புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னுடைய கேள்விகள் - மாணிக்
Page 6 of 8 •
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே உறவுகளே,
எனக்கு பல நாட்களாகவே பல சில கேள்விகள் ஆழ்மனதில் எழும்புகின்றன. அதற்கான விடையை தெரிந்து கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். ஆனால் விடை மட்டும் கிடைப்பதில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் விடையை சொல்லுங்களேன்.....
இதோ என் கேள்விகள்
1 .நாம் ஏன் இங்கு மனிதர்களாக பிறக்கிறோம்?
2 .ஆன்மாவிற்கு முன் ஜென்மம் கிடையாது என்று படித்திருக்கிறேன் அப்படியானால் காலத்தின் விதி என்ன?
3 . இவ்வளவு பெரிய உலகம் ஏன்?
4 . மனித உடம்பில் எதற்கு இவ்வளவு உறுப்புகள் அவை அனைத்தும் எதற்காக வைக்கப்பட்டுள்ளது (இதற்கு அறிவியல் ரீதியாக பதில் வேண்டாம் ஜென்மத்தின் விளைவு தொடர்பாக வேண்டும்)?
5 . எத்தனையோ காலங்கள் கடந்தாலும் மனித இனமே அழிந்தாலும் அதற்கு பிறகு என்ன நடக்கும்?
6 . எதற்காக எந்த காரணத்திற்காக இந்த உலகம் இயங்குகிறது?
வணக்கம் நண்பர்களே உறவுகளே,
எனக்கு பல நாட்களாகவே பல சில கேள்விகள் ஆழ்மனதில் எழும்புகின்றன. அதற்கான விடையை தெரிந்து கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். ஆனால் விடை மட்டும் கிடைப்பதில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் விடையை சொல்லுங்களேன்.....
இதோ என் கேள்விகள்
1 .நாம் ஏன் இங்கு மனிதர்களாக பிறக்கிறோம்?
2 .ஆன்மாவிற்கு முன் ஜென்மம் கிடையாது என்று படித்திருக்கிறேன் அப்படியானால் காலத்தின் விதி என்ன?
3 . இவ்வளவு பெரிய உலகம் ஏன்?
4 . மனித உடம்பில் எதற்கு இவ்வளவு உறுப்புகள் அவை அனைத்தும் எதற்காக வைக்கப்பட்டுள்ளது (இதற்கு அறிவியல் ரீதியாக பதில் வேண்டாம் ஜென்மத்தின் விளைவு தொடர்பாக வேண்டும்)?
5 . எத்தனையோ காலங்கள் கடந்தாலும் மனித இனமே அழிந்தாலும் அதற்கு பிறகு என்ன நடக்கும்?
6 . எதற்காக எந்த காரணத்திற்காக இந்த உலகம் இயங்குகிறது?
நீங்கள் கேட்ட கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் கண்டுபிடிக்கின்ற அளவிற்கு மனிதன் புத்திசாலியும் இல்லை, அவனுடைய ஆயுளும் மிகச்சொர்ப்பமே. ஆனாலும் முனிவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் ஓரளவு மூன்று காலங்களையும் கணிக்கக்கூடியவர்களாக (கடந்த காலம்,நிகழ காலம், எதிர்காலம்) இருந்திருக்கிறார்கள்.நமக்கு கிடைத்த அவர்களுடைய கருத்துக்களின்படி உலகில் நடப்பவை எல்லாம் ஒரு ஒழுங்கில், அதற்குரிய காரணங்களோடு நடந்து கொண்டிருக்கின்றன, அவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
என்று அறியக்கூடியதாக உள்ளது. மனிதனுடைய அறிவும் ஆற்றலும் கிணற்றிற்குள் இருக்கும் தவளை எப்படி கிணறுதான் உலகம் என்று நினைத்து வாழ்ந்து மடிகிறதோ அதே போன்றதுதான்.அவ்வளவு சிறியது.
நமது கட்டுப்பாட்டில் இந்த உலகம் இல்லை என்று தெரிந்த பின் நம்முடைய சிறிய அறிவுக்கு நாம் செய்யக்கூடியது இயல்பாக வாழ்ந்து , மற்றவர்களையும் வாழவிட்டு, அனுபவிப்பது ஒன்றே.
என்று அறியக்கூடியதாக உள்ளது. மனிதனுடைய அறிவும் ஆற்றலும் கிணற்றிற்குள் இருக்கும் தவளை எப்படி கிணறுதான் உலகம் என்று நினைத்து வாழ்ந்து மடிகிறதோ அதே போன்றதுதான்.அவ்வளவு சிறியது.
நமது கட்டுப்பாட்டில் இந்த உலகம் இல்லை என்று தெரிந்த பின் நம்முடைய சிறிய அறிவுக்கு நாம் செய்யக்கூடியது இயல்பாக வாழ்ந்து , மற்றவர்களையும் வாழவிட்டு, அனுபவிப்பது ஒன்றே.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் மிக அருமையானவை.
இப்படி ஒரு மனிதன் ஆராய்ந்தால்தான் உண்மை நிலையை அறியமுடியும்.
இவற்றிற்கு முழுமையான பதில் பரிசுத்த வேதாகமத்தில்தான் உண்டு.
அனுமதித்தால் விடையளிக்க ஆயத்தமாய் இருக்கிறேன்.
இப்படி ஒரு மனிதன் ஆராய்ந்தால்தான் உண்மை நிலையை அறியமுடியும்.
இவற்றிற்கு முழுமையான பதில் பரிசுத்த வேதாகமத்தில்தான் உண்டு.
அனுமதித்தால் விடையளிக்க ஆயத்தமாய் இருக்கிறேன்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வாழ்க்கையென்பது இன்ப துன்பங்களை கொண்டது. சில இழப்புகளை தாங்கும் வல்லமையை நாம் வளர்த்து கொள்ள வேண்டும்.Manik wrote:என் அம்மாவிற்கு ஏற்பட்ட நோயும் அதனால் அவர்கள் அடைந்த துன்பமும் அதனால் நான் அம்மாவை இழந்ததுமே என்னை இப்படியெல்லாம் கேள்விகள் கேட்க வைத்திருக்கிறது அண்ணா
உளவியல் ரீதியாக மறதி என்பது ஒரு அற்புதமான செயல்பாடு ஆகும். இதுபோன்ற துன்பங்களை மறப்பதற்கு மறதி பயன்படுகிறது..
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அகிலன் wrote:நீங்கள் கேட்ட கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் கண்டுபிடிக்கின்ற அளவிற்கு மனிதன் புத்திசாலியும் இல்லை, அவனுடைய ஆயுளும் மிகச்சொர்ப்பமே. ஆனாலும் முனிவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் ஓரளவு மூன்று காலங்களையும் கணிக்கக்கூடியவர்களாக (கடந்த காலம்,நிகழ காலம், எதிர்காலம்) இருந்திருக்கிறார்கள்.நமக்கு கிடைத்த அவர்களுடைய கருத்துக்களின்படி உலகில் நடப்பவை எல்லாம் ஒரு ஒழுங்கில், அதற்குரிய காரணங்களோடு நடந்து கொண்டிருக்கின்றன, அவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
என்று அறியக்கூடியதாக உள்ளது. மனிதனுடைய அறிவும் ஆற்றலும் கிணற்றிற்குள் இருக்கும் தவளை எப்படி கிணறுதான் உலகம் என்று நினைத்து வாழ்ந்து மடிகிறதோ அதே போன்றதுதான்.அவ்வளவு சிறியது.
நமது கட்டுப்பாட்டில் இந்த உலகம் இல்லை என்று தெரிந்த பின் நம்முடைய சிறிய அறிவுக்கு நாம் செய்யக்கூடியது இயல்பாக வாழ்ந்து , மற்றவர்களையும் வாழவிட்டு, அனுபவிப்பது ஒன்றே.
சூப்பர் அண்ணா ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க....... உங்க பதிலுக்கு மிக்க நன்றி அண்ணா...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சார்லஸ் mc wrote:நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் மிக அருமையானவை.
இப்படி ஒரு மனிதன் ஆராய்ந்தால்தான் உண்மை நிலையை அறியமுடியும்.
இவற்றிற்கு முழுமையான பதில் பரிசுத்த வேதாகமத்தில்தான் உண்டு.
அனுமதித்தால் விடையளிக்க ஆயத்தமாய் இருக்கிறேன்.
அண்ணா விடையளிக்க அனுமதியெல்லாம் எதற்கு அண்ணா அனைவரும் பயன்படும் வகையில் உங்கள் விடையிருந்தால் அதற்கு அனுமதி கேட்கவே தேவையில்லை அண்ணா........... தாராளமாய் பதியுங்கள்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மகா பிரபு wrote:வாழ்க்கையென்பது இன்ப துன்பங்களை கொண்டது. சில இழப்புகளை தாங்கும் வல்லமையை நாம் வளர்த்து கொள்ள வேண்டும்.Manik wrote:என் அம்மாவிற்கு ஏற்பட்ட நோயும் அதனால் அவர்கள் அடைந்த துன்பமும் அதனால் நான் அம்மாவை இழந்ததுமே என்னை இப்படியெல்லாம் கேள்விகள் கேட்க வைத்திருக்கிறது அண்ணா
உளவியல் ரீதியாக மறதி என்பது ஒரு அற்புதமான செயல்பாடு ஆகும். இதுபோன்ற துன்பங்களை மறப்பதற்கு மறதி பயன்படுகிறது..
நீ சொல்வது சரிதான் நண்பா......... நாம் செய்த உதவியை மறப்பதற்காகத்தான் மறதி இருக்கிறது என்று நினைத்தேன் ஆனால் மனதில் உள்ள வலியை மறக்கவும் இது பயன்படும்......... ஆனால் மறக்க முடியாமல் இருக்கும் போது என்ன செய்வது நண்பா......
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நண்பா மறக்க நினைக்கும் போது,
தனிமையை நாட்ட வேண்டாம். எப்பொழுதும் வேலை அல்லது நண்பர்களுடன் இருக்க முயற்சிக்கவும்.
சோகமான படங்களை பார்க்க தவிர்த்தல்.
விளையாட்டுகளில் கவனம் செலுத்துதல்,
போன்றவைகளை செய்தால் சோகத்தை மறக்க முடியும்..
தனிமையை நாட்ட வேண்டாம். எப்பொழுதும் வேலை அல்லது நண்பர்களுடன் இருக்க முயற்சிக்கவும்.
சோகமான படங்களை பார்க்க தவிர்த்தல்.
விளையாட்டுகளில் கவனம் செலுத்துதல்,
போன்றவைகளை செய்தால் சோகத்தை மறக்க முடியும்..
- GuestGuest
மகா பிரபு wrote:நண்பா மறக்க நினைக்கும் போது,
தனிமையை நாட்ட வேண்டாம். எப்பொழுதும் வேலை அல்லது நண்பர்களுடன் இருக்க முயற்சிக்கவும்.
சோகமான படங்களை பார்க்க தவிர்த்தல்.
விளையாட்டுகளில் கவனம் செலுத்துதல்,
போன்றவைகளை செய்தால் சோகத்தை மறக்க முடியும்..
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மகா பிரபு wrote:நண்பா மறக்க நினைக்கும் போது,
தனிமையை நாட்ட வேண்டாம். எப்பொழுதும் வேலை அல்லது நண்பர்களுடன் இருக்க முயற்சிக்கவும்.
சோகமான படங்களை பார்க்க தவிர்த்தல்.
விளையாட்டுகளில் கவனம் செலுத்துதல்,
போன்றவைகளை செய்தால் சோகத்தை மறக்க முடியும்..
சரி நண்பா முயற்சிக்கிறேன்......
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி நண்பா.
உலகம் பெரிது. அதில் மகிழ்ச்சியாக இருக்க நிறைய இருக்கிறது.. வாழ்வோம் மகிழ்வோடு..
உலகம் பெரிது. அதில் மகிழ்ச்சியாக இருக்க நிறைய இருக்கிறது.. வாழ்வோம் மகிழ்வோடு..
- Sponsored content
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 8
|
|