புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
47 Posts - 45%
heezulia
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
12 Posts - 2%
prajai
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் நினைவால் இரண்டாவது நாளாக


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 05, 2012 11:20 am

First topic message reminder :

நண்பர் ரஃபீக்கின் நினைவாக உலகின் உயர்ந்த உள்ளங்களாகிய இணைய வழி சொந்தங்களான ஈகரைக்குடும்பம் இரண்டாவது நாளாக பதிவுகளிடாமல், அரட்டைகள், சிரிப்பு, சினிமா போன்ற பொதுவான மனமகிழ்வு தவிர்த்து மெளனம் காப்பது எண்ணி பெருமை படுகிறேன்.

பொது பாரம்களில் இறந்த செய்தி கேட்டால் தன் பங்குக்கு ஒரு ஆறுதல் சொல்லிட்டு போயி மத்த வேலை பார்க்கும் இந்த அவசரகதியான உலகில்.... முகம் தெரியா நண்பனுக்காக இரண்டாவது நாளாக ஒரு மன்றமே ஒட்டுமொத்தமாக ஓரணியில் திரண்டு ஒத்த எண்ணத்துடன் வாழ்வது கண்டு சோகத்திலும் பெருமைக்கொள்கிறேன். :வணக்கம்:

நானும் பல இடங்களில் ஃபாரம்களில், மன்றங்களில், தளங்களில் இருந்தவன் தான், பல ஆயிரம் பதிவுகளை பதிந்தவன் தான் .... ஆனால் இது போன்றதொரு இணையக் குடும்ப தளத்தை நான் இதுவரை கண்டதில்லையென்றே சொல்லுவேன்.

இந்த ஒற்றுமை என்றென்றும் நிலைத்திருக்கவும், நண்பன் ரபீக்கின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன். :வணக்கம்:


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 05, 2012 6:35 pm

அசுரன் wrote:நண்பர் ரஃபீக்கின் நினைவாக உலகின் உயர்ந்த உள்ளங்களாகிய இணைய வழி சொந்தங்களான ஈகரைக்குடும்பம் இரண்டாவது நாளாக பதிவுகளிடாமல், அரட்டைகள், சிரிப்பு, சினிமா போன்ற பொதுவான மனமகிழ்வு தவிர்த்து மெளனம் காப்பது எண்ணி பெருமை படுகிறேன்.

பொது பாரம்களில் இறந்த செய்தி கேட்டால் தன் பங்குக்கு ஒரு ஆறுதல் சொல்லிட்டு போயி மத்த வேலை பார்க்கும் இந்த அவசரகதியான உலகில்.... முகம் தெரியா நண்பனுக்காக இரண்டாவது நாளாக ஒரு மன்றமே ஒட்டுமொத்தமாக ஓரணியில் திரண்டு ஒத்த எண்ணத்துடன் வாழ்வது கண்டு சோகத்திலும் பெருமைக்கொள்கிறேன். :வணக்கம்:

நானும் பல இடங்களில் ஃபாரம்களில், மன்றங்களில், தளங்களில் இருந்தவன் தான், பல ஆயிரம் பதிவுகளை பதிந்தவன் தான் .... ஆனால் இது போன்றதொரு இணையக் குடும்ப தளத்தை நான் இதுவரை கண்டதில்லையென்றே சொல்லுவேன்.

இந்த ஒற்றுமை என்றென்றும் நிலைத்திருக்கவும், நண்பன் ரபீக்கின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன். :வணக்கம்:
அன்பு அசுரன் இதே உணவுடன் நானும். இனியும் இதுபோல உண்ணதமான அன்புடன் இருக்க இறைவனைப் பிரார்த்திப்பொம். நினைவுகள்... ரபீக்கின் நினைவுகள் அழியாதது. அழிக்க முடியாதது.



உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Tஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Hஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Iஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Rஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 05, 2012 6:37 pm

சிவா wrote:
அசுரன் wrote:நண்பர் ரஃபீக்கின் நினைவாக உலகின் உயர்ந்த உள்ளங்களாகிய இணைய வழி சொந்தங்களான ஈகரைக்குடும்பம் இரண்டாவது நாளாக பதிவுகளிடாமல், அரட்டைகள், சிரிப்பு, சினிமா போன்ற பொதுவான மனமகிழ்வு தவிர்த்து மெளனம் காப்பது எண்ணி பெருமை படுகிறேன்.

முகம் தெரியா நண்பனுக்காக இரண்டாவது நாளாக ஒரு மன்றமே ஒட்டுமொத்தமாக ஓரணியில் திரண்டு ஒத்த எண்ணத்துடன் வாழ்வது கண்டு சோகத்திலும் பெருமைக்கொள்கிறேன். :வணக்கம்:

இது போன்றதொரு இணையக் குடும்ப தளத்தை நான் இதுவரை கண்டதில்லையென்றே சொல்லுவேன்.

இந்த ஒற்றுமை என்றென்றும் நிலைத்திருக்கவும், நண்பன் ரபீக்கின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன். :வணக்கம்:

எம் உறவுகளின் உன்னதமான அன்பை நினைத்து மேலும் கண்ணீர் அருவியாகக் கொட்டுகிறது. இந்த ஒரே குடும்ப உறவுக்குக் காரணம் அன்பினால் அனைவரும் இணைந்ததுதான். இதே அன்பும், உறவும் என்றும் அகலாதிருக்க வேண்டும்.

நானும் வேண்டிக்கொள்கிறேன்.



உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Tஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Hஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Iஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Rஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 05, 2012 6:38 pm

ராஜா wrote:உண்மை தான் அசுரன் , ஈகரை என்பது ஒரு தளமல்ல இது ஒரு குடும்பம் என நிரூபித்து கொண்டிருக்கும் உறவுகளை பார்க்கும்போது , இந்த உடலில் உயிர் உள்ளவரை இவர்களை என்னிடமிருந்து பிரித்துவிடாதே இறைவா என மனம் வேண்டுகிறது.
:வணக்கம்:



உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Tஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Hஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Iஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Rஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 05, 2012 6:40 pm

கொலவெறி wrote:அசுரன் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளித்திருந்தேன் - உறவுகள் நம்மை விட்டுப் போகையில் நான் கலங்கியதுண்டு என்று. ஆனால் இதுபோல் நான் ஒருபோதும் கலங்கியதில்லை - அதுவும் முகமறியா, பழகா நண்பனுக்காக.

இங்கு நாமனைவரும் ஒன்றே - ஒருவரை ஒருவர் கலாய்த்து, கோபித்து, மீண்டும் சேர்ந்து -நாமும் இருக்கும் வரை அதை தொடர்ந்து செய்து வருவோம்.

இறப்பால் இழப்பதினினும் அதிகம் கோபத்தால் இழக்கிறோம் என்பதனை அறிந்து நாம் என்றென்றும் இங்கே இணைந்திருப்போம் அன்புடன்.

ரபீக் நீ சென்று விட்ட பின்பும் பாடம் சொல்கிராயடா - அன்பிற்கு நிகர் வேறொன்றுமில்லை என.
உண்மைதான் இனியவன். என்றும் குழந்தைச் சண்டைகள் மட்டுமே போட்டுக் கொண்டு ஆழ்மனதில் அன்புடன் இருப்போம்..



உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Tஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Hஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Iஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Rஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Apr 05, 2012 7:54 pm

Aathira wrote:
கொலவெறி wrote:அசுரன் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளித்திருந்தேன் - உறவுகள் நம்மை விட்டுப் போகையில் நான் கலங்கியதுண்டு என்று. ஆனால் இதுபோல் நான் ஒருபோதும் கலங்கியதில்லை - அதுவும் முகமறியா, பழகா நண்பனுக்காக.

இங்கு நாமனைவரும் ஒன்றே - ஒருவரை ஒருவர் கலாய்த்து, கோபித்து, மீண்டும் சேர்ந்து -நாமும் இருக்கும் வரை அதை தொடர்ந்து செய்து வருவோம்.

இறப்பால் இழப்பதினினும் அதிகம் கோபத்தால் இழக்கிறோம் என்பதனை அறிந்து நாம் என்றென்றும் இங்கே இணைந்திருப்போம் அன்புடன்.

ரபீக் நீ சென்று விட்ட பின்பும் பாடம் சொல்கிராயடா - அன்பிற்கு நிகர் வேறொன்றுமில்லை என.
உண்மைதான் இனியவன். என்றும் குழந்தைச் சண்டைகள் மட்டுமே போட்டுக் கொண்டு ஆழ்மனதில் அன்புடன் இருப்போம்..


ஆமோதித்தல்



உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 224747944

உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Rஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Emptyஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Rஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக