புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
72 Posts - 53%
heezulia
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ந்து எழவேண்டும் மெல்ல !!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 1:19 pm

ஆகாரம் இல்லை உண்ண - எனை
அடிவயிறு நித்தம் கிள்ள
போகாத இடங்கள் போக - வழி
பாராது வாழ்க்கை செல்ல

தகாத எண்ணம் வந்து - மனதை
தற்கொலை செய்ய தூண்ட
தீராத கேள்வி உதித்து - பதில்
தாராத உலகை வெறுக்க


பலர் முட்டி மோதிடுவர்வாழ - அவரை
எட்டி நின்றிருக்கும் விடிவு
வறல் நிலத்தைப் போல - வறண்டு
கிடக்கும் எங்கள் வாழ்வு

சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார்


குரங்கின் குணமறிய நீயும் - கையில்
பூவைக் கொடுக்கணும் மெல்ல
சிலமனிதர் குணமறிய நீயும் - அவரிடம்
சிறுவுதவி கேட்கணும் மெல்ல

கந்தன் கடம்பன் என்று பலரை - நீதினம்
திட்டி விசும்புதல் இழிவு
உந்தன் வாழ்க்கை உந்தன் கையில் - அதைநீ
உணர்ந்து எழவேண்டும் மெல்ல





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 20, 2011 1:25 pm

பலர் முட்டி மோதிடுவர்வாழ - அவரை
எட்டி நின்றிருக்கும் விடிவு
வறல் நிலத்தைப் போல - வறண்டு
கிடக்கும் எங்கள் வாழ்வு

சோகம் சோகம்
சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார்
என் பிள்ளைகள் சாப்பாட்டை வீணாக்கும் போது சொல்லுவேன் எவ்வளவோ பேர் சாப்பாடில்லாம கஷ்டப் படுறாங்க வீணாக்காம சாப்பிடுங்கணு .
படிக்கும் போதே வருத்தமா இருக்கு

கவிதை அருமை
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 20, 2011 1:26 pm

பிஜிராமன் wrote:
சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார் [/color]

இந்த வரியை படிக்கும்போதே நெஞ்சில் ஒரு நெருடல் சோகம் மிக மிக சீராக எழுதி உள்ளிர் பிஜி..பாராட்ட வார்த்தை இல்லை கவிதைக்கு நன்றி




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 20, 2011 1:33 pm

இந்த வரிகளுக்கு என்ன மேர்க்கோலிடுவது என்று தெரியாமல்
மீண்டும் மீண்டும் படித்து கொண்டே இருந்தேன் தம்பி..

அனைவருமே வாழ்க்கையிலே சிரமம் கொண்டு தான் வாழ்கின்றனர்
வறுமை வறுமை என்று சொல்லி கொண்டு வாழ்க்கையை வீனடிப்பதை விட அதை போக்க என்ன வழி என்று யோசிக்க முற்பட்டால் தகாத எண்ணமும் தோன்றாது, தற்கொலை செய்யவும் தோன்றாது,வீணே மற்றவர் மீது பழி சொல்லவும் தோன்றாது.,

உந்தன் வாழ்க்கை உந்தன் கையில் - அதைநீ
உணர்ந்து எழவேண்டும் மெல்ல

மிகவும் சரியே....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி .


சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார்

உண்மை தான்.
சோகம்







எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 1:40 pm

என் பிள்ளைகள் சாப்பாட்டை வீணாக்கும் போது சொல்லுவேன் எவ்வளவோ பேர் சாப்பாடில்லாம கஷ்டப் படுறாங்க வீணாக்காம சாப்பிடுங்கணு .
படிக்கும் போதே வருத்தமா இருக்கு

கவிதை அருமை


மிக்க நன்றிகள் பாட்டி, நன்றி

பெரும்பாலும் விஷேஷாங்களின் போது வீணாக்கும் உணவிற்கு தான் அளவே இருக்காது.......அப்படி விஷேஷங்களின் போது மீந்து போகும் உணவை, 1098 என்ற எண்ணிற்கு அழைத்தால், அவர்கள் வந்து பெற்று கொள்வார்கள், என்று நம் ஈகரையில் ஒரு பதிவில் போட்டிருந்தார்கள், இது போல செய்தால் நன்றாக இருக்கும்.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 1:41 pm

இந்த வரியை படிக்கும்போதே நெஞ்சில் ஒரு நெருடல் சோகம் மிக மிக சீராக எழுதி உள்ளிர் பிஜி..பாராட்ட வார்த்தை இல்லை கவிதைக்கு நன்றி


மிக்க நன்றிகள் ரேவதி........ நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 1:44 pm

இந்த வரிகளுக்கு என்ன மேர்க்கோலிடுவது என்று தெரியாமல்
மீண்டும் மீண்டும் படித்து கொண்டே இருந்தேன் தம்பி..

அனைவருமே வாழ்க்கையிலே சிரமம் கொண்டு தான் வாழ்கின்றனர்
வறுமை வறுமை என்று சொல்லி கொண்டு வாழ்க்கையை வீனடிப்பதை விட அதை போக்க என்ன வழி என்று யோசிக்க முற்பட்டால் தகாத எண்ணமும் தோன்றாது, தற்கொலை செய்யவும் தோன்றாது,வீணே மற்றவர் மீது பழி சொல்லவும் தோன்றாது.,


நான் இந்த கவிதை எழுதி, நான்கு நாட்கள் ஆகி விட்டது, இதை பதியலாமா வேண்டாமா என்ற சந்தேகத்திலேயே பதியாமல் இருந்தேன், ஆனால், யென் நான் பதிய தயங்கினேன் என்று காரணம் இப்ப வரை எனக்கு தெரியலை. ஒரு வழியாக இன்று பதிந்து விட்டேன்.......

மிக்க நன்றிகள் அக்கா........ நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 20, 2011 1:45 pm

பெரும்பாலும் விஷேஷாங்களின் போது வீணாக்கும் உணவிற்கு தான் அளவே இருக்காது.......அப்படி விஷேஷங்களின் போது மீந்து போகும் உணவை, 1098 என்ற எண்ணிற்கு அழைத்தால், அவர்கள் வந்து பெற்று கொள்வார்கள், என்று நம் ஈகரையில் ஒரு பதிவில் போட்டிருந்தார்கள், இது போல செய்தால் நன்றாக இருக்கும்.

நிஜம் தான் நான் என்னால் சாப்பிடமுடியாமல் போனாலும் கஷ்டப்பட்டு சாப்பிட்டு விடுவேன்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 1:47 pm

நிஜம் தான் நான் என்னால் சாப்பிடமுடியாமல் போனாலும் கஷ்டப்பட்டு சாப்பிட்டு விடுவேன்


மிகவும் நல்ல செயல் பாட்டி.......நான் அளவளவாக வாங்கி சாப்பிடுவேன், அப்படியே அதிகமாக போட்டுவிட்டாலும், உங்களை போல் தான் நானும், சாப்பிடாமல் எழுந்திருக்க மாட்டேன்.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Dec 20, 2011 2:30 pm

பிஜிராமன் wrote:ஆகாரம் இல்லை உண்ண - எனை
அடிவயிறு நித்தம் கிள்ள
போகாத இடங்கள் போக - வழி
பாராது வாழ்க்கை செல்ல

தகாத எண்ணம் வந்து - மனதை
தற்கொலை செய்ய தூண்ட
தீராத கேள்வி உதித்து - பதில்
தாராத உலகை வெறுக்க


பலர் முட்டி மோதிடுவர்வாழ - அவரை
எட்டி நின்றிருக்கும் விடிவு
வறல் நிலத்தைப் போல - வறண்டு
கிடக்கும் எங்கள் வாழ்வு

சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார்


குரங்கின் குணமறிய நீயும் - கையில்
பூவைக் கொடுக்கணும் மெல்ல
சிலமனிதர் குணமறிய நீயும் - அவரிடம்
சிறுவுதவி கேட்கணும் மெல்ல

கந்தன் கடம்பன் என்று பலரை - நீதினம்
திட்டி விசும்புதல் இழிவு
உந்தன் வாழ்க்கை உந்தன் கையில் - அதைநீ
உணர்ந்து எழவேண்டும் மெல்ல


அழகான அருமையான இல்லாதவர்களின் உண்மை நிலையே உணர்த்தும் கவிதை அருமை நண்பா சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Jjji
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக