புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?
Page 3 of 10 •
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
First topic message reminder :
எங்க தோட்டத்துல இப்ப கரும்பு வெட்டிட்டு இருக்காங்க.. அத பத்தி ஒரு சின்ன கணக்கு சொல்றேன். கண்டிப்பா படிங்க. தலைப்போட விளக்கம் உங்களுக்கே புரியும்...
தமிழக அரசு ஒரு டன் கரும்பிற்கு
கொடுக்கும் விலை: 2350
கரும்பு விளைச்சலுக்கு வரும் பருவம்: 10 - 12 மாதங்கள்
கரும்பு விளைச்சலுக்கு வந்து விற்கும் வரை விவசாயிக்கு ஆகும் செலவு:
ஒரு ஏக்கருக்கு 30000 கரும்புத் துண்டுகள் நடுவதற்கு தேவைப்படும்: ஆயிரம் துண்டுகளின் விலை ரூ 300 (முதல் முறை மட்டும்)
உழவு கூலி, நடவு கூலி (ஏக்கருக்கு) :ரூ 4000
உரம் வைத்தல்: குறைந்தது 2 முறை (ஒரு ஏக்கருக்கு 5000-6000 ஒவ்வொரு முறையும்)
கரும்பு தாள் கழித்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)
புல்/களை எடுத்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)
ஒரு டன் கரும்பை வெட்ட கொடுக்கும் கூலி: ரூ 650
வெட்டுவோருக்கு தினம் சமையல் செலவிற்கு: ரூ 150
ஒவ்வொரு லோடுக்கும் லாரி டிரைவருக்கு படி: ரூ 500
ஒவ்வொரு லோடுக்கும் சாலை சுங்கவரி: ரூ 375
லாரி வாடகை ஒரு டன்னிற்கு: 100
தோட்டத்திற்குள் லாரி வர இயலாத பட்சத்தில், டிராக்டர் வண்டிகளை வைத்து லாரி வரும் பாதை வரை அவர்களுக்கு நமது செலவில் கரும்பை ஏற்றித் தரவேண்டும்.
ஒருமுறை விளைச்சலுக்கு ஒரு வருடம் காக்க வேண்டும்.
எங்கள் வீடு மலையருகே இருப்பதால், இரவு நேரங்களில் காட்டெருமை வருவது வழக்கம். அவற்றால் கரும்பு வயல் பாதிக்கப்படும். அவற்றை விரட்ட இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து விரட்ட வேண்டியிருக்கும். இரவு தூக்கம் தவிர்க்க வேண்டியிருக்கும்.
இதற்கு மேலாக, மின்சாரம் எவ்வளவு நேரம் தமிழ் நாட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கிறது என்பதையும், அதை வைத்து எவ்வாறு நீர் பாய்ச்சுவது என்பதையும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மேலும் இயற்கைச் சீற்றம் ஏதேனும் வந்தால் எங்களுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது, காரணம் எங்களது விவசாய பரப்பு காவரி டெல்டா பகுதியல்ல. கிணற்றுப் பாசனமே (டெல்டா விவசாயிகளுக்கும் சரியான முறையில் இழப்பீடு போய்ச் சேருவதில்லை. அது வேறு கதை).
இவையாவும் என் தந்தையிடம் கேட்டு நான் தெரிந்துகொண்ட செலவுகள். இதில் சிலவற்றை ஞாபக மறதியால் அவர் விட்டிருக்கலாம். இப்போது நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள், எவ்வளவு லாபம் வரும் என்று.
இப்போது தெரிகிறதா எதற்காக விவசாயி விவசாயத்தை விட்டு வெளியூர் போகிறான். "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்று முன்னோர்கள் எதற்காக சொன்னார்கள் என்று ?
இன்றைய சூழலில் விவசாயம் செய்யும் பெரும்பாலானோர் லாபத்திற்காக அதைச் செய்வதில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலை வந்தாலும் தாங்கள் உயிராக நினைக்கும் தொழிலை விட முடியாமலே பாதி உயிரை விட்டு மீதி உயிரோடு இன்னும் உயிர் வாழ்கிறார்கள்.
குறிப்பு: போனவருடம் டன்னிற்கு 2150 ரூ மட்டுமே அரசு கொடுத்தது. 3 ஏக்கருக்கு போனவருட மகசூல் 95 டன். இந்த வருடம் 4.5 ஏக்கர் பயிரிட்டோம். அதில் ஒரு ஏக்கருக்கு பக்கம் சரியாக மின்சாரம் இல்லாமல், கரும்பு பயிரிலேயே கருகிவிட்டது.
Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/02/blog-post.html
http://3.bp.blogspot.com/-o2jekpZ-u7c/USuHMyuxR8I/AAAAAAAABcg/-7QITBWdTkI/s1600/48026644_87caedde74_b.jpg
அன்புடன்,
அகல்
எங்க தோட்டத்துல இப்ப கரும்பு வெட்டிட்டு இருக்காங்க.. அத பத்தி ஒரு சின்ன கணக்கு சொல்றேன். கண்டிப்பா படிங்க. தலைப்போட விளக்கம் உங்களுக்கே புரியும்...
தமிழக அரசு ஒரு டன் கரும்பிற்கு
கொடுக்கும் விலை: 2350
கரும்பு விளைச்சலுக்கு வரும் பருவம்: 10 - 12 மாதங்கள்
கரும்பு விளைச்சலுக்கு வந்து விற்கும் வரை விவசாயிக்கு ஆகும் செலவு:
ஒரு ஏக்கருக்கு 30000 கரும்புத் துண்டுகள் நடுவதற்கு தேவைப்படும்: ஆயிரம் துண்டுகளின் விலை ரூ 300 (முதல் முறை மட்டும்)
உழவு கூலி, நடவு கூலி (ஏக்கருக்கு) :ரூ 4000
உரம் வைத்தல்: குறைந்தது 2 முறை (ஒரு ஏக்கருக்கு 5000-6000 ஒவ்வொரு முறையும்)
கரும்பு தாள் கழித்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)
புல்/களை எடுத்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)
ஒரு டன் கரும்பை வெட்ட கொடுக்கும் கூலி: ரூ 650
வெட்டுவோருக்கு தினம் சமையல் செலவிற்கு: ரூ 150
ஒவ்வொரு லோடுக்கும் லாரி டிரைவருக்கு படி: ரூ 500
ஒவ்வொரு லோடுக்கும் சாலை சுங்கவரி: ரூ 375
லாரி வாடகை ஒரு டன்னிற்கு: 100
தோட்டத்திற்குள் லாரி வர இயலாத பட்சத்தில், டிராக்டர் வண்டிகளை வைத்து லாரி வரும் பாதை வரை அவர்களுக்கு நமது செலவில் கரும்பை ஏற்றித் தரவேண்டும்.
ஒருமுறை விளைச்சலுக்கு ஒரு வருடம் காக்க வேண்டும்.
எங்கள் வீடு மலையருகே இருப்பதால், இரவு நேரங்களில் காட்டெருமை வருவது வழக்கம். அவற்றால் கரும்பு வயல் பாதிக்கப்படும். அவற்றை விரட்ட இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து விரட்ட வேண்டியிருக்கும். இரவு தூக்கம் தவிர்க்க வேண்டியிருக்கும்.
இதற்கு மேலாக, மின்சாரம் எவ்வளவு நேரம் தமிழ் நாட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கிறது என்பதையும், அதை வைத்து எவ்வாறு நீர் பாய்ச்சுவது என்பதையும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மேலும் இயற்கைச் சீற்றம் ஏதேனும் வந்தால் எங்களுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது, காரணம் எங்களது விவசாய பரப்பு காவரி டெல்டா பகுதியல்ல. கிணற்றுப் பாசனமே (டெல்டா விவசாயிகளுக்கும் சரியான முறையில் இழப்பீடு போய்ச் சேருவதில்லை. அது வேறு கதை).
இவையாவும் என் தந்தையிடம் கேட்டு நான் தெரிந்துகொண்ட செலவுகள். இதில் சிலவற்றை ஞாபக மறதியால் அவர் விட்டிருக்கலாம். இப்போது நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள், எவ்வளவு லாபம் வரும் என்று.
இப்போது தெரிகிறதா எதற்காக விவசாயி விவசாயத்தை விட்டு வெளியூர் போகிறான். "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்று முன்னோர்கள் எதற்காக சொன்னார்கள் என்று ?
இன்றைய சூழலில் விவசாயம் செய்யும் பெரும்பாலானோர் லாபத்திற்காக அதைச் செய்வதில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலை வந்தாலும் தாங்கள் உயிராக நினைக்கும் தொழிலை விட முடியாமலே பாதி உயிரை விட்டு மீதி உயிரோடு இன்னும் உயிர் வாழ்கிறார்கள்.
குறிப்பு: போனவருடம் டன்னிற்கு 2150 ரூ மட்டுமே அரசு கொடுத்தது. 3 ஏக்கருக்கு போனவருட மகசூல் 95 டன். இந்த வருடம் 4.5 ஏக்கர் பயிரிட்டோம். அதில் ஒரு ஏக்கருக்கு பக்கம் சரியாக மின்சாரம் இல்லாமல், கரும்பு பயிரிலேயே கருகிவிட்டது.
Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/02/blog-post.html
http://3.bp.blogspot.com/-o2jekpZ-u7c/USuHMyuxR8I/AAAAAAAABcg/-7QITBWdTkI/s1600/48026644_87caedde74_b.jpg
அன்புடன்,
அகல்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சதாசிவம் wrote:ஒரு புறம் விவசாயிகளின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும், இப்பழமொழியில் எத்தனை சதவீதம் உண்மை இருக்கிறது என்ற யோசிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
தொடர்ந்து நஷ்டம் ஏற்படினும் விவசாயிகள் விவசாயம் செய்வது ஏன்?
இது மக்களுக்கு அவர்கள் செய்யும் சேவையா? கண்டிப்பாக இல்லை. இப்படி ஒரு சேவை மனப்பான்மை இருப்பின் அவர்கள் நிலத்தில் வேலைசெய்த ஆட்களுக்கும், அருகில் உள்ளோருக்கும் குறைவான விலையில் நிறைவாக கொடுத்து அனுப்பி இருக்காலாமே, பிறகு ஏன் வியாபாரிகளை நாடிச் செல்ல வேண்டும். பொருள்கள் எப்போது சந்தைமயமாக்கப்படுகிறது என்பதை நாம் யோசிக்க வேண்டும். விவசாயிகள் வரவை எதிர்ப்பார்த்து தான் விவசாயம் செய்கின்றனர். ஆனால் அதை சந்தைமயமாக்கத் தெரியவில்லை, இடைத் தரகர்களும், வியாபாரிகளுமே லாபம் பார்க்கின்றனர். இந்நிலையிலும் விவசாயம் செய்வது நிலத்தை தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறைகளில் ஒன்று என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
ஒரு நிலம் சும்மா கிடப்பதை விட, விவசாய நிலமாக இருப்பின் அது அதன் சொந்தக்காரர்களுக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது. நிலத்தை சும்மா வைத்தால் எத்தனை பஞ்சாயத்தை சந்திக்க வேண்டும் என்பது விவசாயக் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு நன்கு புரியும். என்னிக்கு இருந்தாலும் நிலத்தை வித்துட்டு காசாக்காலாம் என்ற நிலையிலே தான் விவசாயம் இன்றைக்கு பார்க்கப்படுகிறது. லாபத்தை தாண்டி பெரும்பாலும் பெருமைக்கும், வறட்டு கெளரவத்துக்கும், நிலத்தை பாதுகாக்கும் பொருட்டும் விவசாயம் செய்யப்படுகிறது.
ரொம்ப சரி ஐயா, விருப்ப பொத்தனை பாவித்தேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கரூர் கவியன்பன் wrote:இப்போது தெரிகிறதா எதற்காக விவசாயி விவசாயத்தை விட்டு வெளியூர் போகிறான். "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்று முன்னோர்கள் எதற்காக சொன்னார்கள் என்று ?
அதற்க்கான அர்த்தம் இது இல்லை அகல்.
உண்மையான விளக்கமானது..........
உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது :
என்றால் ...... உழவன் தான் இவ்வுலகத்திற்க்கே உணவினை அளிப்பவன்.அவன் கணக்கில்லாமல் உழைத்தால் தான் இவ்வுலகம் இன்புற்று இருக்கமுடியும்.அவ்வாறு இல்லாமல் உழவனானவன் கணக்குப் பார்த்து (இதுவரை உழைத்தது போதும்,போதாது என்ற கணக்கு)செயல்பட ஆரம்பித்தால் மற்றவர்கள் வீட்டினில் உழக்கு (அரிசி குத்த உதவும் நீளக் குச்சி)கூட மிஞ்சாது, அதாவது அந்த சிறு குச்சியைக் கூட விற்கும் அளவிற்கு பஞ்சம் தலைவிரித்து ஆடும் என்பதே இதன் சாராம்சம் , அகல்.
பின்வந்தவர்களால் உண்மையான அர்த்தம் தவறாக சொல்லப்பட்டோ, புரிதலுக்கு உட்பட்டோ அர்த்தம் மாறுதலாக கொள்ளப்பட்டது.
மன்னிக்கணும் கவி உழக்கு என்றால் , ஆழாக்கு போல அளக்கும் கருவி. அரிசி குத்த உதவும் நிளக்குச்சிக்கு பெயர் உலக்கை
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
விளக்கத்திற்கு நன்றி அம்மா.மன்னிக்கணும் கவி புன்னகை உழக்கு என்றால் , ஆழாக்கு போல அளக்கும் கருவி. அரிசி குத்த உதவும் நிளக்குச்சிக்கு பெயர் உலக்கை புன்னகை
அப்பொழுது நான் கூறியதை விட இன்னும் கீழ்மட்ட நிலையை தானே குறிக்கிறது.....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
சின்னவன் அவர்களின் கருத்துடன் நானும் உடன்படுகிறேன்.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
சதாசிவம் அவர்களுக்கு வணக்கம் .
தாங்கள் அப்போ விவசாயி விளைவித்த பொருட்களை இலவசமாக அனைவருக்கும் தரவேண்டும் எனக் கூற வருகிறீர்களா........
அப்பொழுது விவசாயிகளின் நிலை என்ன...?
தாங்கள் அப்போ விவசாயி விளைவித்த பொருட்களை இலவசமாக அனைவருக்கும் தரவேண்டும் எனக் கூற வருகிறீர்களா........
அப்பொழுது விவசாயிகளின் நிலை என்ன...?
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
chinnavan wrote:கூலி வாங்காமல் யாரவது வேலைக்கு வருவார்களா, நீங்கள் வேலை செய்யும் இடத்தில சும்மா வேலை செய்றீங்களா என்ன, மிஞ்சியதை கொடுப்பது, என்றாவது எனக்கு இந்த மாதம் அதிக சம்பளம் வந்துவிட்டது, அதிகமாக உள்ளது என மிஞ்சியதை உங்கள் அலுவலக சக தொழிலாளர்களிடம் பகிர்ந்து விடுவீர்களா என்ன, கொடுப்பதாகும் மனம் வேண்டும் இல்லையா அதை பாருங்கள்.சதாசிவம் wrote:chinnavan wrote:யார் கொடுக்கவில்லை என்று சொன்னது, பணப்பயிர்களை மட்டும் கொடுப்பது கடினம், மற்ற பயிர்களின் அறுவடையின் போது கொடுக்கத்தான் செய்கிறார்கள், களத்துமேடு பக்கம் சென்றால் இது உண்மையா இல்லையா என புரியும் சதாசிவம் நண்பரே.இப்படி ஒரு சேவை மனப்பான்மை இருப்பின் அவர்கள் நிலத்தில் வேலைசெய்த ஆட்களுக்கும், அருகில் உள்ளோருக்கும் குறைவான விலையில் நிறைவாக கொடுத்து அனுப்பி இருக்காலாமே, பிறகு ஏன் வியாபாரிகளை நாடிச் செல்ல வேண்டும்
அதற்காக சேவைமனப்பான்மையோடுதான் விவசாயம் செய்கிறார்கள் என சொல்லவில்லை.
அவர்களும் வாழ வேண்டுமே. இது எப்படி எனில்
மருத்துவ தொழில் சேவை மனப்பான்மை என்று தான் சொல்கிறார்கள் ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை தானே
கொடுத்ததை பார்த்துள்ளேன் கூலியாக, சிலநேரங்களில் மிஞ்சிதை கொஞ்சம் கொடுப்பதும் உண்டு. மருத்துவம், கல்வி, மக்கள் சேவை இன்று வியாபாரம் தான் என்று மக்கள் உணர்ந்து விட்டனர். பெயருக்குத் தான் இவை சேவை என்று சொல்லப்படுகிறது, விவசாயமும் இதைப் போல் தான்.
சின்னவன் கருத்துகளை நானும் ஏற்கிறேன்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கொடுத்ததை பார்த்துள்ளேன் கூலியாக, சிலநேரங்களில் மிஞ்சிதை கொஞ்சம் கொடுப்பதும் உண்டு. மருத்துவம், கல்வி, மக்கள் சேவை இன்று வியாபாரம் தான் என்று மக்கள் உணர்ந்து விட்டனர். பெயருக்குத் தான் இவை சேவை என்று சொல்லப்படுகிறது, விவசாயமும் இதைப் போல் தான்.
நானும் கூட விவசாய குடும்பம் தான் , அனைவரின் கருத்துகளையும் பார்த்தேன் ,
மிஞ்சியதை கொடுப்பது என்பது இல்லை நண்பரே ...
நாங்கள் காட்டில் நிலகடலை விதைப்போம் , தினம் அறுவடைக்கு வரும் வேலை ஆட்களுக்கு கூலி மட்டும் அல்லாது அவர்கள் வீட்டுக்கு செல்லும் வேளையில் தினசரி
ஒரு படி அல்லது இரண்டு படி என்று அவர்களுக்கு கொடுத்து தான் அனுப்புவார்கள் ,
அதும் இல்லாமல் இதை எல்லாம் கணக்கும் பார்க்க மாட்டார்கள் ....
கடலை விளைச்சல் இருந்தாலும் இல்லை என்றாலும் இதை கொடுத்து தான் ஆகனும் இதை போல் தான் நெல் அறுவடையின் போதும் தினம் கூலி இல்லாமல் ஒரு வல்லம்
நெல் அளந்து அளிப்பார்கள் .....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
சின்னவன் மற்றும் பூவனுக்கு விருப்பப்பட்டனை அமுக்கிவிட்டேன்
பூவன் நீங்கள் சொல்வது இப்பொழுதும் உள்ளது .
ஏன் தற்போது அறுவடை காலம் தான்.நேற்றுக்கூட இதனைப் பார்த்தேன்.
பூவன் நீங்கள் சொல்வது இப்பொழுதும் உள்ளது .
ஏன் தற்போது அறுவடை காலம் தான்.நேற்றுக்கூட இதனைப் பார்த்தேன்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கரூர் கவியன்பன் wrote:chinnavan wrote:கூலி வாங்காமல் யாரவது வேலைக்கு வருவார்களா, நீங்கள் வேலை செய்யும் இடத்தில சும்மா வேலை செய்றீங்களா என்ன, மிஞ்சியதை கொடுப்பது, என்றாவது எனக்கு இந்த மாதம் அதிக சம்பளம் வந்துவிட்டது, அதிகமாக உள்ளது என மிஞ்சியதை உங்கள் அலுவலக சக தொழிலாளர்களிடம் பகிர்ந்து விடுவீர்களா என்ன, கொடுப்பதாகும் மனம் வேண்டும் இல்லையா அதை பாருங்கள்.சதாசிவம் wrote:chinnavan wrote:யார் கொடுக்கவில்லை என்று சொன்னது, பணப்பயிர்களை மட்டும் கொடுப்பது கடினம், மற்ற பயிர்களின் அறுவடையின் போது கொடுக்கத்தான் செய்கிறார்கள், களத்துமேடு பக்கம் சென்றால் இது உண்மையா இல்லையா என புரியும் சதாசிவம் நண்பரே.இப்படி ஒரு சேவை மனப்பான்மை இருப்பின் அவர்கள் நிலத்தில் வேலைசெய்த ஆட்களுக்கும், அருகில் உள்ளோருக்கும் குறைவான விலையில் நிறைவாக கொடுத்து அனுப்பி இருக்காலாமே, பிறகு ஏன் வியாபாரிகளை நாடிச் செல்ல வேண்டும்
அதற்காக சேவைமனப்பான்மையோடுதான் விவசாயம் செய்கிறார்கள் என சொல்லவில்லை.
அவர்களும் வாழ வேண்டுமே. இது எப்படி எனில்
மருத்துவ தொழில் சேவை மனப்பான்மை என்று தான் சொல்கிறார்கள் ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை தானே
கொடுத்ததை பார்த்துள்ளேன் கூலியாக, சிலநேரங்களில் மிஞ்சிதை கொஞ்சம் கொடுப்பதும் உண்டு. மருத்துவம், கல்வி, மக்கள் சேவை இன்று வியாபாரம் தான் என்று மக்கள் உணர்ந்து விட்டனர். பெயருக்குத் தான் இவை சேவை என்று சொல்லப்படுகிறது, விவசாயமும் இதைப் போல் தான்.
சின்னவன் கருத்துகளை நானும் ஏற்கிறேன்.
அய்யா, கொடுப்பதற்கு பின்னால் உள்ள மனதை பார்க்க வேண்டும் என்று தாங்கள் கூறுவதை புரிந்த பின்னால் தான், மிஞ்சியதை கொடுக்கின்றனர் என்று கூறினேன்.
நாம் சமையல் செய்யும் பொழுது எல்லா நாட்களிலும் பக்கத்து வீட்டுக்கென்று சேர்த்து சமைப்பதில்லை. உணவு உபரியாக இருக்கும் பட்சத்தில் பக்கத்து வீட்டுக்கு பரிவுடன் கொடுப்பது போல் கொடுக்கிறோம். இது பல இல்லத்தரசிகளுக்கு கைவந்த கலை. கிராமத்தில் பல முறை இது போன்ற காட்சிகளை நான் கண்டதுண்டு.
சம்பளப் பணம் யாருக்கு கொடுக்கவில்லையானாலும் அது கெட்டுவிடாது, ஆனால் விவசாயப் பொருள்கள் அப்படி இல்லை. விளை பொருள்களை அனைவருடன் பகிர்ந்து உண்ணும் விவசாயிகளை இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்துள்ளேன். வேலையாட்களுக்கு கூலியாக ஒரு பகுதியை கொடுத்து விட்டு, சந்தைக்கு அனுப்பியதற்கு பிறகு உள்ள பங்கை தனக்கும், தன் செந்தங்களுக்கு விவசாயி எடுத்து வைக்கிறான், மாம்பழம் விளைந்தால் மச்சானுக்கும், மகளுக்கும், பங்காளிக்கும் கொடுத்து அனுப்பவதில்லையா, அதைப் போல் தான். இப்படி வேண்டியவர்களுக்கு கொடுத்தது போக மிஞ்சியதை அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கொடுப்பது வழக்கம். இது கர்ண குணம் கிடையாது.
ஆதாயம் தேடி இருக்கும் நிலையில் மருத்துவம், ஆசிரியர் வியாபாரிகளாக இருக்கும் இந்நிலையில் விவசாயிகள் இதற்கு விதிவிலக்கல்ல.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ஆதாயம் தேடி இருக்கும் நிலையில் மருத்துவம், ஆசிரியர் வியாபாரிகளாக இருக்கும் இந்நிலையில் விவசாயிகள் இதற்கு விதிவிலக்கல்ல.
நீங்கள் பார்த்த விவசாயி அவ்வாறு போலும் அய்யா.
- Sponsored content
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 10
|
|