புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
72 Posts - 53%
heezulia
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாள் இரவினில்


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 7:57 pm

அந்த நாள் இரவினில்  Boy-couple-cuddling-girl-love-Favim.com-446481


உலகமானது
கம்பளி போர்த்தி
கண்ணயர்ந்து கொண்டிருந்த
வேளை அது
அவன் மட்டும்
உறங்கா விழியுடன்
ரசித்துக்கொண்டிருந்தான்
இன்னிசை விருந்தை...

ஆம்....

இருதயம் உச்சரிக்கிறது
அவளது பெயரை...!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 8:00 pm

கவிதை அருமை கவி

உறங்கும் நேரத்தில்
உறங்காமல் உளறுவது
உன் பெயர் மட்டும்தான் ??

துடிப்பு கூட ராகம்
மீட்டுகிறது உன் பெயரை
உச்சரித்த உடன் ....

கனவு நினைவை மறந்து
கானம் பாடுகிறது .....

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 8:04 pm

ஆரம்பத்துல அப்படித்தான் உச்சரிக்கும்...
அப்புறம் உச்சில இருந்து பாதம் வரைக்கும் problem அரி அரின்னு அரிக்கும்...
அப்பத்தான் தெரியும் அவள ஏண்டா பார்த்தோம்னு...
அது யதார்த்தம்...

ஆனா இங்க...கவியன்பன் எழுத்து கன ஜோர்... சூப்பருங்க
படம் அருமையிருக்கு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 8:06 pm

ரா.ரா3275 wrote:ஆரம்பத்துல அப்படித்தான் உச்சரிக்கும்...
அப்புறம் உச்சில இருந்து பாதம் வரைக்கும் அரி அரின்னு அரிக்கும்...
அப்பத்தான் தெரியும் அவள ஏண்டா பார்த்தோம்னு...
அது யதார்த்தம்...

ஆனா இங்க...கவியன்பன் எழுத்து கன ஜோர்... சூப்பருங்க
படம் அருமையிருக்கு

அண்ணா அனுபவம் பாடம் கற்று தருகிறது ???

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 8:08 pm

கனவு நினைவை மறந்து
கானம் பாடுகிறது.....

கானம் பாடும் வேளையில்
கள்ளி அவள்
கண்ணடித்துக் கலங்க வைத்தாள்
வாரி அணைக்க நினைக்கையில்
வானம் போல் எட்டி நின்று
ஏளனம் செய்கிறாள்
என் வீட்டு முகட்டில்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 8:10 pm

ரா.ரா3275 wrote:ஆரம்பத்துல அப்படித்தான் உச்சரிக்கும்...
அப்புறம் உச்சில இருந்து பாதம் வரைக்கும் problem அரி அரின்னு அரிக்கும்...
அப்பத்தான் தெரியும் அவள ஏண்டா பார்த்தோம்னு...
அது யதார்த்தம்...

ஆனா இங்க...கவியன்பன் எழுத்து கன ஜோர்... சூப்பருங்க
படம் அருமையிருக்கு

அது சரி எங்குபோய் எங்கு வந்தாலும் காரியத்துல கண்ணா இருக்கீங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 8:12 pm

என் வீட்டு முகப்பில்
நின்றவளை எட்டி பிடிக்க
தான் ஆசை ....
எட்டி எட்டி பார்த்தாலும்
எட்டா நிலவாக
கொட்ட கொட்ட இமைக்க வைத்து
இமைகளில் கண்ணீரை
சுவைக்க வைத்து சென்றாயே ??



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 8:16 pm

கரூர் கவியன்பன் wrote:
ரா.ரா3275 wrote:ஆரம்பத்துல அப்படித்தான் உச்சரிக்கும்...
அப்புறம் உச்சில இருந்து பாதம் வரைக்கும் problem அரி அரின்னு அரிக்கும்...
அப்பத்தான் தெரியும் அவள ஏண்டா பார்த்தோம்னு...
அது யதார்த்தம்...

ஆனா இங்க...கவியன்பன் எழுத்து கன ஜோர்... சூப்பருங்க
படம் அருமையிருக்கு

அது சரி எங்குபோய் எங்கு வந்தாலும் காரியத்துல கண்ணா இருக்கீங்க

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே...என்ற பாடலை நீங்கள் கேட்டதில்லையா?...
நாமெல்லாம் எப்பவும் சுயநலவாதிதான்...சொல்வதில் வெட்கமில்லை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 8:19 pm

என் காதல் சுயநலமே ?
அவள் காதலிக்காத போதும்
ஒரு தலையாக காதலிக்கும்
என் காதல் சுயநலமே ??

சுயவரம் காணும் காலம் எப்போது ??

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 8:21 pm

சுவைக்க வைத்து சென்றாயே
அடி பெண்ணே
சுவைக்க வைத்து சென்றாயே

கள்ளிச் செடி புதரையும்
கரு நிற வண்டையும்
சுவைக்க வைத்துச் சென்றாயே

என் வீட்டின்
தேட்டத்தின் மலரையும்
பறிக்க மனம் தராமல்
சென்றாயே

எதிர் வீட்டு மங்கையையும்
ஏர் எடுத்து பார்க்க விடாமல்
கண் பறித்து சென்றாயே

பெண்னே தவிக்க விட்டு சென்றாயே

Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக