புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாக்டர் இல்லாமல் துப்புரவு பணி தொழிலாளர்கள் செய்யும் பிரேத பரிசோதனை
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், டாக்டர்கள் இல்லாமல், துப்புரவுத் தொழிலாளர்கள், உதவியாளர்கள் மூலமே, பிரேத பரிசோதனை நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை தருவதிலும், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய குற்றவியல் மற்றும் மருத்துவச் சட்டப்படி, பிரேத பரிசோதனை அறிக்கைப்படி தான், கேள்விக்கு உள்ளான ஒரு இறப்பு, இயற்கையானதா, விபத்தா, கொலையா, சதியா என்பது தெரிய வரும். அதன்படி தான், சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சாதாரண ஊழியர்களே... : சில அரசு மருத்துவமனைகளில், சட்டம் சார்ந்த மருத்துவத் துறை டாக்டர்கள் இல்லாமல், உதவியாளர்கள் மற்றும் பிணவறை தொழிலாளர்கள் மூலம், பிரேத பரிசோதனை நடப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், இதுபோன்ற முறைகேடுகள் தொடர்ந்து நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு, கடந்த 16ம் தேதி புகார் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பிரேத பரிசோதனை செய்யும் சில டாக்டர்கள், பணிக்கு வராமல், வருகைப் பதிவேட்டில் போலியாக கையொப்பம் இடுவதாகவும், தாங்கள் இல்லாத பிரேத பரிசோதனைகளுக்கு, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் தருவதாகவும் கூறப்படுகிறது.
போலி கையொப்பம் : சட்டம் சார்ந்த மருத்துவத் துறை பேராசிரியர் முருகேசன் என்பவர் தலைமையில், டாக்டர்கள் அன்புச்செல்வன், ஜோசப் ஹெலன் மற்றும் விக்ரம் ஆகியோர், பிரேத பரிசோதனை டாக்டர்களாக பணிபுரிகின்றனர்.
இவர்கள், பல நேரங்களில் பணிக்கு வருவதில்லை அல்லது பணி நேரத்தில், ஏதாவது காரணம் கூறி வெளியே சென்று விடுவதாகவும், முக்கிய வழக்குகள் தொடர்பான பிரேத பரிசோதனையில் மட்டும் பங்கு கொள்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மருத்துவமனை டீன் அலுவலகம் மற்றும் சட்டம் சார்ந்த மருத்துவத் துறை பிரிவு அலுவலகம் ஆகியவற்றின் வருகைப் பதிவேடுகளில், டாக்டர்களின் கையெழுத்துகள், பல விதங்களில் உள்ளன. இதனால், எது உண்மையான கையெழுத்து என தெரியாமல், குழப்பம் ஏற்பட்டுள்ளது. டாக்டர் அன்புச்செல்வனுக்கு மட்டும், டி.ஏ., ஏ.எஸ்., த.அ., என்ற மூன்று வகை கையெழுத்துகள் போடப்பட்டுள்ளன. இதேபோல், அங்குள்ள பல டாக்டர்கள் கையெழுத்து, வெறும் "இனிஷியல்' ஆகவே உள்ளது.
நடைமுறைக்கு வரவில்லை : கடந்த 2009ல், மருத்துவக் கல்வி துணை இயக்குனர் சுகுமார், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், திடீரென ரெய்டு நடத்தினார். அப்போது வருகைப் பதிவில் கையெழுத்திட்டிருந்த சில டாக்டர்கள், மருத்துவமனை வளாகத்தில் இல்லை. டாக்டர்கள் அன்புச்செல்வன், டெக்கால் போன்றோர் வருகைப்பதிவில் கையெழுத்திட்டிருந்தும், அவர்கள் பணியில் இல்லாதது தெரிந்தது. சுப்பிரமணியன் என்ற மருத்துவர் கையெழுத்திட வந்தார். அப்போது, துணை இயக்குனர் வருகைப் பதிவை ஆய்வு செய்த போது, அவரது கையெழுத்து ஏற்கனவே போடப்பட்டிருந்தது.
இதை அறிக்கையிலேயே சுகுமார் பதிவு செய்துள்ளார். இதையடுத்து, அனைத்து டாக்டர்களும், ஆர்.எம்.ஓ.,விடம் தனி வருகைப் பதிவேடு வைத்து, அவர் முன்பும் கையொப்பமிட வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த உத்தரவு தற்போது வரை பின்பற்றப்படவில்லை.
கடிதம் : தடயவியல் பேராசிரியர் பணியில் இருக்கும் டாக்டர் முருகேசன், சமீபத்தில், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு, கடிதம் ஒன்றை எழுதினார். அதில், முறைப்படி பிரேத பரிசோதனை செய்ய, குறைந்தது ஒரு மணி நேரமாகும். மாலை 6 மணிக்கு மேல், பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், பல காரணங்களால், 6 மணிக்கு பின்பும், பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையில் ஏற்படும் பல்வேறு குளறுபடிகளால், சட்டப் பிரச்னை ஏற்பட்டால், பெரும் சிக்கலாகி விடும். அதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என, கூறப்பட்டுள்ளது.
16 பக்க அறிக்கை : ஒரு பிரேத பரிசோதனையின் போது, 16 பக்க அறிக்கையில் குறிப்பு எடுக்க வேண்டும். இந்த குறிப்புகள் தயார் செய்ய மட்டுமே, குறைந்தது அரை மணி நேரம் ஆகும் என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு தயார் செய்யப்பட்டால் மட்டுமே அந்த அறிக்கை கோர்ட்டில் அனுமதிக்கப்படும். இப்படியிருக்க, காலை 10 மணியிலிருந்து, மாலை 6 மணிக்குள், எந்தவித இடைவேளையின்றி, அதிகபட்சம், எட்டு பிரேத பரிசோதனைகள் மட்டுமே செய்ய முடியும். ஆனால், டாக்டர் அன்புச்செல்வன், ஒரு நாளில் மட்டும், அதிகபட்சம் 14 பிரேத பரிசோதனை செய்துள்ளதாக, பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியென்றால், பிரேத பரிசோதனைகள் முறைப்படி நடந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
போலி அறிக்கை : பிரேத பரிசோதனையின் போது, கண்டுபிடிக்க வேண்டிய விவரங்கள் குறித்து, 16 பக்க அறிக்கைக்கான விண்ணப்பங்கள், மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், இவற்றை பயன்படுத்தாமல், வெறும் நான்கு பக்கங்களில், தாங்களாகவே விண்ணப்பங்களை அச்சிட்டு வைத்துள்ளனர். இவை, அங்குள்ள கூட்டுறவு அங்காடியில், ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடந்துள்ள, 5,000க்கும் மேற்பட்ட பிரேத பரிசோதனைகளுக்கு, அரசின் உத்தரவுப்படியான அறிக்கைகள் இல்லை எனக் கூறப்படுகிறது. முக்கியமான வழக்குகளுக்கு மட்டும், ரெடிமேடாக அறிக்கை தயாரித்து, அதை கோர்ட்டில் சமர்ப்பிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சான்று தருவதில் தாமதம் : பிரேத பரிசோதனை சான்றிதழை, பரிசோதனை முடிந்த 48 மணி நேரத்தில் தர வேண்டும் என்ற விதி உள்ளது.
ஆனால், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், தாமதப்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. தற்போதைய நிலையில், 200 சான்றிதழ்கள் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது. சான்றிதழ் கொடுப்பதற்கான பதிவேடு, சரியான முறையில் பராமரிக்கப்படுவதில்லை. உயரதிகாரிகள் சோதனையிடும் போது, பதிவேடுகளையும், சான்றிதழ்களையும், பழைய தேதிகளில் தயார் செய்து, பாவ்லா காட்டி விடுகின்றனராம். இவ்வாறு தாமதம் செய்வதால், புதைக்கப்படும் பிணங்கள், அழுகி விடும் நிலையில், எந்த விதமான அறிக்கை தந்தாலும், பிணத்தை தோண்டி எடுத்து, மறுசோதனையில் உறுதிப்படுத்த முடியாது. style="font-weight: bold;">இனி தவறுகள் நடக்காது : இந்த பிரச்னை குறித்து, "தினமலர்' நாளிதழுக்கு வந்த புகார்கள் தொடர்பாக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டோம். அவர் கூறும்போது, ""இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்துவோம். சம்பந்தப்பட்ட துறையினர், இனி எதிர்காலத்தில் எந்தவித குளறுபடிகளிலும் ஈடுபடாமல், விதிமுறைகளை சட்டப்படி பின்பற்ற, உறுதியான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்,'' என்றார்.
தலைமை ஆசிரியரின் கதி : வேலூர் மாவட்டம், சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பொன்னுரங்கம். இவரது மகன் சரவணன், சென்னை அம்பத்தூரிலுள்ள, தனியார் பொறியியல் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு பி.இ., படித்து வந்தார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் அவர், கல்லூரி வளாகத்தில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கழிவறையில் வழுக்கி விழுந்து இறந்தார் என, போலீசில் புகார் பதிவாகி உள்ளது. ஆனால், இது ஒரு கொலையாக இருக்கலாம் என, பெற்றோர் தரப்பு வேதனைப்படுகிறது. இவரது உடல், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து, தலைமை ஆசிரியர் பொன்னுரங்கம் கூறும்போது, ""முதல்வரின் தனிப்பிரிவு, சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர், தடயவியல் துறை என, அனைத்திற்கும் புகார் அளித்து விட்டேன்; பிரேத பரிசோதனை சான்றிதழ் தராமல் இழுத்தடிக்கின்றனர். இதன் பின்னணி என்னவென்பது, புரியாத புதிராக உள்ளது,'' என்றார்.
-நமது சிறப்பு நிருபர்-
தினமலர்
சாதாரண ஊழியர்களே... : சில அரசு மருத்துவமனைகளில், சட்டம் சார்ந்த மருத்துவத் துறை டாக்டர்கள் இல்லாமல், உதவியாளர்கள் மற்றும் பிணவறை தொழிலாளர்கள் மூலம், பிரேத பரிசோதனை நடப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், இதுபோன்ற முறைகேடுகள் தொடர்ந்து நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு, கடந்த 16ம் தேதி புகார் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பிரேத பரிசோதனை செய்யும் சில டாக்டர்கள், பணிக்கு வராமல், வருகைப் பதிவேட்டில் போலியாக கையொப்பம் இடுவதாகவும், தாங்கள் இல்லாத பிரேத பரிசோதனைகளுக்கு, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் தருவதாகவும் கூறப்படுகிறது.
போலி கையொப்பம் : சட்டம் சார்ந்த மருத்துவத் துறை பேராசிரியர் முருகேசன் என்பவர் தலைமையில், டாக்டர்கள் அன்புச்செல்வன், ஜோசப் ஹெலன் மற்றும் விக்ரம் ஆகியோர், பிரேத பரிசோதனை டாக்டர்களாக பணிபுரிகின்றனர்.
இவர்கள், பல நேரங்களில் பணிக்கு வருவதில்லை அல்லது பணி நேரத்தில், ஏதாவது காரணம் கூறி வெளியே சென்று விடுவதாகவும், முக்கிய வழக்குகள் தொடர்பான பிரேத பரிசோதனையில் மட்டும் பங்கு கொள்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மருத்துவமனை டீன் அலுவலகம் மற்றும் சட்டம் சார்ந்த மருத்துவத் துறை பிரிவு அலுவலகம் ஆகியவற்றின் வருகைப் பதிவேடுகளில், டாக்டர்களின் கையெழுத்துகள், பல விதங்களில் உள்ளன. இதனால், எது உண்மையான கையெழுத்து என தெரியாமல், குழப்பம் ஏற்பட்டுள்ளது. டாக்டர் அன்புச்செல்வனுக்கு மட்டும், டி.ஏ., ஏ.எஸ்., த.அ., என்ற மூன்று வகை கையெழுத்துகள் போடப்பட்டுள்ளன. இதேபோல், அங்குள்ள பல டாக்டர்கள் கையெழுத்து, வெறும் "இனிஷியல்' ஆகவே உள்ளது.
நடைமுறைக்கு வரவில்லை : கடந்த 2009ல், மருத்துவக் கல்வி துணை இயக்குனர் சுகுமார், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், திடீரென ரெய்டு நடத்தினார். அப்போது வருகைப் பதிவில் கையெழுத்திட்டிருந்த சில டாக்டர்கள், மருத்துவமனை வளாகத்தில் இல்லை. டாக்டர்கள் அன்புச்செல்வன், டெக்கால் போன்றோர் வருகைப்பதிவில் கையெழுத்திட்டிருந்தும், அவர்கள் பணியில் இல்லாதது தெரிந்தது. சுப்பிரமணியன் என்ற மருத்துவர் கையெழுத்திட வந்தார். அப்போது, துணை இயக்குனர் வருகைப் பதிவை ஆய்வு செய்த போது, அவரது கையெழுத்து ஏற்கனவே போடப்பட்டிருந்தது.
இதை அறிக்கையிலேயே சுகுமார் பதிவு செய்துள்ளார். இதையடுத்து, அனைத்து டாக்டர்களும், ஆர்.எம்.ஓ.,விடம் தனி வருகைப் பதிவேடு வைத்து, அவர் முன்பும் கையொப்பமிட வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த உத்தரவு தற்போது வரை பின்பற்றப்படவில்லை.
கடிதம் : தடயவியல் பேராசிரியர் பணியில் இருக்கும் டாக்டர் முருகேசன், சமீபத்தில், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு, கடிதம் ஒன்றை எழுதினார். அதில், முறைப்படி பிரேத பரிசோதனை செய்ய, குறைந்தது ஒரு மணி நேரமாகும். மாலை 6 மணிக்கு மேல், பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், பல காரணங்களால், 6 மணிக்கு பின்பும், பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையில் ஏற்படும் பல்வேறு குளறுபடிகளால், சட்டப் பிரச்னை ஏற்பட்டால், பெரும் சிக்கலாகி விடும். அதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என, கூறப்பட்டுள்ளது.
16 பக்க அறிக்கை : ஒரு பிரேத பரிசோதனையின் போது, 16 பக்க அறிக்கையில் குறிப்பு எடுக்க வேண்டும். இந்த குறிப்புகள் தயார் செய்ய மட்டுமே, குறைந்தது அரை மணி நேரம் ஆகும் என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு தயார் செய்யப்பட்டால் மட்டுமே அந்த அறிக்கை கோர்ட்டில் அனுமதிக்கப்படும். இப்படியிருக்க, காலை 10 மணியிலிருந்து, மாலை 6 மணிக்குள், எந்தவித இடைவேளையின்றி, அதிகபட்சம், எட்டு பிரேத பரிசோதனைகள் மட்டுமே செய்ய முடியும். ஆனால், டாக்டர் அன்புச்செல்வன், ஒரு நாளில் மட்டும், அதிகபட்சம் 14 பிரேத பரிசோதனை செய்துள்ளதாக, பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியென்றால், பிரேத பரிசோதனைகள் முறைப்படி நடந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
போலி அறிக்கை : பிரேத பரிசோதனையின் போது, கண்டுபிடிக்க வேண்டிய விவரங்கள் குறித்து, 16 பக்க அறிக்கைக்கான விண்ணப்பங்கள், மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், இவற்றை பயன்படுத்தாமல், வெறும் நான்கு பக்கங்களில், தாங்களாகவே விண்ணப்பங்களை அச்சிட்டு வைத்துள்ளனர். இவை, அங்குள்ள கூட்டுறவு அங்காடியில், ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடந்துள்ள, 5,000க்கும் மேற்பட்ட பிரேத பரிசோதனைகளுக்கு, அரசின் உத்தரவுப்படியான அறிக்கைகள் இல்லை எனக் கூறப்படுகிறது. முக்கியமான வழக்குகளுக்கு மட்டும், ரெடிமேடாக அறிக்கை தயாரித்து, அதை கோர்ட்டில் சமர்ப்பிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சான்று தருவதில் தாமதம் : பிரேத பரிசோதனை சான்றிதழை, பரிசோதனை முடிந்த 48 மணி நேரத்தில் தர வேண்டும் என்ற விதி உள்ளது.
ஆனால், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், தாமதப்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. தற்போதைய நிலையில், 200 சான்றிதழ்கள் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது. சான்றிதழ் கொடுப்பதற்கான பதிவேடு, சரியான முறையில் பராமரிக்கப்படுவதில்லை. உயரதிகாரிகள் சோதனையிடும் போது, பதிவேடுகளையும், சான்றிதழ்களையும், பழைய தேதிகளில் தயார் செய்து, பாவ்லா காட்டி விடுகின்றனராம். இவ்வாறு தாமதம் செய்வதால், புதைக்கப்படும் பிணங்கள், அழுகி விடும் நிலையில், எந்த விதமான அறிக்கை தந்தாலும், பிணத்தை தோண்டி எடுத்து, மறுசோதனையில் உறுதிப்படுத்த முடியாது. style="font-weight: bold;">இனி தவறுகள் நடக்காது : இந்த பிரச்னை குறித்து, "தினமலர்' நாளிதழுக்கு வந்த புகார்கள் தொடர்பாக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டோம். அவர் கூறும்போது, ""இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்துவோம். சம்பந்தப்பட்ட துறையினர், இனி எதிர்காலத்தில் எந்தவித குளறுபடிகளிலும் ஈடுபடாமல், விதிமுறைகளை சட்டப்படி பின்பற்ற, உறுதியான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்,'' என்றார்.
தலைமை ஆசிரியரின் கதி : வேலூர் மாவட்டம், சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பொன்னுரங்கம். இவரது மகன் சரவணன், சென்னை அம்பத்தூரிலுள்ள, தனியார் பொறியியல் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு பி.இ., படித்து வந்தார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் அவர், கல்லூரி வளாகத்தில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கழிவறையில் வழுக்கி விழுந்து இறந்தார் என, போலீசில் புகார் பதிவாகி உள்ளது. ஆனால், இது ஒரு கொலையாக இருக்கலாம் என, பெற்றோர் தரப்பு வேதனைப்படுகிறது. இவரது உடல், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து, தலைமை ஆசிரியர் பொன்னுரங்கம் கூறும்போது, ""முதல்வரின் தனிப்பிரிவு, சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர், தடயவியல் துறை என, அனைத்திற்கும் புகார் அளித்து விட்டேன்; பிரேத பரிசோதனை சான்றிதழ் தராமல் இழுத்தடிக்கின்றனர். இதன் பின்னணி என்னவென்பது, புரியாத புதிராக உள்ளது,'' என்றார்.
-நமது சிறப்பு நிருபர்-
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன கொடுமை இது ?
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
» சாதிக்பாட்சா இறந்தது எப்படி? பிரேத பரிசோதனை டாக்டர் பரபரப்பு பேட்டி
» உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார்
» இந்திய சிறுமி ஷெரின் மேத்யூ கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியே இறந்துள்ளார்: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
» மூளையில் கட்டி: அறுவை சிகிச்சை இல்லாமல் ஊசி துளை மூலம் பரிசோதனை
» பூஜை செய்யும் 150 தீட்சிதர்களுக்கு கொரோனா பரிசோதனை
» உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார்
» இந்திய சிறுமி ஷெரின் மேத்யூ கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியே இறந்துள்ளார்: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
» மூளையில் கட்டி: அறுவை சிகிச்சை இல்லாமல் ஊசி துளை மூலம் பரிசோதனை
» பூஜை செய்யும் 150 தீட்சிதர்களுக்கு கொரோனா பரிசோதனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|