புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
D. sivatharan | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?
Page 8 of 10 •
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
First topic message reminder :
எங்க தோட்டத்துல இப்ப கரும்பு வெட்டிட்டு இருக்காங்க.. அத பத்தி ஒரு சின்ன கணக்கு சொல்றேன். கண்டிப்பா படிங்க. தலைப்போட விளக்கம் உங்களுக்கே புரியும்...
தமிழக அரசு ஒரு டன் கரும்பிற்கு
கொடுக்கும் விலை: 2350
கரும்பு விளைச்சலுக்கு வரும் பருவம்: 10 - 12 மாதங்கள்
கரும்பு விளைச்சலுக்கு வந்து விற்கும் வரை விவசாயிக்கு ஆகும் செலவு:
ஒரு ஏக்கருக்கு 30000 கரும்புத் துண்டுகள் நடுவதற்கு தேவைப்படும்: ஆயிரம் துண்டுகளின் விலை ரூ 300 (முதல் முறை மட்டும்)
உழவு கூலி, நடவு கூலி (ஏக்கருக்கு) :ரூ 4000
உரம் வைத்தல்: குறைந்தது 2 முறை (ஒரு ஏக்கருக்கு 5000-6000 ஒவ்வொரு முறையும்)
கரும்பு தாள் கழித்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)
புல்/களை எடுத்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)
ஒரு டன் கரும்பை வெட்ட கொடுக்கும் கூலி: ரூ 650
வெட்டுவோருக்கு தினம் சமையல் செலவிற்கு: ரூ 150
ஒவ்வொரு லோடுக்கும் லாரி டிரைவருக்கு படி: ரூ 500
ஒவ்வொரு லோடுக்கும் சாலை சுங்கவரி: ரூ 375
லாரி வாடகை ஒரு டன்னிற்கு: 100
தோட்டத்திற்குள் லாரி வர இயலாத பட்சத்தில், டிராக்டர் வண்டிகளை வைத்து லாரி வரும் பாதை வரை அவர்களுக்கு நமது செலவில் கரும்பை ஏற்றித் தரவேண்டும்.
ஒருமுறை விளைச்சலுக்கு ஒரு வருடம் காக்க வேண்டும்.
எங்கள் வீடு மலையருகே இருப்பதால், இரவு நேரங்களில் காட்டெருமை வருவது வழக்கம். அவற்றால் கரும்பு வயல் பாதிக்கப்படும். அவற்றை விரட்ட இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து விரட்ட வேண்டியிருக்கும். இரவு தூக்கம் தவிர்க்க வேண்டியிருக்கும்.
இதற்கு மேலாக, மின்சாரம் எவ்வளவு நேரம் தமிழ் நாட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கிறது என்பதையும், அதை வைத்து எவ்வாறு நீர் பாய்ச்சுவது என்பதையும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மேலும் இயற்கைச் சீற்றம் ஏதேனும் வந்தால் எங்களுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது, காரணம் எங்களது விவசாய பரப்பு காவரி டெல்டா பகுதியல்ல. கிணற்றுப் பாசனமே (டெல்டா விவசாயிகளுக்கும் சரியான முறையில் இழப்பீடு போய்ச் சேருவதில்லை. அது வேறு கதை).
இவையாவும் என் தந்தையிடம் கேட்டு நான் தெரிந்துகொண்ட செலவுகள். இதில் சிலவற்றை ஞாபக மறதியால் அவர் விட்டிருக்கலாம். இப்போது நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள், எவ்வளவு லாபம் வரும் என்று.
இப்போது தெரிகிறதா எதற்காக விவசாயி விவசாயத்தை விட்டு வெளியூர் போகிறான். "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்று முன்னோர்கள் எதற்காக சொன்னார்கள் என்று ?
இன்றைய சூழலில் விவசாயம் செய்யும் பெரும்பாலானோர் லாபத்திற்காக அதைச் செய்வதில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலை வந்தாலும் தாங்கள் உயிராக நினைக்கும் தொழிலை விட முடியாமலே பாதி உயிரை விட்டு மீதி உயிரோடு இன்னும் உயிர் வாழ்கிறார்கள்.
குறிப்பு: போனவருடம் டன்னிற்கு 2150 ரூ மட்டுமே அரசு கொடுத்தது. 3 ஏக்கருக்கு போனவருட மகசூல் 95 டன். இந்த வருடம் 4.5 ஏக்கர் பயிரிட்டோம். அதில் ஒரு ஏக்கருக்கு பக்கம் சரியாக மின்சாரம் இல்லாமல், கரும்பு பயிரிலேயே கருகிவிட்டது.
Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/02/blog-post.html
http://3.bp.blogspot.com/-o2jekpZ-u7c/USuHMyuxR8I/AAAAAAAABcg/-7QITBWdTkI/s1600/48026644_87caedde74_b.jpg
அன்புடன்,
அகல்
எங்க தோட்டத்துல இப்ப கரும்பு வெட்டிட்டு இருக்காங்க.. அத பத்தி ஒரு சின்ன கணக்கு சொல்றேன். கண்டிப்பா படிங்க. தலைப்போட விளக்கம் உங்களுக்கே புரியும்...
தமிழக அரசு ஒரு டன் கரும்பிற்கு
கொடுக்கும் விலை: 2350
கரும்பு விளைச்சலுக்கு வரும் பருவம்: 10 - 12 மாதங்கள்
கரும்பு விளைச்சலுக்கு வந்து விற்கும் வரை விவசாயிக்கு ஆகும் செலவு:
ஒரு ஏக்கருக்கு 30000 கரும்புத் துண்டுகள் நடுவதற்கு தேவைப்படும்: ஆயிரம் துண்டுகளின் விலை ரூ 300 (முதல் முறை மட்டும்)
உழவு கூலி, நடவு கூலி (ஏக்கருக்கு) :ரூ 4000
உரம் வைத்தல்: குறைந்தது 2 முறை (ஒரு ஏக்கருக்கு 5000-6000 ஒவ்வொரு முறையும்)
கரும்பு தாள் கழித்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)
புல்/களை எடுத்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)
ஒரு டன் கரும்பை வெட்ட கொடுக்கும் கூலி: ரூ 650
வெட்டுவோருக்கு தினம் சமையல் செலவிற்கு: ரூ 150
ஒவ்வொரு லோடுக்கும் லாரி டிரைவருக்கு படி: ரூ 500
ஒவ்வொரு லோடுக்கும் சாலை சுங்கவரி: ரூ 375
லாரி வாடகை ஒரு டன்னிற்கு: 100
தோட்டத்திற்குள் லாரி வர இயலாத பட்சத்தில், டிராக்டர் வண்டிகளை வைத்து லாரி வரும் பாதை வரை அவர்களுக்கு நமது செலவில் கரும்பை ஏற்றித் தரவேண்டும்.
ஒருமுறை விளைச்சலுக்கு ஒரு வருடம் காக்க வேண்டும்.
எங்கள் வீடு மலையருகே இருப்பதால், இரவு நேரங்களில் காட்டெருமை வருவது வழக்கம். அவற்றால் கரும்பு வயல் பாதிக்கப்படும். அவற்றை விரட்ட இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து விரட்ட வேண்டியிருக்கும். இரவு தூக்கம் தவிர்க்க வேண்டியிருக்கும்.
இதற்கு மேலாக, மின்சாரம் எவ்வளவு நேரம் தமிழ் நாட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கிறது என்பதையும், அதை வைத்து எவ்வாறு நீர் பாய்ச்சுவது என்பதையும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மேலும் இயற்கைச் சீற்றம் ஏதேனும் வந்தால் எங்களுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது, காரணம் எங்களது விவசாய பரப்பு காவரி டெல்டா பகுதியல்ல. கிணற்றுப் பாசனமே (டெல்டா விவசாயிகளுக்கும் சரியான முறையில் இழப்பீடு போய்ச் சேருவதில்லை. அது வேறு கதை).
இவையாவும் என் தந்தையிடம் கேட்டு நான் தெரிந்துகொண்ட செலவுகள். இதில் சிலவற்றை ஞாபக மறதியால் அவர் விட்டிருக்கலாம். இப்போது நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள், எவ்வளவு லாபம் வரும் என்று.
இப்போது தெரிகிறதா எதற்காக விவசாயி விவசாயத்தை விட்டு வெளியூர் போகிறான். "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்று முன்னோர்கள் எதற்காக சொன்னார்கள் என்று ?
இன்றைய சூழலில் விவசாயம் செய்யும் பெரும்பாலானோர் லாபத்திற்காக அதைச் செய்வதில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலை வந்தாலும் தாங்கள் உயிராக நினைக்கும் தொழிலை விட முடியாமலே பாதி உயிரை விட்டு மீதி உயிரோடு இன்னும் உயிர் வாழ்கிறார்கள்.
குறிப்பு: போனவருடம் டன்னிற்கு 2150 ரூ மட்டுமே அரசு கொடுத்தது. 3 ஏக்கருக்கு போனவருட மகசூல் 95 டன். இந்த வருடம் 4.5 ஏக்கர் பயிரிட்டோம். அதில் ஒரு ஏக்கருக்கு பக்கம் சரியாக மின்சாரம் இல்லாமல், கரும்பு பயிரிலேயே கருகிவிட்டது.
Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/02/blog-post.html
http://3.bp.blogspot.com/-o2jekpZ-u7c/USuHMyuxR8I/AAAAAAAABcg/-7QITBWdTkI/s1600/48026644_87caedde74_b.jpg
அன்புடன்,
அகல்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
அருமையான விளக்கம் கவி
அன்புடன்
சின்னவன்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நன்றி நண்பரேchinnavan wrote:அருமையான விளக்கம் கவி
இது விளக்கம் மட்டுமல்ல இதுதான் உண்மை நிலை.
விவசாயின் வறுமையை சொல்லி சொல்லி அவர்கள் நிலத்தை அபகரித்தவர்கள் தான் சாதாசிவம் அய்யா சொன்னதைப் போன்ற ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு அதுவும் ஒரு மிக முக்கிய காரணம்.
அவ்வளவு ஏன் இன்றும் வறுமையின் பிடியில் சிக்கிக்கொண்டு வாழும் விவசாயிகள் அதிகம்.இன்றும் வறுமையினால் இறக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை நம் நாட்டில்........
இன்னும் சந்தேகம் இருந்தால் எங்கள் ஊர் பக்கம் வாருங்கள் .........கரூர் ஆடை தொழில்க்கு பெயர் பெற்ற நகரம் என்றபோதிலும் விவசாயத்தை உயிராக நேசிப்பவர்கள் நான் காட்டுகிறேன்.இது உதாரணத்திற்கு மட்டும் தான்.எல்லா இடங்களிலும் உள்ளனர்.
தனது நிலம் வெறுமையாக இருப்பதைக் கண்டு கண்ணீர்வடிக்கும் கண்களை காட்டுகிறேன்.
சாதாசிவம் அய்யா சொல்வதைப் பார்த்தால் விவசாயி மகன் விவசாயமும் மற்றவர்கள் அனைவரும் விதிவிலக்காக உள்ளவர்கள் என்றும் சொல்வதைப் போல உள்ளது.........
விவசாயம் பணம் கொழிக்கும் துறை என்றிருந்தால் அனைவரும் விவசாயம் நோக்கி வந்திருப்பார்கள்.அவ்வாறு இல்லாதது தானே காரணம் .................
இந்த நூற்றாண்டிலும் வறுமையின் பிடியில் இருந்து இன்னும் விவசாயி மீளவில்லை என்பதற்கு பல சான்றுகள் இன்றும் உள்ளன
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சதாசிவம் wrote:பூவன் wrote:நிலங்களில் பயிரை அறுவடை காலத்தில் எரிப்பது, நீர் பங்கீட்டுத் தகராறு, வாய்க்கால் தகராறு, மண் வெட்டியில் மண்டை உடைப்பு போன்ற பல போட்டிகள் உள்ளன....இந்தத் துறையில்....
இதெல்லாம் எந்த துறையில் தான் இல்லை இதற்காக விவசாயி உள்நோக்கம் கொண்டு செயல்படுவதாக அர்த்தமா ? நண்பரே ...
விவசாயிகள் முற்றிலும் தன்னலம் இல்லாதவர்கள் என்ற வாதத்துக்கு தான் இந்த உதாரணம், மற்ற துறையில் உள்ளவர்கள் நாங்களும் சேவை செய்கிறோம் என்று குரல் கொடுக்க வில்லையே..லாபம் கருதி உழைக்கிறோம் என்பதை பகீரங்கமாக ஒப்புக் கொள்கின்றனரே
இவர்களும் என்றும் சேவை செய்கிறோம் என்று குரல் கொடுக்கவில்லையே , அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது ஒப்புகொள்கிரர்கள் , இவர்களுக்கும் கிட்டும் போது ஒப்புகொள்வார்கள் ...
விவசாயிகள் முற்றிலும் தன்னலம் இல்லாதவர்கள் என்ற வாதத்துக்கு தான் இந்த உதாரணம்,
தன்னலம் தன்னலம் என்கிறீர்கள் , நான் ஒன்றை மட்டும் கேட்கிறேன் சொல்லுங்கள் ...
இவர்கள் முதலில் நலமுடன் வாழ்ந்தால் தானே தன்னலமோ பிறன் நலமோ பேணுவதற்கு ...
இவர்கள் தன்னலம் கொண்டு இருந்தால் ஏழை விவசாயி தற்கொலைகள் ஏன் , பசி பட்டினி ஏன் ?
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பூவன் wrote:.பேராசை யாரை விட்டது நண்பரே, வாங்குபவர் கண்டிப்பாக விவசாயம் செய்யப்போவதில்லை என்ற நிலை தெரிந்த விவசாயி அவர்கள் விரிக்கும் வலையில் சிக்குகிறார்கள்....பட்டா வாங்கலாம், லேஔட் போடலாம், கடைசியில் பங்குபோடலாம் என்ற நிலையிலே தான் வியாபாரம் தொடங்குகிறது....விவசாயி ஒரு எதிர்பார்ப்புடன் தான் களத்தில் இறங்குகிறார், பொதுமக்கள் சேவை செய்ய இதில் இறங்குவதில்லை. அனைத்து துறையிலும் இது போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள் இருக்கிறார்கள். இவர்களின் முதலீடு அடுத்தவரின் அறியாமையும், பேராசையும் தான்....என்பதை நாம் மறக்கக்கூடாது
ஏமாறுபவர் விவசாயி தான் , அவர் சேவை என்று இறங்குவதாக நான் கூறவில்லை அவர் அவரது தேவையின் காரணமாக விற்கிறார் , இதில் அவருக்கு லாபம் பார்த்து இல்லை , அவரது வறுமை கூட சொல்லலாம் நண்பரே ,
அவர் பட்டா , பங்கு என நினைத்திருந்தால் அவர்களே அதை முறை படுத்தி விற்று இருக்கலாம் ஆனால் அப்படி செய்வதில்லை , அவர் விற்க மட்டும் தான் செய்கிறார் .
எந்த விவசாயியும் தான் பகுதி விற்று பகுதியாக விற்பதில்லை , அவர் தன் உயிர் அளவு நேசிப்பது பூமி விவசாய பூமி தான் தவிர்க்க முடியாத நிலையில் விற்கும் போது மனம் தளர்ந்து எங்கேயாவது இடம் பெயர்ந்து விடுகிறார் ....
கண்டிப்பாக முழுவதும் வறுமை நிலைமை மட்டுமில்லை. , தன் குடும்ப செலவுக்கு பணம் தேவை என்ற நிலையிலும் இந்த வியாபாரம் நடைபெறுகிறது. பகுதி பகுதியாக விற்கும் சுழலும் உள்ளது. அரை ஏக்கர், கால் ஏக்கர் வைத்திருப்போர் மட்டுமே முழுவதும் விற்கின்றனர்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கண்டிப்பாக முழுவதும் வறுமை நிலைமை மட்டுமில்லை. , தன் குடும்ப செலவுக்கு பணம் தேவை என்ற நிலையிலும் இந்த வியாபாரம் நடைபெறுகிறது. பகுதி பகுதியாக விற்கும் சுழலும் உள்ளது. அரை ஏக்கர், கால் ஏக்கர் வைத்திருப்போர் மட்டுமே முழுவதும் விற்கின்றனர்.
இந்த நிலையில் இருப்பவர் தன்னலம் கொண்டவரா ?
உயிர் வாழ ஊதியம் தேடுபவர் தன்னலம் கொண்டவரா ?
தன் உயிரை காக்க உயிரினும் மேலான தன் உழைத்த நிலத்தை விற்பவர் தன்னலம் கொண்டவரா ?
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கரூர் கவியன்பன் wrote:விவசாயக் கூலித் தொழிலாளிக்கு கூலிக்கு அதிகமாக கைநிறைய கொடுத்து அனுப்புவது உண்மையானால், ஒருவரும் ஊரை விட்டும் போகும் எண்ணத்துக்கு வந்து இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் பணம் தேடி வருகின்றனர். ஆனால் பலர் பிழைப்பில்லாததால் வருகின்றனர். இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஊரை விட்டு செல்பர்கள் அனைவரும் விவசாயத்தின் காரணமாகத்தான் செல்கின்றனரா?
நண்பரே, இங்கு கூறுவது விவசாயத்தை நம்பி வாழ்ந்த கூலித் தொழிலாளிகளை, விவசாயம் இல்லையென்றாலும், இருக்கும் போதும் நாங்கள் அள்ளிக் அள்ளிக் கொடுக்கிறோம் எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல் என்று சொல்ல முயலும் போது இவர்கள் பிழைப்பும் போதிய வருமானமும் இல்லாததால் தான் வேறு வேலைக்கு செல்கின்றனர், அது உண்மைதானே.இதை இப்படியும் சொல்லலாம்.............. ஆபிசுல உட்கார்ந்திட்டு, காருல சுத்திக்கிட்டு,மிட்டா மிராசு மாதிரி இருப்பவர்களும் கொஞ்சம் நீங்க சொல்வதைப் போல மாத்தி யோசிச்சு... அவங்களும் சேத்துல கால் வைக்குலாமே........... அதை சொல்ல மாட்டின்கிரீங்களே ...
விவசாயி பலரும் தங்கள் பிள்ளைகள் விவசாயம் பார்ப்பதை விரும்புவதில்லை. உண்மையில் சேவையும் பெருமைக்குரிய விஷயமாக இது இருப்பின் தங்கள் வாரிசும் இதை தொடரலாமே
விவசாயி முன்னேறுவதை நம்ம நாட்டுல பலருக்கு அதனால் தான் என்னவோ பிடிக்கலை போலும்...
விவசாயி முன்னேறுவதை யாரும் தடுக்கவில்லை. இப்பதிவில் சில கணக்குகள் காட்டப்பட்டு, இத்தனை நஷ்டம் வந்தாலும் விவசாயி விவசாயம் பார்ப்பது நல்லெண்ணத்தில் தான் என்று கூறுவதும் , அதன் பிறகு விவசாயி உள்நோக்கம் இல்லாமல் கூலியாட்களுக்கு அள்ளிக் அள்ளிக் கொடுக்கிறான் என்று கூறுவதும் தான் நம்புவதற்கு கடினமாக உள்ளது.
உண்மையை நேசிக்கும் நெஞ்சம் பொய்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என சூழல் வரும்போது சாகும் என்பது உங்களுக்குத் தெரியாததா அய்யா?
உண்மைகள் ஏற்பது சற்றுக் கடினம் தான்...இது ஒன்றும் மிகப்பெரிய அளவில் நடக்கும் வணிக நிறுவன துறை இல்லையே நண்பரே
நிலங்களில் பயிரை அறுவடை காலத்தில் எரிப்பது, நீர் பங்கீட்டுத் தகராறு, வாய்க்கால் தகராறு, மண் வெட்டியில் மண்டை உடைப்பு போன்ற பல போட்டிகள் உள்ளன....இந்தத் துறையில்....கைம்மாறு கருதாது உயர்ந்தவர்களா என்பதை விட நாட்டில் உள்ளவர்களை விட அவர்கள் உயர்ந்தவர்கள் தான் நண்பரே
விவசாயிகள் அனைவரும் கைம்மாறு கருதாத உயர்ந்தவர்களா என்ற விவாதம் தான் நாம் செல்ல வேண்டிய வழி.கடந்த ஆண்டு வெளிவந்த புள்ளி விவரங்களின் படி விவசாய நிலத்தை வறுமையாலும்,தொடர்ந்து விவசாயம் செய்ய இயலாத அவல நிலையாலும் விற்றவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.அதற்க்கு காரணம் நீங்கள், நான், எண்ணை சுற்றி உள்ளவர்கள்,உங்களை சுற்றி உள்ளவர்கள்,இந்த சமூகம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை என்பதை இங்கு கூற விழைகிறேன்.
பேராசை யாரை விட்டது நண்பரே, வாங்குபவர் கண்டிப்பாக விவசாயம் செய்யப்போவதில்லை என்ற நிலை தெரிந்த விவசாயி அவர்கள் விரிக்கும் வலையில் சிக்குகிறார்கள்....பட்டா வாங்கலாம், லேஔட் போடலாம், கடைசியில் பங்குபோடலாம் என்ற நிலையிலே தான் வியாபாரம் தொடங்குகிறது....விவசாயி ஒரு எதிர்பார்ப்புடன் தான் களத்தில் இறங்குகிறார், பொதுமக்கள் சேவை செய்ய இதில் இறங்குவதில்லை.இங்கு லாபமே இல்லையே நண்பரே.... அப்புறம் எங்கிருந்து ஒத்துக்கொள்ள.........
லாபம் கருதி உழைக்கிறோம் என்பதை பகீரங்கமாக ஒப்புக் கொள்கின்றனரே
லாபமே illai
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
சதாசிவம் wrote:கரூர் கவியன்பன் wrote:விவசாயக் கூலித் தொழிலாளிக்கு கூலிக்கு அதிகமாக கைநிறைய கொடுத்து அனுப்புவது உண்மையானால், ஒருவரும் ஊரை விட்டும் போகும் எண்ணத்துக்கு வந்து இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் பணம் தேடி வருகின்றனர். ஆனால் பலர் பிழைப்பில்லாததால் வருகின்றனர். இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஊரை விட்டு செல்பர்கள் அனைவரும் விவசாயத்தின் காரணமாகத்தான் செல்கின்றனரா?
நண்பரே, இங்கு கூறுவது விவசாயத்தை நம்பி வாழ்ந்த கூலித் தொழிலாளிகளை, விவசாயம் இல்லையென்றாலும், இருக்கும் போதும் நாங்கள் அள்ளிக் அள்ளிக் கொடுக்கிறோம் எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல் என்று சொல்ல முயலும் போது இவர்கள் பிழைப்பும் போதிய வருமானமும் இல்லாததால் தான் வேறு வேலைக்கு செல்கின்றனர், அது உண்மைதானே.இதை இப்படியும் சொல்லலாம்.............. ஆபிசுல உட்கார்ந்திட்டு, காருல சுத்திக்கிட்டு,மிட்டா மிராசு மாதிரி இருப்பவர்களும் கொஞ்சம் நீங்க சொல்வதைப் போல மாத்தி யோசிச்சு... அவங்களும் சேத்துல கால் வைக்குலாமே........... அதை சொல்ல மாட்டின்கிரீங்களே ...
விவசாயி பலரும் தங்கள் பிள்ளைகள் விவசாயம் பார்ப்பதை விரும்புவதில்லை. உண்மையில் சேவையும் பெருமைக்குரிய விஷயமாக இது இருப்பின் தங்கள் வாரிசும் இதை தொடரலாமே
விவசாயி முன்னேறுவதை நம்ம நாட்டுல பலருக்கு அதனால் தான் என்னவோ பிடிக்கலை போலும்...
விவசாயி முன்னேறுவதை யாரும் தடுக்கவில்லை. இப்பதிவில் சில கணக்குகள் காட்டப்பட்டு, இத்தனை நஷ்டம் வந்தாலும் விவசாயி விவசாயம் பார்ப்பது நல்லெண்ணத்தில் தான் என்று கூறுவதும் , அதன் பிறகு விவசாயி உள்நோக்கம் இல்லாமல் கூலியாட்களுக்கு அள்ளிக் அள்ளிக் கொடுக்கிறான் என்று கூறுவதும் தான் நம்புவதற்கு கடினமாக உள்ளது. மேலும் இது போன்ற மிட்டா மிராசுகள் கூலியாட்களை சுரண்டிய பெரிய விவசாயிகள் என்பதை மறந்து விடக்கூடாது.
உண்மையை நேசிக்கும் நெஞ்சம் பொய்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என சூழல் வரும்போது சாகும் என்பது உங்களுக்குத் தெரியாததா அய்யா?
உண்மைகள் ஏற்பது சற்றுக் கடினம் தான்...
உண்மையும் பொய்மையும் அவர் அவர் பார்வையை பொறுத்து மாறும்.இது ஒன்றும் மிகப்பெரிய அளவில் நடக்கும் வணிக நிறுவன துறை இல்லையே நண்பரே
நிலங்களில் பயிரை அறுவடை காலத்தில் எரிப்பது, நீர் பங்கீட்டுத் தகராறு, வாய்க்கால் தகராறு, மண் வெட்டியில் மண்டை உடைப்பு போன்ற பல போட்டிகள் உள்ளன....இந்தத் துறையில்....கைம்மாறு கருதாது உயர்ந்தவர்களா என்பதை விட நாட்டில் உள்ளவர்களை விட அவர்கள் உயர்ந்தவர்கள் தான் நண்பரே
விவசாயிகள் அனைவரும் கைம்மாறு கருதாத உயர்ந்தவர்களா என்ற விவாதம் தான் நாம் செல்ல வேண்டிய வழி.கடந்த ஆண்டு வெளிவந்த புள்ளி விவரங்களின் படி விவசாய நிலத்தை வறுமையாலும்,தொடர்ந்து விவசாயம் செய்ய இயலாத அவல நிலையாலும் விற்றவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.அதற்க்கு காரணம் நீங்கள், நான், எண்ணை சுற்றி உள்ளவர்கள்,உங்களை சுற்றி உள்ளவர்கள்,இந்த சமூகம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை என்பதை இங்கு கூற விழைகிறேன்.
பேராசை யாரை விட்டது நண்பரே, வாங்குபவர் கண்டிப்பாக விவசாயம் செய்யப்போவதில்லை என்ற நிலை தெரிந்த விவசாயி அவர்கள் விரிக்கும் வலையில் சிக்குகிறார்கள்....பட்டா வாங்கலாம், லேஔட் போடலாம், கடைசியில் பங்குபோடலாம் என்ற நிலையிலே தான் வியாபாரம் தொடங்குகிறது....விவசாயி ஒரு எதிர்பார்ப்புடன் தான் களத்தில் இறங்குகிறார், பொதுமக்கள் சேவை செய்ய இதில் இறங்குவதில்லை.இங்கு லாபமே இல்லையே நண்பரே.... அப்புறம் எங்கிருந்து ஒத்துக்கொள்ள.........
லாபம் கருதி உழைக்கிறோம் என்பதை பகீரங்கமாக ஒப்புக் கொள்கின்றனரே
லாபமே illai
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நண்பரே, இங்கு கூறுவது விவசாயத்தை நம்பி வாழ்ந்த கூலித் தொழிலாளிகளை, விவசாயம் இல்லையென்றாலும், இருக்கும் போதும் நாங்கள் அள்ளிக் அள்ளிக் கொடுக்கிறோம் எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல் என்று சொல்ல முயலும் போது இவர்கள் பிழைப்பும் போதிய வருமானமும் இல்லாததால் தான் வேறு வேலைக்கு செல்கின்றனர், அது உண்மைதானே.
லாபமே இல்லை
லாபம் இருக்கும் போது அவர்களும் சொல்வார்கள் ....
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பூவன் wrote:நண்பரே, இங்கு கூறுவது விவசாயத்தை நம்பி வாழ்ந்த கூலித் தொழிலாளிகளை, விவசாயம் இல்லையென்றாலும், இருக்கும் போதும் நாங்கள் அள்ளிக் அள்ளிக் கொடுக்கிறோம் எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல் என்று சொல்ல முயலும் போது இவர்கள் பிழைப்பும் போதிய வருமானமும் இல்லாததால் தான் வேறு வேலைக்கு செல்கின்றனர், அது உண்மைதானே.லாபமே இல்லை
லாபம் இருக்கும் போது அவர்களும் சொல்வார்கள் ....
அது ஒரு சில சதவீதமே, இருப்பவர்களை தக்க வைத்துக் கொள்ள தானே கொடுக்கிறோம், இதில் உள் /வெளி நோக்கங்கள் இல்லவே இல்லை என்பதை எப்படி நம்புவது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Gnana soundariஇளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012
அப்பா ஒரு பழமொழிக்கு இத்தனை விளக்கங்களும் கேள்விகளும் தேவையா? தலை சித்துது. மன்னிக்க சுத்துது.
- Sponsored content
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 10
|
|