புதிய பதிவுகள்
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_m10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10 
21 Posts - 68%
ayyasamy ram
சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_m10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10 
10 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_m10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_m10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_m10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10 
4 Posts - 4%
Rutu
சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_m10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10 
3 Posts - 3%
prajai
சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_m10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10 
2 Posts - 2%
Jenila
சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_m10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10 
2 Posts - 2%
Baarushree
சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_m10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_m10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_m10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10 
1 Post - 1%
manikavi
சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_m10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon 3 Dec 2012 - 16:07

சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது 15713

சென்னை: தினமலர் மற்றும், எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து நடத்தும், ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, சென்னை பல்கலை நூற்றாண்டு விழா அரங்கில், நேற்று துவங்கியது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் படையெடுத்து வந்ததால், நூற்றாண்டு விழா அரங்கம் நிரம்பி குலுங்கியது.

மாணவ சமுதாயம், கல்வியில் எழுச்சி பெற, தமிழகத்தில் முதன்முறையாக, "தினமலர்" நாளிதழ், "ஜெயித்துக் காட்டுவோம்" வழிகாட்டி நிகழ்ச்சியை ஆரம்பித்தது. 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வரும் இந்நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர், திரளாக கலந்து கொண்டு, பயன் அடைந்து வருகின்றனர். 17வது ஆண்டு நிகழ்ச்சி, சில தினங்களுக்கு முன், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்தது.

இதைத் தொடர்ந்து, சென்னை நகரில், சென்னை பல்கலை நூற்றாண்டு விழா அரங்கில், "ஜெயித்துக் காடடுவோம்" நிகழ்ச்சி, நேற்று துவங்கியது. நகரின் நான்கு திசைகளில் இருந்தும், பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர், அலைகடல் என, திரண்டு வந்ததால், அரங்கம் நிரம்பி வழிந்தது. காலையில், ஆங்கிலப் பிரிவு மாணவர்களுக்கு நடந்த நிகழ்ச்சியில், அரங்கத்தில் இடம் இல்லாமல், அரங்கிற்கு வெளியேயும், ஏராளமான மாணவர்கள் அமர்ந்து, நிகழ்ச்சிகளை குறிப்பு எடுத்தனர்.

அதிகாலை முதலே, மாணவ, மாணவியர், வந்தபடி இருந்தனர். பெற்றோரும், அதிகளவில், தங்கள் பிள்ளைகளுடன் வந்தனர். மாணவர்களுக்கு, குறிப்புகளை எடுக்க நோட்டு, வினாவங்கி புத்தகம், "ஹெல்த் டிப்ஸ்" புத்தகம், அரசு செயலர் வெ. இறையன்பு எழுதிய தன்னம்பிக்கை புத்தகம், பேனா உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டன.

காலையில், ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடந்தது. சென்னையைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர் ஆனந்தன், கணித ஆசிரியர் கேசவன், ஆங்கில ஆசிரியர் முனிராமையா, தமிழாசிரியர் தாயுமானவன், சமூக அறிவியல் ஆசிரியர் முரளி கிருஷ்ணா ஆகியோர், தங்களுடைய பாடங்களில், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான உத்திகளையும், வழிகாட்டுதல்களையும் எடுத்துக் கூறினர்.

மாணவர்கள், தேர்வின்போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள், கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நேர மதிப்பீடு, தேர்வுக்கு கவனம் செலுத்த வேண்டிய பாடத் திட்டங்கள் குறித்தும், ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 500 க்கு 494 மதிப்பெண்கள் பெற்று, சென்னை மாவட்டத்தில் முதலிடம் பிடித்த, ரோசரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜோதி பிரீத்தாவுக்கு, "தினமலர்" ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, "தினமலர்" நிறுவனர் டி.வி.இராமசுப்பையர் உருவம் பொறித்த, வெள்ளி பதக்கத்தை அணிவித்து பாராட்டினார். மேடை பேச்சாளர் பாரதி பாஸ்கர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய, "திருப்புமுனை" புத்தகத்தை, மாணவிக்கு வழங்கி பாராட்டினார்.

பரிசு பெற்ற மாணவி ஜோதி பிரீத்தா பேசியதாவது: தினமும் பள்ளியில் நடத்தும் பாடங்களை, உடனே படித்து விடுவேன். குறைந்த நேரம் படித்தாலும், கவனம் செலுத்தி, படிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் இருக்கும் முக்கிய பகுதிகளை எழுதி பார்த்து, படிக்க வேண்டும். படித்ததை நினைவுப்படுத்தி பார்த்தாலே, அதிக மதிப்பெண்கள் பெற்று, தேர்வில் வெற்றி பெற முடியும். வரும் பொதுத் தேர்வை, எதிர்நோக்கும் மாணவர்களுக்கு, என் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, ஒவ்வொரு பாடத்திற்கு முன்பும், அறிமுக உரையை, ஆசிரியர் மதியழகன் வழங்கினார். பிற்பகலில், தமிழ்வழி மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடந்தது. இதிலும், பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இன்று, பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது. காலையில், அறிவியல் பிரிவு மாணவ, மாணவியருக்கும், பிற்பகலில், கலைப்பிரிவு மாணவ, மாணவியருக்கும், நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

நிகழ்ச்சிக்கு, சிறுபான்மை பிரிவு மாணவ, மாணவியர், அதிகளவில் வந்திருந்தனர். புது கல்பாக்கம், பிலாலியா அரபிக் பள்ளி மாணவ, மாணவியர் அதிகளவில் வந்தனர். அனைத்துப் பள்ளிகளிலும், உருது, அரபிக் பாடங்கள் இருப்பது இல்லை. குறிப்பிட்ட சில முஸ்லிம் பள்ளிகளில் மட்டும், மொழிப்பாடங்களில், உருது, அரபிக் பாடங்கள் இடம் பெறுகின்றன. பெரும்பான்மையான பள்ளிகளில், மொழிப்பாடமாக தமிழ் உள்ளது.

அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்த வந்த மாணவிகள் சிலர் கூறுகையில், "எங்கள் பள்ளியில், உருது, அரபிக் கிடையாது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தை, மொழிப்பாடங்களாக படிக்கிறோம்" என்றனர்.

-கல்விமலர்..



சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Paard105xzசென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Paard105xzசென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Paard105xzசென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக