புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
புதுடில்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாலும், ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதாலும், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.82 வரை உயர்த்த வேண்டும் என, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளன. இதையடுத்து, இன்னும் இரண்டு வாரத்திற்குள் பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை, கடந்த ஆண்டு ஜூன் மாதம், எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளித்தது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் உள்நாட்டில் விலையை உயர்த்தி வருகின்றன. விலையை உயர்த்திக் கொள்ளும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்த பிறகு, 10 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு விட்டது. கடந்த ஜனவரி மாதம் 3.50 ரூபாயும், மே மாதம் 5 ரூபாயும், கடந்த மாதம் 3.14 ரூபாய் என, பெட்ரோலின் விலை உயர்த்தப்பட்டது. இதன் மூலம், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 70 ரூபாயை தாண்டிவிட்டது.ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 5,300 ரூபாயாக உள்ளது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 49 ரூபாயாக உள்ளது. இதனால், இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக, தற்போதைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 1.50 ரூபாய் அளவுக்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. உள்ளூர் வரி உள்ளிட்டவற்றை ஈடுசெய்ய ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 1.82 ரூபாய் அதிகரிக்க வேண்டும் என, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள், மத்திய அரசை வற்புறுத்தியுள்ளன. விலை உயர்வு பற்றிய அறிவிப்பை அமல்படுத்துவதற்கு முன்பாக, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், அரசுக்கு பரிந்துரை செய்வதை சம்பிரதாயமாகக் கொண்டுள்ளன.
இது குறித்து இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன நிதி இயக்குனர் பி.முகர்ஜி குறிப்பிடுகையில், "விலையை உயர்த்தும் படி அரசிடம் கோரியுள்ளோம். இது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. எனவே, எப்போது விலை உயர்த்தப்படும் என்பதை கூறமுடியாது' என்றார்.
டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ஒரு ரூபாய் குறையும் போது எண்ணெய் நிறுவனங்களுக்கு, 9 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, இந்த இழப்பை சரிக்கட்ட இரண்டு வார காலத்தில், அதாவது பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாகவே பெட்ரோல் விலையை உயர்த்தி அறிவிக்கும்படி எண்ணெய் நிறுவனங்கள், அரசை நிர்பந்தப்படுத்தியுள்ளன. பார்லிமென்ட் கூட்டம் துவங்கிவிட்டால், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பதால், அதற்கு முன்பாக அரசு இசைவு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இழப்பு விவரம்: பெட்ரோலுக்கு மட்டுமே விலை நிர்ணயம் செய்யும் உரிமை, அரசு கட்டுப்பாட்டிலிருந்து எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்றுள்ளது. டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நிர்ணயம் அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுவதால், ஒரு லிட்டர் டீசலுக்கு 9.27 ரூபாயும், மண்ணெண்ணெய்க்கு 26.94 ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 260.50 ரூபாயும் இழப்பு ஏற்படுவதாக இந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இவற்றின் விலையை உயர்த்துவது பற்றி, நிதிஅமைச்சர் பிரணாப் தலைமையிலான அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு கூடிதான் முடிவு செய்யும்.
விரைவில், உ.பி., உட்பட சில மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், அதை காரணம் காட்டி இவற்றின் விலை உயர்வை தள்ளிப்போட வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்க முடியாது என்பதால், இன்னும் இரண்டு வாரத்திற்குள் அறிவிப்பு வெளியாகும்.
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை, கடந்த ஆண்டு ஜூன் மாதம், எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளித்தது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் உள்நாட்டில் விலையை உயர்த்தி வருகின்றன. விலையை உயர்த்திக் கொள்ளும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்த பிறகு, 10 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு விட்டது. கடந்த ஜனவரி மாதம் 3.50 ரூபாயும், மே மாதம் 5 ரூபாயும், கடந்த மாதம் 3.14 ரூபாய் என, பெட்ரோலின் விலை உயர்த்தப்பட்டது. இதன் மூலம், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 70 ரூபாயை தாண்டிவிட்டது.ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 5,300 ரூபாயாக உள்ளது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 49 ரூபாயாக உள்ளது. இதனால், இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக, தற்போதைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 1.50 ரூபாய் அளவுக்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. உள்ளூர் வரி உள்ளிட்டவற்றை ஈடுசெய்ய ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 1.82 ரூபாய் அதிகரிக்க வேண்டும் என, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள், மத்திய அரசை வற்புறுத்தியுள்ளன. விலை உயர்வு பற்றிய அறிவிப்பை அமல்படுத்துவதற்கு முன்பாக, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், அரசுக்கு பரிந்துரை செய்வதை சம்பிரதாயமாகக் கொண்டுள்ளன.
இது குறித்து இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன நிதி இயக்குனர் பி.முகர்ஜி குறிப்பிடுகையில், "விலையை உயர்த்தும் படி அரசிடம் கோரியுள்ளோம். இது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. எனவே, எப்போது விலை உயர்த்தப்படும் என்பதை கூறமுடியாது' என்றார்.
டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ஒரு ரூபாய் குறையும் போது எண்ணெய் நிறுவனங்களுக்கு, 9 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, இந்த இழப்பை சரிக்கட்ட இரண்டு வார காலத்தில், அதாவது பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாகவே பெட்ரோல் விலையை உயர்த்தி அறிவிக்கும்படி எண்ணெய் நிறுவனங்கள், அரசை நிர்பந்தப்படுத்தியுள்ளன. பார்லிமென்ட் கூட்டம் துவங்கிவிட்டால், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பதால், அதற்கு முன்பாக அரசு இசைவு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இழப்பு விவரம்: பெட்ரோலுக்கு மட்டுமே விலை நிர்ணயம் செய்யும் உரிமை, அரசு கட்டுப்பாட்டிலிருந்து எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்றுள்ளது. டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நிர்ணயம் அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுவதால், ஒரு லிட்டர் டீசலுக்கு 9.27 ரூபாயும், மண்ணெண்ணெய்க்கு 26.94 ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 260.50 ரூபாயும் இழப்பு ஏற்படுவதாக இந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இவற்றின் விலையை உயர்த்துவது பற்றி, நிதிஅமைச்சர் பிரணாப் தலைமையிலான அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு கூடிதான் முடிவு செய்யும்.
விரைவில், உ.பி., உட்பட சில மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், அதை காரணம் காட்டி இவற்றின் விலை உயர்வை தள்ளிப்போட வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்க முடியாது என்பதால், இன்னும் இரண்டு வாரத்திற்குள் அறிவிப்பு வெளியாகும்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
» பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்துவோம் - எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» ஏர் இந்தியாவுக்கு பெட்ரோல் தர எண்ணெய் நிறுவனங்கள் மறுப்பு!!
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைந்தது
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது!
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» ஏர் இந்தியாவுக்கு பெட்ரோல் தர எண்ணெய் நிறுவனங்கள் மறுப்பு!!
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைந்தது
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|