோ கோவமா இருக்கீங்கன்னு நினைக்கிறேன் எதாவது பிரச்சினையா கொள்ளுபாட்டி ஏன் இப்ப டென்சன் ஆகுறீங்க......... ரிலாக்ஸ் கொள்ளுபாட்டி...... எல்லாரும் இருந்துட்டா அப்பறம் ஏன் சண்டை பிரச்சினை எல்லாம் ......... எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பன்னித்தான் வாழவேண்டியிருக்கு கொள்ளுபாட்டி .......... உங்க தோழிக்கு சமாதானம் சொல்றத விட எங்க கூட சண்டைதான் அதிகமா போடுறீங்க மண்டையில் அடி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 17, 2011 11:26 am

Manik wrote:இப்ப நீங்க யார் மேலயோ கோவமா இருக்கீங்கன்னு நினைக்கிறேன் எதாவது பிரச்சினையா கொள்ளுபாட்டி ஏன் இப்ப டென்சன் ஆகுறீங்க......... ரிலாக்ஸ் கொள்ளுபாட்டி...... உங்க தோழிக்கு சமாதானம் சொல்றத விட எங்க கூட சண்டைதான் அதிகமா போடுறீங்க மண்டையில் அடி



இல்லை நண்பரே , நான் சண்டை போடவில்லை சோகம் சோகம் சோகம்

தோழியவளின் துயரத்தை என்னால் போக்க இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் , அழுகையில் எழுந்த வார்த்தைகள் அவை சமாதானம் செய்வது எப்படி ? - Page 3 Smiley-sad1

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 17, 2011 11:28 am

அச்சச்சோ அழுகாதீங்க கொள்ளுபாட்டி பெண்களுக்கு இந்த காலகட்டங்கள் ரொம்பவும் கஷ்டமாதான் இருக்கும் நானும் என் தங்கையை அனுப்பி வைப்பதில் மிகவும் சிரமம் கொண்டேன்............. நாம்தான் எப்படியாவது கண்ணீரை துடைத்து வழியனுப்ப வேண்டும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக