புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஆகாரம் இல்லை உண்ண - எனை
அடிவயிறு நித்தம் கிள்ள
போகாத இடங்கள் போக - வழி
பாராது வாழ்க்கை செல்ல
தகாத எண்ணம் வந்து - மனதை
தற்கொலை செய்ய தூண்ட
தீராத கேள்வி உதித்து - பதில்
தாராத உலகை வெறுக்க
பலர் முட்டி மோதிடுவர்வாழ - அவரை
எட்டி நின்றிருக்கும் விடிவு
வறல் நிலத்தைப் போல - வறண்டு
கிடக்கும் எங்கள் வாழ்வு
சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார்
குரங்கின் குணமறிய நீயும் - கையில்
பூவைக் கொடுக்கணும் மெல்ல
சிலமனிதர் குணமறிய நீயும் - அவரிடம்
சிறுவுதவி கேட்கணும் மெல்ல
கந்தன் கடம்பன் என்று பலரை - நீதினம்
திட்டி விசும்புதல் இழிவு
உந்தன் வாழ்க்கை உந்தன் கையில் - அதைநீ
உணர்ந்து எழவேண்டும் மெல்ல
அடிவயிறு நித்தம் கிள்ள
போகாத இடங்கள் போக - வழி
பாராது வாழ்க்கை செல்ல
தகாத எண்ணம் வந்து - மனதை
தற்கொலை செய்ய தூண்ட
தீராத கேள்வி உதித்து - பதில்
தாராத உலகை வெறுக்க
பலர் முட்டி மோதிடுவர்வாழ - அவரை
எட்டி நின்றிருக்கும் விடிவு
வறல் நிலத்தைப் போல - வறண்டு
கிடக்கும் எங்கள் வாழ்வு
சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார்
குரங்கின் குணமறிய நீயும் - கையில்
பூவைக் கொடுக்கணும் மெல்ல
சிலமனிதர் குணமறிய நீயும் - அவரிடம்
சிறுவுதவி கேட்கணும் மெல்ல
கந்தன் கடம்பன் என்று பலரை - நீதினம்
திட்டி விசும்புதல் இழிவு
உந்தன் வாழ்க்கை உந்தன் கையில் - அதைநீ
உணர்ந்து எழவேண்டும் மெல்ல
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
பலர் முட்டி மோதிடுவர்வாழ - அவரை
எட்டி நின்றிருக்கும் விடிவு
வறல் நிலத்தைப் போல - வறண்டு
கிடக்கும் எங்கள் வாழ்வு
என் பிள்ளைகள் சாப்பாட்டை வீணாக்கும் போது சொல்லுவேன் எவ்வளவோ பேர் சாப்பாடில்லாம கஷ்டப் படுறாங்க வீணாக்காம சாப்பிடுங்கணு .சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார்
படிக்கும் போதே வருத்தமா இருக்கு
கவிதை அருமை
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இந்த வரியை படிக்கும்போதே நெஞ்சில் ஒரு நெருடல் மிக மிக சீராக எழுதி உள்ளிர் பிஜி..பாராட்ட வார்த்தை இல்லை கவிதைக்கு நன்றிபிஜிராமன் wrote:
சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார் [/color]
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இந்த வரிகளுக்கு என்ன மேர்க்கோலிடுவது என்று தெரியாமல்
மீண்டும் மீண்டும் படித்து கொண்டே இருந்தேன் தம்பி..
அனைவருமே வாழ்க்கையிலே சிரமம் கொண்டு தான் வாழ்கின்றனர்
வறுமை வறுமை என்று சொல்லி கொண்டு வாழ்க்கையை வீனடிப்பதை விட அதை போக்க என்ன வழி என்று யோசிக்க முற்பட்டால் தகாத எண்ணமும் தோன்றாது, தற்கொலை செய்யவும் தோன்றாது,வீணே மற்றவர் மீது பழி சொல்லவும் தோன்றாது.,
மிகவும் சரியே....
.
உண்மை தான்.
மீண்டும் மீண்டும் படித்து கொண்டே இருந்தேன் தம்பி..
அனைவருமே வாழ்க்கையிலே சிரமம் கொண்டு தான் வாழ்கின்றனர்
வறுமை வறுமை என்று சொல்லி கொண்டு வாழ்க்கையை வீனடிப்பதை விட அதை போக்க என்ன வழி என்று யோசிக்க முற்பட்டால் தகாத எண்ணமும் தோன்றாது, தற்கொலை செய்யவும் தோன்றாது,வீணே மற்றவர் மீது பழி சொல்லவும் தோன்றாது.,
உந்தன் வாழ்க்கை உந்தன் கையில் - அதைநீ
உணர்ந்து எழவேண்டும் மெல்ல
மிகவும் சரியே....
.
சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார்
உண்மை தான்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
என் பிள்ளைகள் சாப்பாட்டை வீணாக்கும் போது சொல்லுவேன் எவ்வளவோ பேர் சாப்பாடில்லாம கஷ்டப் படுறாங்க வீணாக்காம சாப்பிடுங்கணு .
படிக்கும் போதே வருத்தமா இருக்கு
கவிதை அருமை
மிக்க நன்றிகள் பாட்டி,
பெரும்பாலும் விஷேஷாங்களின் போது வீணாக்கும் உணவிற்கு தான் அளவே இருக்காது.......அப்படி விஷேஷங்களின் போது மீந்து போகும் உணவை, 1098 என்ற எண்ணிற்கு அழைத்தால், அவர்கள் வந்து பெற்று கொள்வார்கள், என்று நம் ஈகரையில் ஒரு பதிவில் போட்டிருந்தார்கள், இது போல செய்தால் நன்றாக இருக்கும்.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இந்த வரியை படிக்கும்போதே நெஞ்சில் ஒரு நெருடல் சோகம் மிக மிக சீராக எழுதி உள்ளிர் பிஜி..பாராட்ட வார்த்தை இல்லை கவிதைக்கு நன்றி
மிக்க நன்றிகள் ரேவதி........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இந்த வரிகளுக்கு என்ன மேர்க்கோலிடுவது என்று தெரியாமல்
மீண்டும் மீண்டும் படித்து கொண்டே இருந்தேன் தம்பி..
அனைவருமே வாழ்க்கையிலே சிரமம் கொண்டு தான் வாழ்கின்றனர்
வறுமை வறுமை என்று சொல்லி கொண்டு வாழ்க்கையை வீனடிப்பதை விட அதை போக்க என்ன வழி என்று யோசிக்க முற்பட்டால் தகாத எண்ணமும் தோன்றாது, தற்கொலை செய்யவும் தோன்றாது,வீணே மற்றவர் மீது பழி சொல்லவும் தோன்றாது.,
நான் இந்த கவிதை எழுதி, நான்கு நாட்கள் ஆகி விட்டது, இதை பதியலாமா வேண்டாமா என்ற சந்தேகத்திலேயே பதியாமல் இருந்தேன், ஆனால், யென் நான் பதிய தயங்கினேன் என்று காரணம் இப்ப வரை எனக்கு தெரியலை. ஒரு வழியாக இன்று பதிந்து விட்டேன்.......
மிக்க நன்றிகள் அக்கா........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
பெரும்பாலும் விஷேஷாங்களின் போது வீணாக்கும் உணவிற்கு தான் அளவே இருக்காது.......அப்படி விஷேஷங்களின் போது மீந்து போகும் உணவை, 1098 என்ற எண்ணிற்கு அழைத்தால், அவர்கள் வந்து பெற்று கொள்வார்கள், என்று நம் ஈகரையில் ஒரு பதிவில் போட்டிருந்தார்கள், இது போல செய்தால் நன்றாக இருக்கும்.
நிஜம் தான் நான் என்னால் சாப்பிடமுடியாமல் போனாலும் கஷ்டப்பட்டு சாப்பிட்டு விடுவேன்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நிஜம் தான் நான் என்னால் சாப்பிடமுடியாமல் போனாலும் கஷ்டப்பட்டு சாப்பிட்டு விடுவேன்
மிகவும் நல்ல செயல் பாட்டி.......நான் அளவளவாக வாங்கி சாப்பிடுவேன், அப்படியே அதிகமாக போட்டுவிட்டாலும், உங்களை போல் தான் நானும், சாப்பிடாமல் எழுந்திருக்க மாட்டேன்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
பிஜிராமன் wrote:ஆகாரம் இல்லை உண்ண - எனை
அடிவயிறு நித்தம் கிள்ள
போகாத இடங்கள் போக - வழி
பாராது வாழ்க்கை செல்ல
தகாத எண்ணம் வந்து - மனதை
தற்கொலை செய்ய தூண்ட
தீராத கேள்வி உதித்து - பதில்
தாராத உலகை வெறுக்க
பலர் முட்டி மோதிடுவர்வாழ - அவரை
எட்டி நின்றிருக்கும் விடிவு
வறல் நிலத்தைப் போல - வறண்டு
கிடக்கும் எங்கள் வாழ்வு
சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார்
குரங்கின் குணமறிய நீயும் - கையில்
பூவைக் கொடுக்கணும் மெல்ல
சிலமனிதர் குணமறிய நீயும் - அவரிடம்
சிறுவுதவி கேட்கணும் மெல்ல
கந்தன் கடம்பன் என்று பலரை - நீதினம்
திட்டி விசும்புதல் இழிவு
உந்தன் வாழ்க்கை உந்தன் கையில் - அதைநீ
உணர்ந்து எழவேண்டும் மெல்ல
அழகான அருமையான இல்லாதவர்களின் உண்மை நிலையே உணர்த்தும் கவிதை அருமை நண்பா
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|