புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_m10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_m10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_m10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_m10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_m10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10 
1 Post - 1%
Kavithas
குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_m10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10 
1 Post - 1%
bala_t
குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_m10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10 
1 Post - 1%
prajai
குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_m10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_m10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10 
280 Posts - 42%
heezulia
குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_m10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_m10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_m10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_m10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_m10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_m10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10 
5 Posts - 1%
prajai
குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_m10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_m10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10 
4 Posts - 1%
manikavi
குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_m10குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!!


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Mon Sep 30, 2013 8:42 am



நண்பர்களே ,
சங்க இலக்கிய நெடும் பரப்பில் மிகவும் பிரபலமான , பல்லோர்க்கும் தெரிந்த பாடல்கள் இரண்டு !
இரண்டும் ' யா ' வில் துவங்குவது தற்செயலே ; இவற்றில் ஒன்று புறத்தையும் அடுத்தது அகத்தையும் சேர்ந்ததாய்
இருப்பதும் கூட தற்செயலே ! விந்தைதான் !

புறப்பாடல் கணியன் பூங்குன்றன் யாத்த ' யாதும் ஊரே யாவரும் கேளிர் ' எனத் தொடங்கி 13,14 வது வரிகளில்

' யாதும் ஊரே யாவரும் கேளிர்

...................................
...................................
மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே .
'

என முடியும் உலகத்தை அளக்கும் ஒரு தத்துவஞானியின் பிரகடனம் ஆகும் .

எல்லோராலும் எடுத்தாளப்படுவதும் , உலக மாந்தர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதும் அந்த முதல் வரி !
அதன் ஒப்புயர்வில்லா உலகப்பார்வை சிறந்ததெனினும் , அடியேனுக்கு பிடித்தது அந்தக் கடைசி இரு வரிகள் !
அதில் எவ்வளவு ஆழ்ந்த அகன்ற ஞானச்செருக்கு மிளிர்கிறது , நண்பர்களே !

சரி , தடம் மாறிப் போகிறேன் ...
நான் சொல்ல வந்ததெல்லாம் இரண்டாவதான அகப்பாடல் பற்றி ...
இதுவும் இன்று உலகளாவிய அளவில் நன்கு அறியப்பட்ட பாடல்தான் , A .K. ராமனுஜனின் ஆங்கில மொழி பெயர்ப்பின்
பயனாய் ! இதன் ஒரு வரியின் வெளிப்பாடு - உணர்விலும் செயலிலும் - அத்தகையது .

சிறு மேற்கோள் ஒன்றிங்கு :

This line is so evocative, standing at once for the union in love and also for a geographical context.
Evidently, it is this line that inspired the title of Vikram Chandra's English novel, " Red Earth and Pouring Rain ".

The line that is referred to is " செம்புலப் பெயனீர் போல " ! , now a very famed quote !


ஒருவன் , ஒருத்தி ...காலம் காலமாய் திகழ்வதுதான்.
இயற்கையின் நியதி , ஊழின் உற்சாக விளையாட்டு , மன்மதன் - ரதியின் நிர்ணயங்கள்
...பலவாறு பகரலாம் , நண்பர்களே !
எப்படியோ இருவரின் சந்திப்பு நிகழ்கிறது . கண்கள் கலக்கின்றன ; மனங்களும் இசைகின்றன .
மழை அளவில்லா இரக்கமும் பயன்பாடும் கொண்டதுவே ; விளை மண்ணும் பொறுமையும் வளமையும் நிரம்பியதே !
அள்ளி அள்ளி வழங்குவதுதான் இரண்டின் இயற்கையே .
இன்னொரு தமிழ்ப் புலவன் கூறுவான் : நேற்றும் அதற்கு முன்னரும் கொடுத்தோமே என்று எண்ணாது
என்றும் வழங்கும் மழையைப்போல் நீயும் பரிசளிக்கவேண்டும் என்பான்.. .
இருப்பினும் , இரண்டுமே தனித்தே நீடிப்பின் அவற்றின் முழுப்பயன் கிட்டுமா !?
மழைமண்ணும் வளமான செம்மண்ணும் ஒருங்கி இணைந்தால்தானே விளைச்சல் மண்டும் ; இப்பூவுலகும் திளைக்கும் !

அவ்வாறுதான் , இந்த ஒருவனும் ஒருத்தியும் - அல்ல , தலைவனும் தலைவியும் - யார் யாரோவாக இருந்தவர்கள்தான்.
ஆனாலும் , மனங்களின் சங்கமத்திலே , அவள் அன்பை மட்டுமே ஆடையாக அணிந்து , நாணம் மின்னி நெளிய , குன்றியும்
ஒடுங்கியும் , எழுச்சி பெற்று நினைவழியும் நிலையும் தலைவனுடன் அடைகிறாள் ! அதனை நினைவுறும்போது கலங்குகிறாள்.
அவசரப்பட்டு ஆட்பட்டுவிட்டோமோ என்றும் துணுக்குறுகிறாள் .இருப்பினும் தன்னையும் தன் தலைவனையும்
நம்புபவள் . தலைவனுக்கும் அவள் சஞ்சலம் தெரிகிறது ; அவள் அவநம்பிக்கையில் உழன்றால் அவனால் தாங்க
இயலுமா ! எனவே , , மெதுவாக , பரிவாக , ஆதரவாக , அன்பைக்குழைத்து அவளிடம் சொல்கிறான் :

" அன்பே , என் தாய் நீ அறியாய் ; உன் தாய் நான் அறியேன். என் தந்தையை நீ அறியாய் ; அவ்வாறே , உன்
தந்தையையும் நான் அறியேன். நம் பெற்றோர்களாவது ஒருவருக்கொருவர் அறிந்தவர்களா , இல்லையே ; உறவினர்களா,
அதுவும் இல்லையே ! அமுதே , உன்னை நானறியேன் , என்னை நீ அறியாய் , நேற்றுவரை !! ஆயின் , இப்போழ்திலோ,
மழை பெய்தலால் செம்மண்ணில் எவ்வாறு அவைகள் தம் இயல்புகள் இழந்து அய்க்கியமாகிற்றோ , அதுபோன்றே ,
நம் இரு மனங்களும் கள்ளமில்லா அன்பினால் கலந்து நம்மை இழந்து ஒன்றானோம் ;
இருவரும் பயனுற்றோம் ; நம்மவர்களும் பயனுறுவர் , நல்லாளே . "

அவளும் விகசித்து மலர்ந்து மென்சிரிப்பில் அதை ஏற்றிருப்பாள் !

உண்மையில் உண்டாகும் உள்ள நெகழ்ச்சி இன்ன இடத்தில் இன்ன காலத்தில் இன்னாரிடத்தில்தான் தோன்றும்
என்று கட்டுப்படுடையதா, இல்லையே ! அந்நெகிழ்ச்சிக்கு உரியார் எவரோ அவர் எதிர்ப்படும்போது அது தானே
வெளிப்படுத்திக் கொள்ளும் . அதன்முன் ஒரு வேறுபாடும் எதிர் நில்லாது ; வெள்ளம்போல் பெருக்கெடுத்து பாயும் அது !
இயற்கையின் இயல்பினால் ஒன்று கூடுவதே வலிவானது ; தளராதது ; உறுபயன் தருவது !!

சிரஞ்சித்துவமான அக்குறுந்தொகைப் பாடல் :


யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.


- செம்புலப் பெயனீரார்.

யாய் - என் தாய்
ஞாய் - நின் தாய்
எந்தை - என் தந்தை
நுந்தை - உன் தந்தை
கேளிர் - சுற்றம்
அறிதும் - அறிந்து கொண்டோம் என்ற பொருளில் வந்தது
செம் - செந்நிறமான
புலம் - நிலம்
பெயல் - மழை

சரி , நண்பர்களே , இப்பாடல் ஒரு தமிழ் இலக்கிய தாகம் மிகுந்த ஒரு அம்மையாரை , தன் இன்னல்களையும்
அலைச்சலையும் பொருட்படுத்தாது , லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) இப்பாடலைத்
தோற்றச் செய்ய வேண்டும் என எவ்வளவு ஆர்வமுடன் செயலாற்றினார் என சற்று பார்ப்போமே !

சஞ்சிகைகளிலும் , ஆங்கில தினசரிகளிலும் எழுதும் சுதந்திர எழுத்தாளர் ( freelancer )அவர் . அவ்வப்போது லண்டன்
பயணிப்பது அவரது வழக்கம் . அங்கு நிலத்தடி ரயிலில் பயணம் செய்யும்போதெல்லாம் , ரயில் பெட்டிகளில்
ஏதேனும் ஒரு கவிஞரின் பாடல் அழகுற அச்சிடப்பட்டு , சிறு விளக்கத்துடன் , ஒட்டப்படுவதை , கண்டு களித்திருக்கிறார் .
அவருக்கு இயல்பிலேயே அமைந்த இலக்கிய ஆர்வத்தால் அதன் மேல் விவரங்களை அறிந்து கொள்கிறார் .

" Persistent enquiries at Underground stations finally yielded a name and telephone number.
That was how I found myself in Chernaik's home, to hear how the project came up as the brainchild of
British poets Gerard Benson, Cicely Herbert and American-born, London-based novelist scholar Chernaik herself. "

பிறகு இந்த அம்மையாருடன் அவரது நட்பு - இரு பக்க ஆர்வத்துடன் - தொடர்கிறது .

"Since then I have been in touch with Chernaik, exchanging books and letters. I also kept track of the
Underground Poetry happenings, as when Benson decided to watch the dawn from Westminster bridge and recite
Wordsworth's poem in situ - for those who braved the autumn cold, on a "birth anniversary" of the sonnet. "

ஒரு நேரத்தில் , கவிதைகளைப் பிரபலபடுத்தும்போது , எவையெல்லாம் கவனத்தில் கொள்ளப்படுகின்றன என அறிய வருகிறார்.

" Benson explains, "Our selection not only had poems celebrating life in London and Britain, but poetry as a
criticism of culture, as an expression of truth." The choice was far more eclectic, wide-ranging in themes and styles.
"Healthy" grief is in, but excessive gloom is out. Light verse gets special attention. Translations from other languages
(mainly European, occasionally a Chinese verse) came in, reflecting the increasingly multicultural ambience of London town."

இதுபற்றியெல்லாம் அம்மையார் செர்னெய்க்கிடன் வினவும்போது அவர் சொல்கிறார் :

"Go back to the beginnings of English poetry, juxtapose the early lyrics with the most recent by living poets,
and you discover the sense of continuity in the language and themes of poetry. The world changes,
so do culture and life styles, but poetry shows us that our relationship with fellow humans, with the natural
and the working worlds, do not change. It is one of the functions of art to reassure people
about their connections with the past."

இதன் பிழிவு இதுதான் : " காலங்கள் மாறினாலும் ஆதாரமான மனித உறவுகளில் தொடர்ச்சியை கவிதைகள் சுட்டுகின்றன் ."

நமது இதழாளாலர் கூறுகிறார் :
"I agree that our most contemporary thoughts are often expressed in our oldest verse," I smiled.
"My own favourite love poem was written 2,000 years ago by an anonymous Tamil bard whom we have named
after the striking metaphor he created to visualise love." I proceeded to describe the Sangam literature
of ancient Tamil, some of it Englished by A.K. Ramanujan, a sensitive 20th Century scholar poet.
And walking down the quiet Mansfield Road at sundown I found myself reciting the poem to Chernaik.

"What could my mother be
to yours? What kin is my father
to yours anyway? And how
Did you and I meet ever?
But in love
our hearts have mingled
as red earth and pouring rain" .

காலத்தை வென்ற இக்கவிதையை ரயில்பெட்டிகளில் கண்ணுறும்படிச் செய்யலாமா என்று கேட்டதற்கு .

"She was delighted when I suggested that this poem be included in the Poems on the Underground.
And the vintage Tamil verse becamethe first (also the only Asian and Indian) poem in a set of six,
now displayed on the London subway through June-July 2001.


நண்பர்களே , இப்படிப்பட்ட அம்மையார் - அவரின் பெயர் ' கௌரி ராமநாதன் ' - போன்ற இலக்கிய ஜீவிகளால்தான் தமிழ் இன்றும் இளமையாய் வாழ்கிறது !

அன்பன்,
சுந்தரம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 30, 2013 1:44 pm

நன்றி சுந்தரம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 30, 2013 3:16 pm

குறுந்தொகையின் வளம் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா ....



[You must be registered and logged in to see this link.]
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Tue Oct 01, 2013 7:55 am

பூவன் wrote:குறுந்தொகையின்  வளம் பகிர்ந்தமைக்கு  நன்றி  ஐயா  ....

ராஜா , பூவன் - உங்கள் இருவருக்கும் எனது நன்றி !


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 01, 2013 7:56 am

sundaram77 wrote:
பூவன் wrote:குறுந்தொகையின்  வளம் பகிர்ந்தமைக்கு  நன்றி  ஐயா  ....

ராஜா , பூவன் - உங்கள் இருவருக்கும் எனது நன்றி !
மேலும் வளமான பதிவுகளை தாருங்கள் ஐயா



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக