புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_m10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10 
56 Posts - 46%
heezulia
தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_m10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_m10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_m10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_m10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_m10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_m10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10 
1 Post - 1%
Guna.D
தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_m10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10 
1 Post - 1%
Shivanya
தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_m10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10 
1 Post - 1%
prajai
தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_m10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_m10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_m10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10 
200 Posts - 39%
mohamed nizamudeen
தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_m10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_m10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10 
12 Posts - 2%
prajai
தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_m10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_m10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10 
9 Posts - 2%
Jenila
தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_m10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10 
4 Posts - 1%
jairam
தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_m10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_m10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_m10தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue 20 Dec 2011 - 11:54


தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Tamil-Daily-News_Paper_42095148564

தேனி : கேரளாவில், தமிழர்கள்
தாக்கப்படுவதை கண்டித்து தேனியை சேர்ந்த வாலிபர், உடலில் பெட்ரோல் ஊற்றி தீ
வைத்துக் கொண்டார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின்
செயல்பாடுகளை கண்டித்து தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில்
போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் கடந்த 15 நாட்களாக தேனி
மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து தோட்ட தொழிலாளர்கள் அகதிகள் போல் தப்பி வந்து
கொண்டிருக்கின்றனர்.

இதனை கண்டித்து தேனி மாவட்டம் முழுவதும்
அனைத்து பகுதியிலும் கடையடைப்பு, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடந்து
வருகிறது. நேற்று தேனி& மதுரை சாலையில், தமிழக மக்கள் முன்னேற்ற
கழகத்தின் சார்பில் ஜான்பாண்டியன் உண்ணாவிரத போராட்டம் நடந்து
கொண்டிருந்தது. அப்போது, தேனி நகர் பங்களாமேடு பகுதியை சேர்ந்த
சண்முகசுந்தரம் மகன் ஜெயப்பிரகாஷ் நாராயணன்(31), நேரு சிலை பகுதிக்கு
பெட்ரோல் கேனுடன் வந்தார். இவர் தேனியில் உள்ள தனியார் டிராவல்ஸ்
நிறுவனத்தில் கார் டிரைவராக பணிபுரிகிறார்.

‘முல்லைப் பெரியாறு
அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசே அமல்படுத்து, தீர்ப்பை
அமல்படுத்தாத கேரள அரசை மத்திய அரசே நடவடிக்கை எடு‘ என சத்தம் போட்டபடி
நேரு சிலை பீடத்தில் ஏறினார். பெட்ரோலை தனது உடலில் ஊற்றினார். எனது உயிர்
தியாகத்தால் முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு ஏற்படட்டும் என
கத்தியபடியே உடலில் தீ வைத்துக்கொண்டு நேரு சிலையை கட்டிப்பிடித்தார்.

அவரது
உடல் முழுவதும் தீ பரவியது. அப்பகுதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த
போலீசார் அருகில் உள்ள டீக்கடைகளில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து
ஜெயப்பிரகாஷ் நாராயணனின் உடலில் ஊற்றி தீயை அணைத்தனர். இதில் அவரது உடல் 95
சதவீதம் கருகியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசினர்
மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அவர் கொண்டு
செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மதுரை அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் பரவியதும்
தேனி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்த அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
தேனியில் இருந்து செல்லக்கூடிய பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் தேனியில்
பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழர்கள் வருகை நின்றது: கேரளாவில்
பிரச்னை அதிகமுள்ள இடுக்கி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், கேரள
சிறப்பு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மலைப்பகுதிகள் வழியாக
தமிழகத்துக்கு தப்பிவரும் மக்களை, கேரள போலீசார் தடுத்து பேச்சுவார்த்தை
நடத்துகின்றனர். Ôஉங்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்Õ என்று கூறி
மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்புகின்றனர். இதையேற்று பலரும்
திரும்பிச் செல்கின்றனர். அதிரடிப்படை தடுத்ததால், தேனி மாவட்டம் தேவாரம்
அருகே உள்ள சாக்கலூத்து மெட்டு வழியாக நேற்று ஒருவர்கூட வரவில்லை.

15வது
நாளாக போராட்டம்: தேனி மாவட்டத்தில் 15வது நாளாக நேற்று பல்வேறு இடங்களில்
கேரள அரசை கண்டித்து போராட்டங்கள் நடந்தன. தேனி பகவதியம்மன் கோயில் திடல்
அருகே விஸ்வகர்ம தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆதித்தமிழர் பேரவை மாநில தலைவர் அதியமான் தலைமையில் போராட்டம் நடத்துவது
குறித்து தேனியில் ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆண்டிபட்டி ராஜ்ஸ்ரீ
சர்க்கரை ஆலையில் அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பில், கேரள அரசை கண்டித்து
ஆர்ப்பாட்டம் நடந்தது. போடி மெட்டு மலைச்சாலையில் போக்குவரத்து நேற்று
துண்டிக்கப்பட்டது. போடி அருகே கரட்டுப்பட்டியில் கேரள பிரமுகரின் வீட்டை
மர்ம கும்பல் சேதப்படுத்தியது. அங்கிருந்த பிரிட்ஜ், கட்டில், பைக்
உள்ளிட்ட பொருட்கள் சூறையாடப்பட்டன. சுவர்களும் இடித்து தள்ளப்பட்டன.
தர்மத்துப்பட்டி, மார்க்கையன்கோட்டை, கீழச்சிந்தலைச்சேரி,
அனுமந்தன்பட்டியில் கேரள அரசை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

திண்டுக்கல்:
பழநியில் நகர மின்பொருள் விற்பனையாளர் சங்கம் சார்பில் கேரள அரசை
கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கொடைக்கானலில் வக்கீல்கள் போராட்டத்தில்
கேரள முதல்வர் உம்மன்சாண்டி உருவ பொம்மை எரிக்கப்பட்டது. வேடசந்தூரில்
அனைத்து கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி
உருவபொம்மையை எரித்தனர்.

மதுரை: மதுரையில் அபே ஆட்டோ ஓட்டுனர்
கூட்டமைப்பு சார்பில் காளவாசலில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில்
மாட்டுத்தாவணி, புதூர், தெப்பக்குளம் பகுதி ஆட்டோ டிரைவர்கள் கலந்து
கொண்டனர். இதேபோல் முனிச்சாலை மெயின்ரோடு ஒருங்கிணைந்த ஆட்டோ டிரைவர்கள்
ஓபுளா படித்துறையில் உண்ணாவிரதம் இருந்தனர். சமயநல்லூரில் தோடனேரி கிராம
மக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக
கிராமத்தில் இருந்து சமயநல்லூருக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சுப்பிரமணி
தலைமையில் பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர். அப்போது கேரள முதல்வர் உம்மன்
சாண்டியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த
போலீசார் உருவ பொம்மையை பறித்தனர். தொடர்ந்து கேரள அரசை கண்டித்து
கோஷமிட்டு கலைந்து சென்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி வாடிப்பட்டி
அருகேயுள்ள செம்மினிபட்டி கிராமத்தில் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரத
போராட் டம் நடந்தது.



dinakaran



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue 20 Dec 2011 - 12:08

"அய்யம்" வந்ததால் அவசரமாக வந்து பார்த்தேன் !.... சோகம் இவர் வேறு



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக