புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
Guna.D
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
Shivanya
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
12 Posts - 2%
prajai
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
9 Posts - 2%
jairam
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 1%
Jenila
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கனவு மெய்ப்பட வேண்டும் !   நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி  ஆ. குமாரி லெட்சுமி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவு மெய்ப்பட வேண்டும் ! நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ஆ. குமாரி லெட்சுமி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Jan 29, 2016 8:11 pm

கனவு மெய்ப்பட வேண்டும் !


நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி

ஆ. குமாரி லெட்சுமி !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


உமா பதிப்பகம், அன்னை இல்லம், 73, நேரு நகர் முதல் தெரு, டி.வி.எஸ். நகர், மதுரை – 625 003. 68 பக்கங்கள்.

விலை : ரூ. 40.

*****

அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. அச்சிட்ட நாஞ்சில் அச்சகம் நாகர்கோவில், பாராட்டுக்கள்.


கவியரங்கங்களில் என்னுடன் கவிதை பாடியவர் .பட்டி மன்றத்தில் என்னுடன் வாதிட்டவர் .விவசாயத் துறையின் அலுவலர் இப்படி பன்முக ஆற்றலாளர் நூல் ஆசிரியர் : கவிதாயினி
ஆ. குமாரி லெட்சுமி !


பொதுவாக திருமணம் ஆனதும் பெற்றோரை மறந்து விடுவார்கள் பெண்கள் என்று சிலர் சொல்வதுண்டு. நூலாசிரியர் கவிதாயினி ஆ. குமாரி லெட்சுமி அவர்கள் மணமான பின்னும் பெற்றோரை மறக்காமல் கவிதை நூலை காணிக்கையாக்கி சிறப்பு.


“வாழ்க! வளர்க! எனக்குள் கவிதை விதைத்தவள் என் காரியம் சிறப்புற உயிர்ப்பவள். அம்மா என்னுள்ளிருந்தே எனை வாழ்த்தும் அப்பா இருவருக்கும் சமர்ப்பணம்”.


ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் ஓர் ஆண் துணை நிற்கிறான் என்று புதுமொழி கூறும் வண்ணம் நூலாசிரியர் கவிதாயினி ஆ. குமாரி லெட்சுமி அவர்களின் வெற்றிக்கு அவரது கணவர் திரு. உமையொருபாகம் துணை நிற்கிறார். உமையொரு பாகம் காரணப்பெயர் என்று கூட சொல்லலாம். நூலாசிரியர் கவியரங்கங்களில் கவிதை பாட வரும்போதெல்லாம் அழைத்து வந்து பாட வைத்து முடிந்தபின் அழைத்துச் செல்வார். முற்போக்குவாதிகளிடம் கூட இத்தகைய பொறுமையை எதிர்பார்க்க முடியாது. இந்நூல் வெளிவர அவரது கணவரும் காரணம் என்றால் மிகையன்று.


நூலாசிரியர் தன்னுரையில் கணவர் பற்றியும், தனக்கு தாயாக இருந்து உதவிகள் புரியும் ஒரே மகள் செல்வி உமாமகேஸ்வரி பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.


முதல் கவிதையில் கவிஞன் என்றால் யார்? என்பதற்கு விளக்கம் கூறும் விதமாக வடித்த கவிதை. கவிஞர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் விதமான படைப்பு.


கவிஞன்

பூமிப்பந்தின் எங்கோ ஓர்

மூலையில் இருந்து கொண்டு
அண்டங்கள் ஆள்கின்ற அரசன்

கண்களில் தீப்பொறி
கருத்தினில் புரட்சி கொண்டு

எழுதுகோல் ஆயுதம்
எடுத்திட்ட வீரன்.


இந்த கவிதையை அப்படியே கவியரசர் மகாகவி பாரதியாருக்கும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கும் பொருத்திப் பார்த்து மகிழலாம்.


மனிதநேயத்தை மறந்து விட்டு பலர் கடவுள் பிரார்த்தனை பூஜை என்று நேரத்தை விரயம் செய்து வருகின்றனர். அவர்களுக்காக எள்ளல் சுவையுடன் பகுத்தறிவு மற்றும் மனிதநேயம் விதைக்கும் வகையில் வடித்த கவிதை நன்று.


சாமியை தொலைத்து விட்டு...

சாலை கடக்க கேட்ட

கிழவன் தவிர்த்து
எதிரே மோதிய

மனிதனைக் கடிந்து
பிச்சைக்காரர்கள்

குரல் கேட்டபடி
பசித்தவனை உதாசீனப் படுத்தி
கோவிலுக்குள் செல்கிறான் அவன்.


சாலை ஓரத்திலேயே சாமியைத் தவற விட்டுவிட்டு சாலை கடக்கக் கேட்ட கிழவன் தான் அந்த சாமி என்று கூறி மனிதநேயம் விதைத்துள்ளார்.


தன்னம்பிக்கை விதைக்கும் கவிதைகளும் நூலில் உள்ளன. பதச்சோறாக ஒன்று.


வெற்றியுடன் போராடு!

வெற்றி வேண்டுமெனில்

வெறியுடன் போராடு
புறக்கணிப்புகளே உன்னை

புடம் போடும் அதனாலே
மறக்காமல் மனதுக்கு

உரமாக அதை போடு !


புறக்கணிப்புகள் கண்டு கவலை கொள்ளாமல் தொடர்ந்து முயன்றால் வெற்றி வசப்படும் என்பதை கவிதையில் வசப்படுத்தி உள்ளார்.


அன்று, கல்வி – அரசிடம் ; மதுக்கடை – தனியாரிடம் இருந்த்து. ஆனால் இன்று, கல்வி – தனியாரிடமும் ; மதுக்கடைகள் – அரசிடமும் என்ற அவல நிலை தொடர்கின்றது. கல்வியே இன்று விற்பனையானது. குறுகிய காலத்தில் பணக்காரன் ஆகும் வழியாக பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் ஆகி விட்டன.


விற்பனைக்கு

கல்லூரி வாசல்களில் சுய விளம்பரம்

இங்கு கல்வி விற்பனைக்கு
அங்கு பணம் ஈட்ட மட்டுமே

பழக்கப்படுத்தப்படும்
மாணவ மாணவியர் !


ஆம். இன்றைய மாணவ, மாணவியரின் நோக்கம், குறிக்கோள் – அதிக வருமானம் ஈட்டும் கல்வி எது? என்பதிலேயே ஈடுபாடு உள்ளது. மதிப்பெண் கல்வி மட்டுமே உள்ளது. நீதிபோதனை வகுப்புகள் இல்லை, அறநெறி போதிப்பது இல்லை. அழகு தமிழுக்கும் வாய்ப்பு இல்லை என்ற நிலை வெட்கக்கேடு. பல சிந்தனைகளை தோற்றுவித்தது கவிதை.



தன்னலமின்றி பிறருக்காக வாழும் வாழ்க்கை பொருள் மிக்கது என்பதை உணர்த்தும் வண்ணம் வடித்த கவிதை நன்று.


தியாகம்!

மெழுகுவர்த்தியின் தியாகம்

ஒளியினை நிறைத்திருக்கும்
பூக்களைப் பார்

மறைவதற்காய் பூத்துச் சிரிக்கிறது
மலர்களின் ராசாவாகிய ரோசா மலர் !


ஆண், பெண் இருபாலருக்கும் பிடிக்கும் ரோசா பற்றிய கவிதை நன்று.


ரோஜா

மலரே

பிரபஞ்சத்திற்கு

மென்மை கற்றுத் தந்தது
உன் இதழ்கள்

காற்றுக்கு

நடக்கச் சொல்லித் தந்தது

அசைவு
உதிரப் போவது தெரிந்தும்

மலரத் துடிக்கும் இயற்கை புரட்சி நீ!
நீ வண்ணத்துப் பூச்சிகளுக்கு வரம் கொடுத்த போது /
உன் தோற்றத்தில் நான் வனப்பு கண்டேன் !


இந்த நூலில் புதுக் கவிதைகள் மட்டுமல்ல. ஹைக்கூ கவிதைகளும் உள்ளன. எதிர்காலத்தில் தனியாக ஹைக்கூ கவிதைகள் மட்டுமே எழுதி தனி நூல் வெளியிடுவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.


உலகப்பொதுமறை படைத்திட்ட திருவள்ளுவர் வழியில் அன்பை வழிமொழிந்து வடித்த கவிதை நன்று.


ஆதலினால் அன்பு செய்வீர்!

அன்பு மட்டுமே

உலகை கைகளுக்குள் கொண்டு வரும்
ஆதலினால் அன்பு செய்வீர்

உலகத்தோரே!


கல்வி என்று ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விடுகின்றது. வறுமை வாட்டுகின்றது. 67வது குடியரசு தின விழாவை கோலாகலமாக இராணுவ அணிவகுப்புகளுடன் கொண்டாடிய போதும் இன்னும் நாட்டில் வறுமை ஒழிக்கப்படவில்லை என்பதே கசப்பான உண்மை.



துளிப்பா !


காற்றுக்கு விடுதலையாகி
கைகளுக்குள் சிறைப்பட்டுப் போனது
மலர்!


ரோபோக்கள் விற்பனைக்கு
கையில் பணத்துடன் பெண்
திருமணச் சந்தை.


வரதட்சணைக் கொடுமை பற்றி எள்ளல் சுவையுடன் நுட்பமாக வடித்த துளிப்பா மிக நன்று.




இளமையில் கற்கலாம்
பின் வயிற்றுப்பாடு?
ஏழை சிறுவன்.


இப்படி சிந்திக்க வைக்கும் கவிதைகள் எழுதிய நூலாசிரியர் கவிதாயினி
ஆ. குமாரி லெட்சுமி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

--

.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக