புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:54 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 7:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 5:52 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:46 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 5:10 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 1:08 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 1:04 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:36 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:28 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:50 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 3:44 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 2:42 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 2:40 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 2:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 12:06 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:48 am
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 8:57 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 4:51 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 5:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 8:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 3:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 1:09 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 7:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 5:18 am
by heezulia Yesterday at 9:54 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 7:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 5:52 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:46 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 5:10 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 1:08 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 1:04 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:36 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:28 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:50 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 3:44 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 2:42 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 2:40 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 2:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 12:06 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:48 am
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 8:57 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 4:51 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 5:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 8:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 3:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 1:09 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 7:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 5:18 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
prajai | ||||
manikavi | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
Rutu | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்
Page 1 of 1 •
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
உலகில் பல விலங்குகள் உள்ளன. இவை பல வழிகளிலும், உதவியாக இருக்கின்றன. விலங்குகளை பாதுகாப்பது மற்றும் அவற்றுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அக்., 4ம் தேதி சர்வதேச விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. வன ஆர்வலரும், இத்தாலி நாட்டைச் சேர்ந்தவருமான பிரான்சிஸ் ஆப் அசிசி என்பவரின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தாலியில் 1931ல் இத்தினம் தொடங்கப்பட்டு, தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. "அனிமல்' என்ற வார்த்தை லத்தின் மொழியில் இருந்து உருவானது.
தினமலர்
தினமலர்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
விரைவில் உலக மனிதநேயம் தினமும் கடைபிடிக்க வேண்டிய நாள் வெகுதொலைவில் இல்லை .பதிவிற்கு நன்றி
- தா.கமலக்கண்ணன்பண்பாளர்
- பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012
தகலவலுக்கு நன்றி
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
ராஜா wrote:கசப்பான உண்மை ...KARUR KAVIYANBAN wrote:விரைவில் உலக மனிதநேயம் தினமும் கடைபிடிக்க வேண்டிய நாள் வெகுதொலைவில் இல்லை .பதிவிற்கு நன்றி
செந்தில்குமார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
தகவலுக்கு நன்றி, திரு டார்வின்.
பதிவிற்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லை.--நகைச்சுவை கருதி இட்டப் பதிவு.
ரமணியன்.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
T.N.Balasubramanian wrote:
தகவலுக்கு நன்றி, திரு டார்வின்.
பதிவிற்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லை.--நகைச்சுவை கருதி இட்டப் பதிவு.
ரமணியன்.
இதில் உண்மையாகவே ஒரு உண்மை இருக்கு அய்யா
தவறேதுமில்லை
மனிதன்
விலங்கின் தன்மை பெற்ற பிறகு
இந்த தினம் அவனுக்காக
கடைபிடிப்பதில்
தவறேதுமில்லை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
KARUR KAVIYANBAN wrote:T.N.Balasubramanian wrote:
தகவலுக்கு நன்றி, திரு டார்வின்.
பதிவிற்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லை.--நகைச்சுவை கருதி இட்டப் பதிவு.
ரமணியன்.
இதில் உண்மையாகவே ஒரு உண்மை இருக்கு அய்யா
தவறேதுமில்லை
மனிதன்
விலங்கின் தன்மை பெற்ற பிறகு
இந்த தினம் அவனுக்காக
கடைபிடிப்பதில்
தவறேதுமில்லை
உண்மைதான், மனித நேயம் மறந்து, தங்களை ஆடு, மாடு போல் தாழ்த்திக்கொள்ளும் சமுகத்தை என்னென்று கூறுவது. ஓரிரு சம்பவங்களை பகிர ஆசையாக உள்ளேன்.
1 . சென்னை , பழைய மாம்பலத்தில் இருந்து ,பனகல் பார்க் போவதற்கு Share auto நடைமுறையில் அதிகம் உள்ளன. நபருக்கு 7 ரூபாய். 7 பேர் சௌகரியமாக போகலாம். அனுமதியும் அவ்வளவே. ஆட்கள் குறைவாக இருந்தாலும் ஆட்டோக்கள் ஓடுகின்றன. ஆனால் நம்முடைய ஜனங்கள் அடித்து பிடித்து ஏறி 7 பேர் போகவேண்டிய ஆட்டோவில் 10 பேர் போகிறார்கள். அடுத்துஅடுத்து நிமிடத்திற்கு ஒரு ஆட்டோ வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு ஒழுங்கை கடைபிடிக்க தவறுகிற கூட்டம். லாரிகளில் எண்ணமுடியா அளவில் ஆட்டையும் மாட்டையும் சந்தைக்கும் வெட்டும் இடத்திற்கும் ஏற்றி செல்வது வழக்கம். வாயில்லா பிராணிகள். ஆனால் , மக்களும் தங்களை மாக்கள் போல் தன்னை தாழ்த்திக்கொள்ளவது வருந்ததக்கது.
2 . ஒருமுறை ரோடில் நடந்து போகும்போது,பான்பராக் போட்டுக்கொண்ட மனிதர் பின்னால் வருகின்ற என்னை கவனிக்காமல் "ப்ளிச்" எனத்துப்ப , ஒரு மயிரிழையில் நான் தப்பித்தேன். " ஏங்க, இப்படி துப்புரீங்களே, மேலே பட்டு இருந்த .......,என்று முடிப்பதற்கு முன், நீ பாத்து வரவேண்டியது தானே , என்று ஏதோ நான் தப்பு செய்தது போல் பேசி சென்றான். (மப்புலே இருந்ததாக அங்கு இருந்தவர்கள் என்னை சமாதானப்படுத்தினர். ) எச்சம் இடும் பறவை இனத்திற்கும் இவனுக்கும் என்ன வித்தியாசம்? இனிமேல் ரோடில் போகும்போது எல்லாம் எல்லோருடைய வாயையும், பார்த்துக்கொண்டு போகவேண்டும் போல்.
3 . நான் குஜராத்தில் வேலையில் இருந்த சமயம் , எங்கள் ஊரகத்தில் ,குழந்தைகள் விளையாட , விளையாட்டு உபகரணங்கள் உண்டு. சுற்றிவிட்டால் சுழலும் வட்டம். வேகமாக சுற்றி விட்டுவிட்டு சிறுவர்கள் அதில் ஏறி மகிழ்வார்கள். குஜராத்தில், baboon என்கிற நீண்ட வால் குரங்குகள் அதிகம். குட்டிகள் பார்க்க அழகாக இருக்கும். துரு துரு என ஓடி விளையாடி தாவி குதித்து யாவரையும் மயக்கும். குழந்தைகள் இல்லாத போடு வேகமாக சுழலும் வட்டத்தை உதைத்து அதுவும் வட்டத்தில் உட்கார்ந்து கொள்வது ஒரு ரசிக்கத்தக்க விளையாட்டு.
ஒரு நாள் ஒரு குட்டி குரங்கு விளையாடும் போது மரத்தில் இருந்து குதிக்கையில் இரு மின்கம்பிகளில் சிக்கி பரிதாபமாக இறந்து விட்டது. கம்பியில் தொங்கிக்கொண்டு இருந்த அதன் உடலை எடுக்க நாங்கள் பட்ட பாடு எங்களுக்கு தான் தெரியும். ஒருவரையும் அண்டவிடவில்லை, தாய் குரங்கு. எல்லா குரங்கு கூட்டம் வந்து கத்திய கத்தல் மனதை ரொம்பவே சங்கடபடுத்தி விட்டது. வேறு ஒரு முனையில் மின்கம்பியை ஆட்டிவிட்டதில் குட்டி கீழே விழுந்தது. தாய் குரங்கு உடனே அந்த குட்டி இப்படி போட்டு அப்படி போட்டு புரட்டிப் போட்டு,உயிர் இல்லை என அறிந்ததோ என்னவோ,ஒரு தாய் தன், உடம்பு சரியில்லாத குழந்தையை எந்த லாவகத்துடன் தன் தோளில் புதைத்துக்கொண்டு செல்வாளோ அதே லாவகத்துடன் அந்த குட்டியை தன் தோளில் கடத்திக் கொண்டு சென்றது. அந்த குரங்கை நினைக்கையில், நம் மானிட இனத்தை விட அது எந்த விதத்தில் தாழ்ந்தது.என்ற எண்ணம் மேலோங்கியது
ரமணியன். . ,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|