புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னுடைய கேள்விகள் - மாணிக்
Page 5 of 8 •
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே உறவுகளே,
எனக்கு பல நாட்களாகவே பல சில கேள்விகள் ஆழ்மனதில் எழும்புகின்றன. அதற்கான விடையை தெரிந்து கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். ஆனால் விடை மட்டும் கிடைப்பதில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் விடையை சொல்லுங்களேன்.....
இதோ என் கேள்விகள்
1 .நாம் ஏன் இங்கு மனிதர்களாக பிறக்கிறோம்?
2 .ஆன்மாவிற்கு முன் ஜென்மம் கிடையாது என்று படித்திருக்கிறேன் அப்படியானால் காலத்தின் விதி என்ன?
3 . இவ்வளவு பெரிய உலகம் ஏன்?
4 . மனித உடம்பில் எதற்கு இவ்வளவு உறுப்புகள் அவை அனைத்தும் எதற்காக வைக்கப்பட்டுள்ளது (இதற்கு அறிவியல் ரீதியாக பதில் வேண்டாம் ஜென்மத்தின் விளைவு தொடர்பாக வேண்டும்)?
5 . எத்தனையோ காலங்கள் கடந்தாலும் மனித இனமே அழிந்தாலும் அதற்கு பிறகு என்ன நடக்கும்?
6 . எதற்காக எந்த காரணத்திற்காக இந்த உலகம் இயங்குகிறது?
வணக்கம் நண்பர்களே உறவுகளே,
எனக்கு பல நாட்களாகவே பல சில கேள்விகள் ஆழ்மனதில் எழும்புகின்றன. அதற்கான விடையை தெரிந்து கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். ஆனால் விடை மட்டும் கிடைப்பதில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் விடையை சொல்லுங்களேன்.....
இதோ என் கேள்விகள்
1 .நாம் ஏன் இங்கு மனிதர்களாக பிறக்கிறோம்?
2 .ஆன்மாவிற்கு முன் ஜென்மம் கிடையாது என்று படித்திருக்கிறேன் அப்படியானால் காலத்தின் விதி என்ன?
3 . இவ்வளவு பெரிய உலகம் ஏன்?
4 . மனித உடம்பில் எதற்கு இவ்வளவு உறுப்புகள் அவை அனைத்தும் எதற்காக வைக்கப்பட்டுள்ளது (இதற்கு அறிவியல் ரீதியாக பதில் வேண்டாம் ஜென்மத்தின் விளைவு தொடர்பாக வேண்டும்)?
5 . எத்தனையோ காலங்கள் கடந்தாலும் மனித இனமே அழிந்தாலும் அதற்கு பிறகு என்ன நடக்கும்?
6 . எதற்காக எந்த காரணத்திற்காக இந்த உலகம் இயங்குகிறது?
- GuestGuest
Manik wrote:நன்றி நண்பா கண்டிப்பா என்னிடம் உள்ள திறமையை வெளிக் கொண்டு வருவேன்...... எப்பவுமே பாசிடிவா தான் யோசிப்பேன் நண்பா....
ஆனால் சில சமயத்தில் இப்படி ஆகி விடுகிறது
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
கே. பாலா wrote:மாணிக் நம் முன்பு ஒரு தட்டு நிறைய இனிப்பு இருக்கிறது,,,,,,
என்ன செய்யலாம்?
இந்த இனிப்பு எப்படி செய்யப்பட்டது?
இந்த இனிப்பை ஏன் வேறுமாதிரி செய்யக்கூடாது?
எதற்கு இனிப்பு சாப்பிடவேண்டும்?
தட்டு எதனால் ஆக்கப்பட்டது ?
இப்படியெல்லாம் நீண்ட நேரம் ஆராயலாம்
அல்லது
இனிப்பை ரசித்து ருசித்து சாப்பிடலாம்
அப்படித்தான் மாணிக்!
வாழ்க்கை என்ற இனிப்பை ரசித்து அனுபவிப்பதே சிறந்தது!
வாழ்க்கை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுபோகட்டுமே!
நாம் என்னவாக இருந்தேம் என்பது முக்கியமில்லை!
என்னவாக ஆகப்போகிறோம் என்பதும் அவசியமில்லை!
இந்த வாழ்வு ,உறவு நட்பு, அன்பு அனைத்தும் நிஜம்!
யாருக்கும் துன்பமளிக்காமலும்....பிறர் துன்பம் போக்க உதவியும்
வாழ்வதே இனிமை!
செந்தில்குமார்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மிகவும் அருமையான பதில் சார்..கே. பாலா wrote:மாணிக் நம் முன்பு ஒரு தட்டு நிறைய இனிப்பு இருக்கிறது,,,,,,
என்ன செய்யலாம்?
இந்த இனிப்பு எப்படி செய்யப்பட்டது?
இந்த இனிப்பை ஏன் வேறுமாதிரி செய்யக்கூடாது?
எதற்கு இனிப்பு சாப்பிடவேண்டும்?
தட்டு எதனால் ஆக்கப்பட்டது ?
இப்படியெல்லாம் நீண்ட நேரம் ஆராயலாம்
அல்லது
இனிப்பை ரசித்து ருசித்து சாப்பிடலாம்
அப்படித்தான் மாணிக்!
வாழ்க்கை என்ற இனிப்பை ரசித்து அனுபவிப்பதே சிறந்தது!
வாழ்க்கை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுபோகட்டுமே!
நாம் என்னவாக இருந்தேம் என்பது முக்கியமில்லை!
என்னவாக ஆகப்போகிறோம் என்பதும் அவசியமில்லை!
இந்த வாழ்வு ,உறவு நட்பு, அன்பு அனைத்தும் நிஜம்!
யாருக்கும் துன்பமளிக்காமலும்....பிறர் துன்பம் போக்க உதவியும்
வாழ்வதே இனிமை!
இந்த கேள்விகள் உங்கள் மனதில் எப்படி உருவாகியது? அதை தூண்டிய காரணி என்ன?Manik wrote:
ஆனால் நான் ஏன் இதெல்லாம் கேட்கிறேன் என்றால் அதற்கும் ஒரு காரணம் உண்டு அடுத்த கேள்வியில் சொல்கிறேன்..........
இதற்கான பதிலை தந்தால் , உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வது இலகுவாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜேன் செல்வகுமார் wrote:நீயும் மணி ஸ்கூல்ல சேர்ந்துட்டியா?இரா.பகவதி wrote:மணி அண்ணே இப்படி எல்லாம் யோசிக்காம காலாகாலத்துல ஒரு கால்கட்டை போட்டுக்கோ , இல்லாட்டி இதுக்கு விடை தேட காசி ராமேஸ்வரம் போக வேண்டியது தான் ,
குரு பதில் அருமை ,இந்த உலகத்தோட ஆரம்பம் இறுதி எங்க இருக்கு இதுக்கு கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்களேன்
இல்ல இல்ல குருவை மாத்திட்டாரு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கே. பாலா wrote:மாணிக் நம் முன்பு ஒரு தட்டு நிறைய இனிப்பு இருக்கிறது,,,,,,
என்ன செய்யலாம்?
இந்த இனிப்பு எப்படி செய்யப்பட்டது?
இந்த இனிப்பை ஏன் வேறுமாதிரி செய்யக்கூடாது?
எதற்கு இனிப்பு சாப்பிடவேண்டும்?
தட்டு எதனால் ஆக்கப்பட்டது ?
இப்படியெல்லாம் நீண்ட நேரம் ஆராயலாம்
அல்லது
இனிப்பை ரசித்து ருசித்து சாப்பிடலாம்
அப்படித்தான் மாணிக்!
வாழ்க்கை என்ற இனிப்பை ரசித்து அனுபவிப்பதே சிறந்தது!
வாழ்க்கை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுபோகட்டுமே!
நாம் என்னவாக இருந்தேம் என்பது முக்கியமில்லை!
என்னவாக ஆகப்போகிறோம் என்பதும் அவசியமில்லை!
இந்த வாழ்வு ,உறவு நட்பு, அன்பு அனைத்தும் நிஜம்!
யாருக்கும் துன்பமளிக்காமலும்....பிறர் துன்பம் போக்க உதவியும்
வாழ்வதே இனிமை!
சூப்பர் பாலா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:நாம் ஏன் இங்கு மனிதர்களாக பிறக்கிறோம்?
நம்ம அப்பா அம்மா மனிதர்கள் அதனால் தான். மிருகமா இருந்திருந்தா நாம் மிருகமா பிறந்திருப்போம் - இதுபோல சிந்திக்க மாட்டோம்.
ஆன்மாவிற்கு முன் ஜென்மம் கிடையாது என்று படித்திருக்கிறேன் அப்படியானால் காலத்தின் விதி என்ன?
இந்த ஜென்மம் ஒன்றுதான். முன்பும் இல்லை பின்பும் இல்லை. அனாவசிய கவலைகள் மறந்து அன்றாட கடமைகளை திறம்பட செய்யுங்கள்.
இவ்வளவு பெரிய உலகம் ஏன்?
ஒரு நிமிஷத்தில் எத்தனை குழந்தைகளும், மற்ற உயிரினங்களும் பிறக்கின்றன? அப்ப பெரிசாத் தானே இருக்கணும்? நாம இங்க பிறந்தோம் - இப்படித்தான் உலகம் இருக்கு. அவ்ளோதான்.
மனித உடம்பில் எதற்கு இவ்வளவு உறுப்புகள் அவை அனைத்தும் எதற்காக வைக்கப்பட்டுள்ளது (இதற்கு அறிவியல் ரீதியாக பதில் வேண்டாம் ஜென்மத்தின் விளைவு தொடர்பாக வேண்டும்)?
முன் ஜென்மம் அடுத்த ஜென்மத்தில் நம்பிக்கை இல்லாததால் - இதுக்கு என்னிடம் பதில் இல்லை. அறிவியல் ரீதியா உங்களுக்கே தெரியும்.
எத்தனையோ காலங்கள் கடந்தாலும் மனித இனமே அழிந்தாலும் அதற்கு பிறகு என்ன நடக்கும்?
வேண்டாத சிந்தனை - நம் கதை இதோடு முடிந்தது - விஞ்ஞான வளர்ச்சியில் உலகம் அழிந்தால் எஞ்சிய உயிர்களை வைத்து மீண்டும் புதிய உலகம் உருவாகும்.
எதற்காக எந்த காரணத்திற்காக இந்த உலகம் இயங்குகிறது?
மனிதனாக நாம் பிறந்ததால் சிந்திக்கிறோம் - மற்ற உயிரினங்கள் சிந்திக்கலாம், சிந்திக்காமலும் இருக்கலாம் - நாமறியோம். நாம் உருவானது போலவே இந்த உலகமும் உருவாகி இயங்குகிறது. தெய்வ நம்பிக்கை இருப்பவர் இது தெய்வத்தின் சிருஷ்டி என நம்புகிறார்கள். அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் விடை தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.
எனைப் போன்றவர் ஒவ்வொரு நாளையும் சந்தோஷமாக, அடுத்தவரையும் சந்தோஷப்படுத்தி கூடியவரை பிரச்சினைகள் இன்றி வாழ முற்படுகிறோம்.
இதை விதண்டாவாத பதிலாக கருத வேண்டாம் மாணிக். நாமறியாத எத்துணையோ விஷயங்கள் இருக்கு - அதை தெய்வத்தின் மீதோ அல்லது இருக்கு இல்லை என்ற விவாதத்துக்கோ நான் செல்வதில்லை.
என்னுடைய நாள் வரும் வரை நான் மகிழ்வோடு வாழ்ந்திருப்பேன்.
இனியவன் , விடு ஜுட்... என்று சொல்லிவிட்டு இவ்வளவு அருமையாக பதில் சொல்லி இருக்கீங்க ? ரொம்ப நல்லா இருக்கு உங்க பதில்கள்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இனியவனின் பதில்கள் அருமை.... வாழும்வரை போராடு வழி உண்டு என்றே பாடு'ன்னு ஒரு பாட்டு உண்டு.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அகிலன் wrote:இந்த கேள்விகள் உங்கள் மனதில் எப்படி உருவாகியது? அதை தூண்டிய காரணி என்ன?Manik wrote:
ஆனால் நான் ஏன் இதெல்லாம் கேட்கிறேன் என்றால் அதற்கும் ஒரு காரணம் உண்டு அடுத்த கேள்வியில் சொல்கிறேன்..........
இதற்கான பதிலை தந்தால் , உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வது இலகுவாக இருக்கும்.
என் அம்மாவிற்கு ஏற்பட்ட நோயும் அதனால் அவர்கள் அடைந்த துன்பமும் அதனால் நான் அம்மாவை இழந்ததுமே என்னை இப்படியெல்லாம் கேள்விகள் கேட்க வைத்திருக்கிறது அண்ணா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
புரட்சி wrote:Manik wrote:நன்றி நண்பா கண்டிப்பா என்னிடம் உள்ள திறமையை வெளிக் கொண்டு வருவேன்...... எப்பவுமே பாசிடிவா தான் யோசிப்பேன் நண்பா....
ஆனால் சில சமயத்தில் இப்படி ஆகி விடுகிறது
நண்பா நீ காரணம் கேட்டாயே அதை சொல்லிவிட்டேன் பார்த்துக்கொள் நண்பா
- Sponsored content
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 8
|
|