புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
3 Posts - 4%
prajai
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
2 Posts - 3%
Baarushree
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
2 Posts - 3%
manikavi
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
1 Post - 1%
Rutu
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
1 Post - 1%
சிவா
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
24 Posts - 77%
mohamed nizamudeen
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
2 Posts - 6%
ரா.ரமேஷ்குமார்
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
2 Posts - 6%
manikavi
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
1 Post - 3%
viyasan
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
1 Post - 3%
Rutu
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 15, 2013 1:24 pm

First topic message reminder :

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்
ரமணி

01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம்
தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு.
நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும்
நகையென மின்னும்
தகைசால் தெய்வீகத் துறவி
ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே.

மராட்டிய மாநில மூதூர் ஒன்றில்
விராட்டுரு முனியின் வீதியோர முகாம்.
யானைமேல் அமர்ந்து
நாலுபேர் சாலைவழிப்
போவதைப் பார்த்தார் பெரியவர்.
அவர்களை உடனே அழைத்து உசாவினார்:
இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ?

நாங்கள் ஓர்காலம் நீங்காத செல்வமுடன்
பாங்காக வாழ்ந்தோம் ஸ்வாமீ!
எந்தைதம் காலம் எய்திய காலை
விந்தையான முறையில்
தனங்கள் அனைத்தும் தானம் செய்துவிட்டு
வனமிகிவ் வானை எம்வசம் தந்து
கற்றது ஊரெல்லாம் சொற்றியே
உற்ற காலம் கழித்து வாழ்வீர்
என்று சொல்லி நன்று மறைந்தாரே!

அதன்படி நாங்களும் அங்கும் இங்கும்
மெதுவாக யானைமேல்
ஊர்விட்டு ஊர்சென்று
பேர்மிகு புராணக் கதைகள் சொல்கிறோம்
பக்திப் பாக்கள் பாடுகிறோம்
ஏதோ கொஞ்சம்
தீதில்லாப் பொருள்கிடைக்கும் எமக்கும் யானைக்குமே!

ஹாஹா என்று சிரித்தார் பெரியவர்.
இங்கேயும் இதுதான் நடைமுறை!
இவர்களும் என்னை யானைபோல்
தவறாது ஊர்விட்டு ஊராக
அழைத்துச் செல்லும் இடங்களில் நானும்
உழைக்கிறேன் பக்தி உள்பலம் பெருகவே.

இவர்கட்கும் சாப்பாடு பணமெனக் கிடைக்கும்
எனக்கும் பக்தர்கள்
எனக்கும் உமக்கும் ஒரேதொழில்!
பெரியவர் சிரிப்பில் நகைச்சுவை உணர்வும்
சரிசம உள்ளமும் கண்ட பக்தருளம்
விரிவும் உவகையும் வியப்பும் உற்றதே!

--ரமணி 08/01/2013

*****



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 24, 2015 11:03 am

நன்றி ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 103459460 ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 3838410834

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 24, 2015 3:13 pm

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 8QkmHiaVQRxN6zpx55e9+paramacharya-01
-
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 3838410834

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Feb 14, 2015 8:34 am

ஜகத்குரு தரிசனம்
27. உச்சிட்ட நாதர்!
(அறுசீர்க் குறள் வெண்செந்துறை)

காளத்தி நாதரவர் கனிவோடு கொண்டாரே கண்ணப்பர் உச்சிட்டம்
காளமமர் கண்டருக்குக் காணிக்கை யாகநானும் தந்ததெலாம் மிச்சிலையே! ... 1

காளத்தி ஆலயத்தின் குடமுழுக்கு; காஞ்சிமுனி காணிக்கை இவ்விதமே
ஏளனமென் றிலையென்றார் ஏறுடையான் இட்டமுடன் ஏற்றிடுவான் எச்சிலையே. ... 2

பாலுடன்கங் கைநீரும் பட்டாடை யும்தேனும் நீராடற் கனுப்பினாரே
ஆலமர்ந்தான் ஆடலுக்கு அன்றுமுதல் இன்றுவரை ஆகிவந்த பொருளன்றோ? ... 3

தாய்மடியில் வாய்வைத்தே தான்கன்றும் எச்சிலாக்கி னாலொழியப் பால்தருமோ
தாயெனநாம் கொள்பசுவும்? ஆதலினால் தாயுமான வன்கொள்ளும் பாலெச்சில்! ... 4

தேமதுரம் தேடியலைத் தேனீதன் வாயாலே தேனுறிஞ்சிச் சேர்த்திடுமே
நாமதனை இட்டமாக நாடுதல்போல் நாதனவன் கொள்தேனும் எச்சிலாமே! ... 5

மீன்வாழும் கங்கைநீரும் மீன்வாயைத் திறந்துமூடிக் கொப்பளிக்க மிச்சிலாகும்
கூன்பிறையான் குடமுழுக்கும் குளிநீரும் எச்சிலாகக் கொள்ளுவனே இட்டமுடன்! ... 6

பட்டிழையை வாயாற்றான் பட்டுதரும் பூச்சிகளும் நூற்றிடுமே ஆகையினால்
இட்டமுடன் ஈசனனவன் ஏற்றணியும் பட்டாடை மிச்சிலென ஆவதுவே. ... 7

எனவேநான் ஐதீகம் ஏற்பதென ஈசனுக்குக் காணிக்கை எச்சிலாக
அனுப்பிவைத்தேன் என்றாரே அருமுனிதன் இன்முகத்தில் புன்னகையொன் றாடவிட்டே. ... 8

--ரமணி, 13/02/2015

உதவி:
http://periva.proboards.com/thread/8622/

*****


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 14, 2015 9:35 am

அருமையாக உள்ளது , திரு ரமணி அவர்களே .

பிப் 18 ,2010 இல் ஈகரையில் பதிவான எந்தன் கவிதை , புனிதம் என்ற தலைப்பில் , தங்கள் மேலான பார்வைக்கு .


எச்சில் புனிதம் என்று நான் கூறின்,
எள்ளி நகையாடுவீர் !
வாந்தியும் புனிதமென்று கூறினால்,
வாங்கி கட்டிக் கொள்வேன் உடனடியாக,
இறந்தவர் உடையும் புனிதமென்றால்,
பிறந்தாயோ பேத்துவதற்கு என்றிடிவீர்,
சித்தர் கூறிய வார்த்தைகள் எனின்,
பித்தம் தெளிந்தமாதிரி என்னைப் பார்ப்பீர்.

கழுவிய ஆவின் மடியை கன்றுக்கு காட்டியபின்,
கழுவாது, கறந்திடும் ஆவின்பால், புனிதமென்றிடுவோம்.  
எச்சில் என்றாலும் இச்சையுடன் செய்திடுவோம் ,
பச்சைப்பாலை இறைவனுக்கு அபிஷேகமாக .

தேனீக்கள் மலர்களை நாடி ,மது உறிஞ்சி ,
தேனடையில் உமிழிந்திட்ட தேன் தானே ,
தேவனடி சேருகின்ற புனிதப் பொருள்.
மருந்து எனவும் "ஜீரணி" எனவும் மக்களும் ,
விருந்துண்ட பின் இதை ருசிக்கின்றனர் .

தன்னை சுற்றி தானே பின்னிடும் ஆடையே,
தனக்கு எமன் என அறியாப் பட்டுப் புழு,
மடிந்தபின் எடுக்கும் பட்டை தானே ,
"மடி" என்றும் "புனித"மென்றும் கூறுகிறோம்.

ரமணியன்


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Feb 14, 2015 10:34 am

உங்கள் கவிதை மிகவும் அழகு, ரமணியன் அவர்களே!
பகிர்ந்ததற்கு நன்றி.

ரமணி

[quote="T.N.Balasubramanian"]அருமையாக உள்ளது , திரு ரமணி அவர்களே .

பிப் 18 ,2010 இல் ஈகரையில் பதிவான எந்தன் கவிதை , புனிதம் என்ற தலைப்பில் , தங்கள் மேலான பார்வைக்கு .
[quote]


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Feb 14, 2015 4:59 pm

மிக மிக அருமையான கவிதைகள் ........





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 16, 2015 9:08 pm

ரமணி wrote:உங்கள் கவிதை மிகவும் அழகு, ரமணியன் அவர்களே!
பகிர்ந்ததற்கு நன்றி.

ரமணி

T.N.Balasubramanian wrote:அருமையாக உள்ளது , திரு ரமணி அவர்களே .

பிப் 18 ,2010 இல் ஈகரையில் பதிவான எந்தன் கவிதை , புனிதம் என்ற தலைப்பில் , தங்கள் மேலான பார்வைக்கு .

மேற்கோள் செய்த பதிவு: 1120508


ரமணியன்

தங்கள் வாழ்த்தால், மனம் நிறைவு பட்டது , திரு ரமணி அவர்களே !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu May 07, 2015 8:46 am

ஜகத்குரு தரிசனம்
29. பெயர்க் காரணம்
(கலிவெண்பா)

பெரியவா என்னும் பெயரேன்? அடியார்
அருமுனியைக் கேட்க அவரும் - பெரியவாய்,
ஓயாமற் பேசிடும் ஓட்டைவாய் என்றுதான்
தாயாரும் மற்றோரும் தக்கபெயர் வைத்தனரோ?
ஓயாமல் நீங்கள் உபநிடத வாக்கியம்
தாயாரின் அன்புடன் தந்தெமைக் காக்கப்
பெரியவாய் என்பதும் பேர்ப்பொருத்தம் ஆமே!
அருமுனியின் பத்தர் அவசரமாய்ச் சொல்லப்
பெரியவாள் என்னும் பெயரெதற் கென்றார்
கரிசனமே கண்ணுறும் காஞ்சி முனிவர்.
மனந்தங்கும் காமாதி மாயைதனை வாளால்
இனந்தெரி யாதறுக்கும் இன்செயற் பேரிதுவே!
காமகோ டிப்பீடம் காஞ்சியின் பேரெதற்கு?
சேமமுனி காரணம் செப்பினார் இன்முகமாய்:
காமகோ டிச்சொல்லே தர்மார்த்த காமகோடி
காமத்தின் கோடியில் கண்ணுறும் மோட்சமே
நாமத்தின் பின்னுறும் நற்பொருள் என்றாரே!
தெய்வத்தை நீணிழலாய்த் தேடித் தொடர்ந்துசென்று
தெய்வத்தின் தீங்குரலைத் தீந்தமிழில் தந்தே
அடியார் கணபதி ஆக்கிய நூலைப்
படிக்கவரும் பத்திநெறிப் பற்று.

--ரமணி, 01/05/2015, கலி.18/01/5116

உதவி:
http://periva.proboards.com/thread/9131/

*****

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 07, 2015 9:49 am

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 0Oc3pxPR0az81fIsoniQ+p23
-
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 H5qordR065WPzP6p9p0g+p27
-
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 103459460 ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 07, 2015 10:24 am

ரமணி wrote:ஜகத்குரு தரிசனம்
29. பெயர்க் காரணம்
(கலிவெண்பா)

பெரியவா என்னும் பெயரேன்? அடியார்
அருமுனியைக் கேட்க அவரும் - பெரியவாய்,
ஓயாமற் பேசிடும் ஓட்டைவாய் என்றுதான்
தாயாரும் மற்றோரும் தக்கபெயர் வைத்தனரோ?
ஓயாமல் நீங்கள் உபநிடத வாக்கியம்
தாயாரின் அன்புடன் தந்தெமைக் காக்கப்
பெரியவாய் என்பதும் பேர்ப்பொருத்தம் ஆமே!
அருமுனியின் பத்தர் அவசரமாய்ச் சொல்லப்
பெரியவாள் என்னும் பெயரெதற் கென்றார்
கரிசனமே கண்ணுறும் காஞ்சி முனிவர்.
மனந்தங்கும் காமாதி மாயைதனை வாளால்
இனந்தெரி யாதறுக்கும் இன்செயற் பேரிதுவே!
காமகோ டிப்பீடம் காஞ்சியின் பேரெதற்கு?
சேமமுனி காரணம் செப்பினார் இன்முகமாய்:
காமகோ டிச்சொல்லே தர்மார்த்த காமகோடி
காமத்தின் கோடியில் கண்ணுறும் மோட்சமே
நாமத்தின் பின்னுறும் நற்பொருள் என்றாரே!
தெய்வத்தை நீணிழலாய்த் தேடித் தொடர்ந்துசென்று
தெய்வத்தின் தீங்குரலைத் தீந்தமிழில் தந்தே
அடியார் கணபதி ஆக்கிய நூலைப்
படிக்கவரும் பத்திநெறிப் பற்று.

--ரமணி, 01/05/2015, கலி.18/01/5116

உதவி:
http://periva.proboards.com/thread/9131/

*****
மேற்கோள் செய்த பதிவு: 1135344

அருமை மிக்க நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக