புதிய பதிவுகள்
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
by cordiac Today at 3:15 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
cordiac | ||||
prajai | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
cordiac | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆற்றோரம் மண்ணெடுத்து நூல் ஆசிரியர் வழக்கறிஞர்கவிஞர் சி .அன்னக்கொடி. ஸ்ரீவில்லிபுத்தூர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
ஆற்றோரம் மண்ணெடுத்து நூல் ஆசிரியர் வழக்கறிஞர்கவிஞர் சி .அன்னக்கொடி. ஸ்ரீவில்லிபுத்தூர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
#752755ஆற்றோரம் மண்ணெடுத்து
நூல் ஆசிரியர் வழக்கறிஞர்கவிஞர் சி .அன்னக்கொடி. ஸ்ரீவில்லிபுத்தூர்
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
விலை ரூபாய் 70
அட்டைப்பட வடிவைமைப்பு அருமை .தமிழே !உன்னை ஆராதிக்கிறேன் .என்ற குதல் கவிதையிலேயே நூல் ஆசிரியர் கவிஞர்
சி .அன்னக்கொடி தனி முத்திரைப் பதித்து உள்ளார் .தமிழை தாயாக ,தந்தையாக ,நண்பனாக பார்க்கும் பார்வை வித்தியாசமானது. பாராட்டுக்கள்.
தமிழன் தமிழனாக இரு ! கவிதையில் தமிழர் திருநாளான தைத்திங்கள் ஒரு நாளிலாவது தமிழன் தமிழனாக இரு ! என்று வேண்டுகோள் வைக்கின்றார் .ஆற்றோரம் மண்ணெடுத்து நூலின் தலைப்பிற்கான கவிதை மிக நன்று .
ஆத்துத் தண்ணியில்
ஓரத்து மண்ணெடுத்து
அயிரை மீன் பிடிச்சது
ஞாபகமிருக்கு !
ஞாபகமிருக்கு ! ஞாபகமிருக்கு ! என்று எழுதி மலரும் பசுமையான நினைவுகளை கவிதையாக்கி படுக்கும் வாசகர்களுக்கும் மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றிப் பெறுகின்றார் .நூல் ஆசிரியர் கவிஞர் சி .அன்னக்கொடி .இளைஞனே ! என்ற கவிதையில் தன்னம்பிக்கை விதை விதைத்து உள்ளார் .
சாமிக்கு இடம் தேடி !
புல்லாங்குழல் கிடைத்திருக்கிறது
அடுப்பெரிக்க பயன்படுத்துகிறோம் !
ராமர் சாமிக்கு
இடம் தேடிக் கொண்டிருக்கின்றோம்!
மூடநம்பிக்கைகளை பல கவிதைகளில் சாடி உள்ளார் .
இந்தியாவின் விடுதலைக்கு -- மகாத்மா
தமிழரின் விடுதலைக்கு -- பெரியார்
இந்த இரண்டு வரிகள் போதும் நூலின் சிறப்பைப் பறை சாற்றிட !
ஆதிக்க சக்திகளுக்கு ஆரத்தி எடுத்தபொழுது
தீப்பந்தம் கொண்டுவந்தவன் நீ !
என்று தந்தை பெரியாரைக் குறிப்பிடுவது முற்றிலும் பொருத்தம் .
தத்துவம் சொல்லும் கவிதைகள் நூலில் உள்ளது .தத்துவத்தை கணிதத்தின் மூலம் உணர்த்துகின்றார் .
வெறுமை !
மனித வாழ்க்கை
கூட்டிப் பார்த்தேன்
கழித்துப் பார்த்தேன்
பெருக்கிப் பார்த்தேன்
வகுத்துப் பார்த்தேன்
கிடைத்தது ஒன்றே ஒன்றுதான்
அதுதான் ஒன்றுமில்லை !
மிகப் பெரிய தத்துவத்தை மிக எளிமையாகப் பதிவு செய்துள்ளார் .
புகைப்படங்களுக்குப் பொருத்தமாக பல கவிதைகள் உள்ளது .சிந்திக்க வைக்கின்றன .வனத்துறையின் ,காவல்துறையின் பாரபட்சத்தை உணர்த்தும் கவிதை .
சந்தனக் கட்டை வண்டிக்கு
சலாம் போட்ட கைகள்
சுள்ளி விறகு பொறுக்கிய
கரங்களுக்கு காப்பு மாட்டியது !
வித்தியாசமாக சிந்திக்கிறார் நூல் ஆசிரியர் கவிஞர் சி .அன்னக்கொடி.
காதல் வாகனம் !
எங்கள் காதலுக்கு
மத்தியும் --- மாநிலமும்
உதவிக்கு வந்தன
பேருந்தாய் ! இரயிலாய் !
நம் நாட்டில் கடவுள் பக்திக்கு பஞ்சம் இல்லை .கடவுளுக்குப் பணத்தை தண்ணியாகச் செலவழிப்பார்கள் ,ஆனால் பெத்த தாயை கவனிக்க மாட்டார்கள் .அதனை உனதும் கவிதை .
மறுசேலை !
அம்மனுக்கு தாயே என்று சொல்லி
பட்டுப்புடவை எடுத்து சாற்றினேன் !
அம்மாவுக்கு ஒரு சேலைக்கு
மறுசேலை இல்லாமல் இருப்பதை மறந்து விட்டேன் !
விவசாயிக்கு மட்டும்
வெல்லமும் கசக்கும்
விலைக் குறைவால் !
மிகச் சிறந்த ஹைக்கூ கவிதைகளும் நூலில் உள்ளது .பாராட்டுக்கள் .நூல் ஆசிரியர் கவிஞர் சி .அன்னக்கொடி அவர்கள் தொடர்ந்து எழுதி நூல்கள் வெளியிட்டு சமுதாயத்தில் விழிப்புணர்வை விதைக்க வேண்டும் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
நூல் ஆசிரியர் வழக்கறிஞர்கவிஞர் சி .அன்னக்கொடி. ஸ்ரீவில்லிபுத்தூர்
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
விலை ரூபாய் 70
அட்டைப்பட வடிவைமைப்பு அருமை .தமிழே !உன்னை ஆராதிக்கிறேன் .என்ற குதல் கவிதையிலேயே நூல் ஆசிரியர் கவிஞர்
சி .அன்னக்கொடி தனி முத்திரைப் பதித்து உள்ளார் .தமிழை தாயாக ,தந்தையாக ,நண்பனாக பார்க்கும் பார்வை வித்தியாசமானது. பாராட்டுக்கள்.
தமிழன் தமிழனாக இரு ! கவிதையில் தமிழர் திருநாளான தைத்திங்கள் ஒரு நாளிலாவது தமிழன் தமிழனாக இரு ! என்று வேண்டுகோள் வைக்கின்றார் .ஆற்றோரம் மண்ணெடுத்து நூலின் தலைப்பிற்கான கவிதை மிக நன்று .
ஆத்துத் தண்ணியில்
ஓரத்து மண்ணெடுத்து
அயிரை மீன் பிடிச்சது
ஞாபகமிருக்கு !
ஞாபகமிருக்கு ! ஞாபகமிருக்கு ! என்று எழுதி மலரும் பசுமையான நினைவுகளை கவிதையாக்கி படுக்கும் வாசகர்களுக்கும் மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றிப் பெறுகின்றார் .நூல் ஆசிரியர் கவிஞர் சி .அன்னக்கொடி .இளைஞனே ! என்ற கவிதையில் தன்னம்பிக்கை விதை விதைத்து உள்ளார் .
சாமிக்கு இடம் தேடி !
புல்லாங்குழல் கிடைத்திருக்கிறது
அடுப்பெரிக்க பயன்படுத்துகிறோம் !
ராமர் சாமிக்கு
இடம் தேடிக் கொண்டிருக்கின்றோம்!
மூடநம்பிக்கைகளை பல கவிதைகளில் சாடி உள்ளார் .
இந்தியாவின் விடுதலைக்கு -- மகாத்மா
தமிழரின் விடுதலைக்கு -- பெரியார்
இந்த இரண்டு வரிகள் போதும் நூலின் சிறப்பைப் பறை சாற்றிட !
ஆதிக்க சக்திகளுக்கு ஆரத்தி எடுத்தபொழுது
தீப்பந்தம் கொண்டுவந்தவன் நீ !
என்று தந்தை பெரியாரைக் குறிப்பிடுவது முற்றிலும் பொருத்தம் .
தத்துவம் சொல்லும் கவிதைகள் நூலில் உள்ளது .தத்துவத்தை கணிதத்தின் மூலம் உணர்த்துகின்றார் .
வெறுமை !
மனித வாழ்க்கை
கூட்டிப் பார்த்தேன்
கழித்துப் பார்த்தேன்
பெருக்கிப் பார்த்தேன்
வகுத்துப் பார்த்தேன்
கிடைத்தது ஒன்றே ஒன்றுதான்
அதுதான் ஒன்றுமில்லை !
மிகப் பெரிய தத்துவத்தை மிக எளிமையாகப் பதிவு செய்துள்ளார் .
புகைப்படங்களுக்குப் பொருத்தமாக பல கவிதைகள் உள்ளது .சிந்திக்க வைக்கின்றன .வனத்துறையின் ,காவல்துறையின் பாரபட்சத்தை உணர்த்தும் கவிதை .
சந்தனக் கட்டை வண்டிக்கு
சலாம் போட்ட கைகள்
சுள்ளி விறகு பொறுக்கிய
கரங்களுக்கு காப்பு மாட்டியது !
வித்தியாசமாக சிந்திக்கிறார் நூல் ஆசிரியர் கவிஞர் சி .அன்னக்கொடி.
காதல் வாகனம் !
எங்கள் காதலுக்கு
மத்தியும் --- மாநிலமும்
உதவிக்கு வந்தன
பேருந்தாய் ! இரயிலாய் !
நம் நாட்டில் கடவுள் பக்திக்கு பஞ்சம் இல்லை .கடவுளுக்குப் பணத்தை தண்ணியாகச் செலவழிப்பார்கள் ,ஆனால் பெத்த தாயை கவனிக்க மாட்டார்கள் .அதனை உனதும் கவிதை .
மறுசேலை !
அம்மனுக்கு தாயே என்று சொல்லி
பட்டுப்புடவை எடுத்து சாற்றினேன் !
அம்மாவுக்கு ஒரு சேலைக்கு
மறுசேலை இல்லாமல் இருப்பதை மறந்து விட்டேன் !
விவசாயிக்கு மட்டும்
வெல்லமும் கசக்கும்
விலைக் குறைவால் !
மிகச் சிறந்த ஹைக்கூ கவிதைகளும் நூலில் உள்ளது .பாராட்டுக்கள் .நூல் ஆசிரியர் கவிஞர் சி .அன்னக்கொடி அவர்கள் தொடர்ந்து எழுதி நூல்கள் வெளியிட்டு சமுதாயத்தில் விழிப்புணர்வை விதைக்க வேண்டும் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
Similar topics
» விதைகள் விழுதுகளாய் ... நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி ஸ்ரீவில்லிபுத்தூர் அணிந்துரை கவிஞர் இரா .இரவி
» மனசோடு பேசு நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனசோடு பேசு நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|