புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
3 Posts - 2%
prajai
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
1 Post - 1%
Kavithas
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
1 Post - 1%
bala_t
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
280 Posts - 42%
heezulia
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
25 Posts - 4%
sugumaran
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
6 Posts - 1%
prajai
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
4 Posts - 1%
manikavi
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி குடியைக் கெடுக்கும்!


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 13, 2013 7:54 pm

1. கணவர் தூக்குப் போட்டு தற்கொலை

13 July 2013
மது குடித்து சீரழியாதே என்று மனைவி கண்டித்ததால், கணவர் தூக்குப் போட்டு நேற்று(வெள்ளிக்கிழமை) தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தருகா காவல் நிலைய சரகம், கல்பாரைச் சேர்ந்தவர் முத்தாண்டி மகன் முருகேசன்(32). டிராக்டர் ஓட்டுனர். இவருக்கு மலை ராணி(27) என்ற மனைவி, 5 வயதில் மகள் உள்ளனர். முருகேசன் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், அடிக்கடி குடிபோதையுடம், வீட்டிற்கு வந்து மனைவியுடன் சண்டை போட்டார் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வழக்கம் போல் குடி போதையுடன் தகராறு செய்த கணவரை மனைவி மலைராணி கடுமையாகத் திட் டி, கண்டித்தாராம்.

இதனால் மனமுடைந்து வாழ்ககையில் வெறுப்புற்று முருகேசன் சாக முடிவு செய்தாராம். வீட்டில் யாரும் இல்லாத சமயம், தூக்கிட்டு முருகேசன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து ஏர்வாடி தருகா காவல் நிலையத்தில் முருகேசன் அண்ணன் நடராஜன்(42) புகார் செய்தார். காவல் ஆய்வாளர் முத்து ராஜ், சார்பு ஆய்வா ளர் மகேஸ்வரி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, முருகேசன் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சியர்ஸ்                                           மப்பு ஏறிப்போச்சு     

2. குடிபோதையில் ஆம்புலன்சில் ரகளை: 2 பேரிடம் போலீஸ் விசாரணை
3. மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை!
4. தாயாரை தாக்கியதால் அண்ணனை கொலை செய்த தம்பி கைது
5. பொது குடிநீர் குழாயில் இளம்பெண் - மானபங்கம் செய்த போலீஸ் ஏட்டு
6. மதுவுக்கு அடிமையான தந்தையை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்!
7. மது குடிக்க பணம் கொடுக்காததால் தொழிலாளி தற்கொலை!
8. கரும்புத்தோட்டத்தில் போலி மதுபாட்டில்கள் தயாரிப்பு: 3 பேர் கைது
9. வியாசர்பாடி பகுதியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற 12 பெண்கள் கைது
10. உலகின் தலைசிறந்த என்ன கொடுமை சார் இது  மதுநிறுவனத்தின் முக்கிய இயக்குனராக இந்தியர் தேர்வு
11. பெரம்பலூரில் அரசு மதுபானத்தை அதிக விலைக்கு விற்றவர் கைது!
12. மதுபான விடுதியாக மாறிய சென்னை 'ஜெ.ஜெ.நகர் பஸ் நிலையம்'
13. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 1,012 பேர் மீது வழக்கு!
14. திருச்செந்தூர் அருகே 280 மதுபாட்டில்கள் பறிமுதல்!
15. மானாமதுரை: குடிபோதையில் தகறாறு அரசுபள்ளி தலைமையாசிரியர் கைது
16. மாங்காடு பகுதியில் கோயில் பூசாரி கொலை
17. மகன் சடலத்துடன் 3 நாள்கள் தவித்த தந்தை ஆபத்தான நிலையில் மீட்பு
18. தக்கலை அருகே மனைவியை கொன்றவர் 9 ஆண்டுக்கு பின் கைது
19. இரணியல் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை
20. விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்ற வாலிபர் கைது
21. டாஸ்மாக் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றவர் கைது
22. திட்டக்குடி அருகே பாலத்தின் கட்டையில் அமர்ந்து மது குடித்தவர் தவறி விழுந்து சாவு
23. வில்லியனூர் அருகே மதுகுடிக்க பணம் தரமறுத்த தொழிலாளிக்கு சோடா பாட்டில் குத்து
24. போட்டியின் போது 6 லிட்டர் பீர் குடித்தவர் பலி
25. பெரம்பலூர் அருகே டாஸ்மாக் மது பாட்டில்கள் வீடுகளுக்கு நேரடி சப்ளை
26. திறந்தவெளி "பார்' ஆக மாறும் திருமூர்த்தி அணை: இயற்கை ஆர்வலர்கள் வேதனை
27. போலி மதுபான ஆலைக்கு சீல்: 5 பேர் கைது
28. சாராயம் விற்பனை செய்த முதியவர் கைது
29. "பார்' ஆக மாறிய அரசு பள்ளி: குடிப்பவர்களுக்கு கொண்டாட்டம்: படிப்பவர்களுக்கு(?)
30. பைக்கில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது
31. டி.கல்லுப்பட்டி அருகே 4 வயது சிறுவன் கொன்று புதைப்பு
32. தந்தை, மகனை கத்தியால் தாக்கியவர் கைது
33. போலி மதுபானம் குடித்த 20 பேர் பலி!
34. போதையில் வாகனம் ஓட்டிய இன்ஸ்பெக்டர் கைது
35. காவலரின் மனைவி தீக்குளித்து தற்கொலை : குழந்தை பலி, ஏட்டு கவலைக்கிடம்!
36. விழுப்புரத்தில் பெண் வக்கீலிடம் ரகளை: போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு!
(அவலங்கள் தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 13, 2013 8:04 pm

2. குடிபோதையில் ஆம்புலன்சில் ரகளை: 2 பேரிடம் போலீஸ் விசாரணை

மதுரை 12 July 2013
ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்ட போது குடிபோதையில் ரகளை செய்த 2 பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 மதுரை தைக்கால் தெருவைச்சேர்ந்த சேகர் (47), செல்லூரைச் சேர்ந்த சுந்தர் (43) ஆகியோர் நண்பர்கள். இருவரும் மோட்டார் சைக்கிளில் வியாழக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் ஆரப்பாளையம் பகுதியில் சென்றனர்.

 இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதையடுத்து 108 ஆம்புலனஸ் வாகனம் வரவழைக்கப்பட்டது. அதில் இருவரையும் ஏற்றிக்கொண்டு வாகனம் புறப்பட்டது.

 ஆம்புலன்ஸ் வாகனம் மருத்துவமனை நோக்கிச் சென்று கொ்ண்டிருந்த போது, உள்ளே இருந்த பொருள்களை இருவரும் அடித்து சேதப்படுத்தியதாகவும் அதை தட்டிக்கேட்ட ஓட்டுநரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

 இது தொடர்பாக ஓட்டுநர் கண்ணன் அளித்த புகாரின் பேரில், கரிமேடு போலீஸார் 2 பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 13, 2013 8:08 pm

3. மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை!

நாகப்பட்டினம்  11 July 2013
நாகையில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

நாகை அக்கரைப்பேட்டை, நடுத் தெருவைச் சேர்ந்த வெங்கடாசலம் மகள் விஜயகுமாரி(25). இவருக்கும், கடலூரைச் சேர்ந்த சரவணன் மகன் ராமு(36) என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இருவரும் கடலூரில் தனிக்குடித்தனம் நடத்தினர்.

மீன்பிடித் தொழிலாளரான ராமு, திருமணத்துக்குப் பின்னர் சரிவர வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தாராம். இதையடுத்து, ராமுவுடன் அக்கரைப்பேட்டைக்குத் திரும்பிய விஜயகுமாரி, அக்கரைப்பேட்டையில் தனிக்குடித்தனம் இருந்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி மது அருந்த பணம் கேட்டு ராமு, விஜயகுமாரியிடம் தகராறு செய்துள்ளார். அவர், பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ராமு, விஜயகுமாரி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தார்.

இதில், பலத்தக் காயமடைந்த விஜயகுமாரி நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் 2009-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி உயிரிழந்தார்.

இது குறித்து நாகை நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராமுவை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நாகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த பின்னர், ராமுவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ. 500 அபராதமும் விதித்து நீதிபதி எஸ். சோலைமலை வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 13, 2013 8:27 pm

500 அபராதம் ரொம்ப அதிகம் புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 13, 2013 10:50 pm

தினமும் குடியால் ஏற்படும் விபரீதங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. தினசரி இதுபற்றிய செய்தி செய்திதாள்களில் வந்துகொண்டு தான் இருக்கிறது. இதையே ஒரு தொடர் பதிவாக செயலாம் சாமி. இதை பார்க்கும் அந்த பழக்கம் உள்ளவர்கள் கொஞ்சாமாவது சிந்திப்பார்கள் அல்லவா புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 14, 2013 10:56 am

சூப்பருங்க நல்ல பதிவு

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 14, 2013 3:16 pm

தாயாரை தாக்கியதால் அண்ணனை கொலை செய்த தம்பி கைது
நாகர்கோவில் அருகே தாயாரை தாக்கிய அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பியை வெள்ளிக்கிழமை நள்ளிரவு போலீஸார் கைது செய்தனர்.

நாகர்கோவிலை அடுத்த தளவாய்புரம் ஜோஸ்வாகாலனியைச் சேர்ந்தவர் ஆசிர்வாதம். இவரது மனைவி ஞான பிரகாஷி (58).இவர்களது மகன் ஆன்றனி புகழ் (29). கட்டிட வேலை பார்த்து வரும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் குடித்து வந்து தாயாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு வீட்டுக்கு வந்த ஆன்றனி புகழ் குடி போதையில் தாயாரை தாக்கியதாக தெரிகிறது.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது தம்பி ஆன்றனி சுரேஷ் (26) அம்மாவை அடிக்காதே என கூறியுள்ளார். இதனைப் பொருட்படுத்தாக அண்ணன் தாயாரை தொடர்ந்து தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆன்றனி சுரேஷ் வீட்டின் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தலை, முதுகு பகுதிகளில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார். இதையடுத்து ஆன்றனி சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்.இதனால் பதறிப்போன தாயார் ஞான பிரகாஷி டி.எஸ்.பி முகாம் அலுவலகத்துக்கு விரைந்து சென்று தன் மகன்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து சம்பவம் நடந்து விட்டதாக கூறியுள்ளார். 

இதையடுத்து டி.எஸ்.பி அலுவலகத்தில் இருந்த போலீஸார் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து பார்த்த போது ஆன்றனி புகழ் இறந்து கிடந்தார்.

இதையடுத்து டி.எஸ்.பி உதயகுமார், நேசமணி நகர் ஆய்வாளர் ஜெயா பிரின்ஸி, உதவி ஆய்வாளர் இசக்கிராஜ் மற்றும் போலீஸார் நேரில் விசாரணை நடத்தினர். பின்னர் ஆன்றனி சுரேஷ் மீது கொலை வழக்கு பதிந்த போலீஸார் அவரை அங்குள்ள ஒரு வீட்டில் நள்ளிரவு கைது செய்தனர்.அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் தாயாரை தன் அண்ணன் தாக்கும் போது எவ்வளவோ தடுத்தும் அவர் கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்து அண்ணனை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்ட ஆன்றனி சுரேஷ் நாகர்கோவில் அருகே ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நன்றி -  தினமணி 


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 14, 2013 3:20 pm

நெல்லை, ஜூலை. 13 
நெல்லை மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் மருதப்பன். இவர் புளியரை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வந்தார். நேற்று ரோந்து வாகனத்தில் பணிபுரிந்த ஏட்டு மருதப்பன், மாலையில் பணி முடிந்து வீடு திரும்ப தென்காசி வந்தார்.
தென்காசியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் நன்றாக மது குடித்த அவர், வேன் ஸ்டாண்ட் அருகே வந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாயில் ஒருஇளம்பெண் தண்ணீர் பிடிக்க வந்தார். அந்த குடிநீர் குழாய் வேன்களுக்கு பின்னால் சற்று மறைவாக இருந்தது.
அப்போது அங்கு அமர்ந்திருந்த மருதப்பன், தண்ணீர் பிடிக்க வந்த இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளார். இளம்பெண் பதறி துடித்து ரோட்டுக்கு ஓடி வந்தார். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள், ஏட்டு மருதப்பனை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
மேலும் அவரை அங்குள்ள மின் கம்பத்திலும் கட்டி வைத்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்காசி போலீசார் ஏட்டு மருதப்பனை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி, விசாரணை நடத்தி ஏட்டு மருதப்பனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.


நன்றி - மாலைமலர் 
 


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 15, 2013 3:56 pm

6. மதுவுக்கு அடிமையான தந்தையை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்!

15 July 2013
வெள்ளகோவில் சொரியன் கிணத்துப்பாளையத்தை சேர்ந்தவர் காளிமுத்து(53).இவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம்.இதனை கண்டு அவரது மகன் செந்தில்குமார் (33)கண்டித்துள்ளார். ஆனாலும் தனது வழக்கத்தை காளிமுத்து மாற்றவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு வழக்கம் போல் மது அருந்திவிட்டு வந்த காளிமுத்து மனைவிடம் தகராறு செய்தார்.இதனை கண்டு கோபம் அடைந்த செந்தில் தந்தையை கண்டித்தார். ஆனால் அதை தந்தை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் அருகில் கிடந்த கோடாரியை எடுத்து தந்தை என்றும் பாராமல் அவரின் நெஞ்சில் சரமாரியாக வெட்டினார். சம்பவ இடத்திலேயே காளிமுத்து இறந்தார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி மோகன்ராஜ் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் காளிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 15, 2013 3:59 pm

ராஜு சரவணன் wrote:இதையே ஒரு தொடர் பதிவாக செயலாம் சாமி. இதை பார்க்கும் அந்த பழக்கம் உள்ளவர்கள் கொஞ்சாமாவது சிந்திப்பார்கள் அல்லவா புன்னகை

இந்த காரணத்திற்காகத்தான் இந்த திரியை ஆரம்பித்தேன். நன்றி ராஜு!



Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக