புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
5 Posts - 71%
Manimegala
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
11 Posts - 4%
prajai
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
9 Posts - 4%
Jenila
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
2 Posts - 1%
jairam
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 29, 2011 3:05 am

டிச. 22 சாரதாதேவியார் பிறந்தநாள்

* எண்ணத்தைக் கட்டுப்படுத்தி நல்லுணர்வை ஏற்படுத்த தியானம் ஒன்றே சிறந்த வழி. கண்களை மூடிக் கொண்டு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜெபம் செய்யுங்கள். நாளடைவில் மனம் ஒருமுகப்பட்டு விடும்.
* மந்திரம் ஜெபிப்பதால் மனமும் உடலும் தூய்மைபெறுகிறது.அதனால்,அன்றாடப் பணிகளைச் செய்யும் நேரத்திலும் நாமஜெபத்தை கைவிடாதீர்கள்.
* கடவுளின் அருளுக்காக காத்திருங்கள். எப்போது ஒருவன், கடவுளின் அருளைப் பெறுவான் என கணிக்க முடியாது. எதிர்பாராத நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் அது நமக்கு கிடைக்கும்.
* மண்,பெண்,பொன் ஆகிய ஆசைகளில் சிக்கிய மனிதன் தன்னை மறந்து மூழ்கி விடுகிறான். இந்த ஆசைகள் இன்பம் போல காட்டி துன் பத்தில் தள்ளிவிடுகின்றன.
* கடவுளை அறிவதால் ஒருவனுக்கு என்ன ஏற்படுகிறது? இரண்டு கொம்புகளா முளைத்துவிடப் போகிறது...இல்லை.. அவரை அறிந்தவன் உயர்ந்த ஞானத்தில் தன்னைக் கரைத்துக் கொள்ளும் பேறு பெறுகிறான்.
* இரவில் தூங்கும்போது, அந்தநாள் முழுவதும் செய்த செயல்களை ஒருமுறை நினைவுகூருங்கள். செய்ததையும், செய்யாமல் விட்டதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நேற்றைய, இன்றைய நிலையை காட்டிலும் நாளைய பொழுது நல்லதாக அமைய கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
* ஒருபோதும் வேலையின்றி சும்மா இருக்கக்கூடாது. மனம் ஏதாவது ஒருபணியில் ஈடுபட்டு இருப்பது அவசியம். இல்லாவிட்டால், சமநிலையை இழந்து அலைபாயத் தொடங்கிவிடும்.
* இவன் தாழ்ந்தவன் என்று ஒரு மனிதனையோ, இது சிறியது என்று ஒரு பொருளையோ உதாசீனப்படுத்தாதீர்கள். நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ, அப்படியே உலகம் உங்களிடம் நடக்கும் என்ற உண்மையை மறக்கக்கூடாது.
* வேலை செய்யும்போது இது தான் உயர்ந்தது, தாழ்ந்தது என்ற எண்ணம் அறவே கூடாது. விளக்குமாறாக இருந்தாலும் அதற்குரிய இடத்தை அளித்தாக வேண்டும். சின்ன சின்ன வேலைகளையும் அக்கறைஉணர்வுடன் அணுகுதல் வேண்டும்.
* நந்தவனத்தில் மலர்ந்த பூக்கள் மரத்திலேயே இருந்து வாடிப் போனால் பயனில்லை. கடவுள் வழிபாட்டிற்கு வந்து சேர்ந்தால் தான் பூத்த பயனை அடைகிறது. அதுபோல, மனிதனும் பக்திநெறியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்வின் பயனைப் பெற வேண்டும்.
* இறைவனை நேசித்து வாழ்பவனே புண்ணியவான். இரக்க சிந்தனை அவன் கண்களில் குடியிருக்கும். கருணை பொங்கும் அவனது உள்ளமே கடவுளின் இல்லமாகும். அவனது வாழ்வில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. துன்பம் குறுக்கிட்டாலும் அவன் மனம் மகிழ்ச்சியை இழப்பதில்லை.
* மனிதனுக்கு மரணம் எப்போது நேரும் என்று சொல்ல முடியாது. அதனால், இந்த வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியாது. வாழும் காலத்தை பயனுள்ளதாக்குங்கள். நல்ல குறிக்கோளை நோக்கி முன்னேறுங்கள்.
* விலை கொடுத்து வாங்க கடவுள் ஒன்றும் காய்கறி அல்ல. தவம் செய்தாலும் அருள் கிடைக்கும் என்ற கட்டாயம் இல்லை. கடவுள் மீது ஆழமான பக்தி கொள்ளுங்கள். விரைவில் அவரது தரிசனத்தைப் பெற்று மகிழ்வீர்கள்

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Dec 29, 2011 5:48 am

:வணக்கம்: நல்ல சிந்தனைகள் மிக்க நன்றி :வணக்கம்:



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக