புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
12 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
139 Posts - 56%
heezulia
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
9 Posts - 4%
prajai
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 20, 2013 7:49 pm

காதலையும் வீரத்தையும் இரு கண்களெனப் போற்றி வருதல் தமிழ் மரபு. இவ்விரு பண்புகளுக்கும் சற்றும் குறையாத விருந்தோம்பற் பண்பைத் தம் உடைமைகளில் ஒன்றாகக் கருதி வந்தவர்கள் நம் சங்ககால வேந்தர்கள். மூவேந்தர்களுள் ஒருவரான சேர அரசர்களின் விருந்தோம்பற் சிறப்பைக் காண்போம்.

கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கபிலர், "மேகம் பயன் கருதாது உரிய நேரத்தில் பெய்து மண்ணை வளப்படுத்துவதைப் போல நாட்டு மக்களைத் தனது மக்களாகக் கருதிய மன்னன் தனக்கென எதையும் காத்து வைத்துக்கொள்ள எண்ணாமல், தன்னை நாடி வந்தவர்களுக்குத் தாயுள்ளத்தோடு அளித்துத் தானும் உண்டு மகிழும் இயல்புடையவன்' என்னும் பொருள்பட,

ஆர்கலி வானம் தளி சொரிந்தாங்கு
உறுவர் ஆர ஓம்பாது உண்டு'' (43, 18-19)

என்று பாடி சேரனின் விருந்தோம்பல் சிறப்பை வியந்துரைக்கிறார்.

வளங்கள் மலிந்து கிடக்கும் சேரநாட்டில் தமக்கு எவ்வித வறுமையும் இல்லாமையால் மன்னனிடம் சென்று பொருள் பெற்று வாழும் நிலை இரவலர்க்கு இல்லை. இருப்பினும் மன்னன் ஆட்கோட்பாட்டுச் சேரலாதனுக்கு இரவலர்க்கு அளித்தலை நிறுத்த மனமில்லை. எனவே, மக்கள் நலனில் கொண்ட அக்கறை மிகுதியால் அரண்மனைத் தேரை அனுப்பி இரவலரைத் தேரில் அரண்மனைக்கு வரவழைத்து உணவளித்து மகிழ்கிறான் என்பதை,

வாரார் ஆயினும் இரவலர் வேண்டி
தேரின் தந்து அவர்க்கு ஆர் பதன் நல்கும்
நகைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்'' (55,10-12)

என வியந்து போற்றும் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார், வறுமை நீங்கி தாம் வாழும் காலத்தும் தம் அரவணைப்பிலேயே நாட்டு மக்களை இமைபோல் காத்து மகிழ எண்ணும் வேந்தனின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

பின்வரும் குமட்டூர்க்கண்ணனாரின் பாடல் பசிப்பிணி மருத்துவராய்த் திகழ்ந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் ஈகைச் சிறப்பை எடுத்துரைக்கிறது.

பசிப்பிணியால் ஆட்கொள்ளப்பட்டு சேரலாதனின் அரண்மனையை நோக்கி இரவலர் கூட்டம் வருகிறது. தன்னை நாடிப் பசியோடு வந்த இரவலர் கூட்டத்தைக் கண்ணுற்ற சேரன் பசிப்பிணியை வேரறுக்கும் பொருட்டு ஆட்டிறைச்சியுடன் தும்பைப் பூப் போன்ற சோற்றுடன் கள்ளையும் உண்ணத் தருகிறான். பருந்தின் சிறகைப் போன்ற கந்தையான உடைகளுக்கு மாற்றாக பட்டாடைகளை வழங்கி மகிழ்கிறான். அத்துடன் ஒளி பொருந்திய ஆபரணங்களை இரவலர் பெண்டிர் அணிந்து இன்புறச் செய்தானாம். இதனை,

தொல்பசி உழந்த பழங்கண் வீழ
எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங்குறை
மை ஊன் பெய்த வெண்ணெல் வெண்சோறு
நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி
ஈர்ப்படு பருந்தின் இருஞ்சிறகு அன்ன,
நிலம்தின் சிதாஅர் களைந்த பின்றை
நூலாக் கலிங்கம் வால் அரைக் கொளீஇ
வணர் இருங் கதுப்பின் வாங்கு அமை மென் தோள்
வசை இல் மகளிர் வயங்கு இழை அணிய'' (12,15-23)

என்ற அடிகளில் எடுத்துரைத்தல் சேர மன்னர்தம் விருந்தோம்பல் சிறப்பைத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. - முனைவர் க. சிவமணி - தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 20, 2013 7:58 pm

சேர மன்னர்களின் செயல் வியப்பளிக்கிறது. ஒரு சந்தேகம், பசி பிணியால் வாடும் மக்களுக்கு ஒரு நாள் உணவளித்தல் அவர்கள் வாழ்வை உயர்துமா? நிரந்த தீர்வை மன்னர் கண்டாரா இது குறித்து ஏதேனும் செய்தி உள்ளதா சாமீ

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 8:26 am

விருந்தோம்பலில் சிறந்தவரென நானும் கேள்விப்பட்டதுண்டு



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக