புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
73 Posts - 46%
heezulia
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
4 Posts - 3%
M. Priya
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
eraeravi
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
Kavithas
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
சிவா
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
bala_t
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
304 Posts - 43%
heezulia
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
6 Posts - 1%
prajai
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
manikavi
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபூர்வ கானங்கள்


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Mon Dec 02, 2013 9:12 pm

First topic message reminder :

பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம்.

இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடலின் பின்னாலும் அவரவர் தங்களுக்கு உள்ள மலரும் நினைவுகளை அசை போட இது பெரிதும் உதவும். புதிய தலைமுறையினருக்கு, அன்றைய கால கட்டத்தில் திரைப்படப் பாடல்கள் மக்களிடம் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை எடுத்துச் சொல்லும் களமாகவும் இருக்கும்.

அதிலும் குறிப்பாக அதிகம் அறியப் படாத அபூர்வமான பாடல்களை இங்கே நாம் வெளிக்கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

தொடக்கமாக என்னுடைய தேர்வுஅலைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற பொன்னென்ன பூவென்ன கண்ணே என்கின்ற பாடல்.

விஷ்ணுவர்த்தன் முதன் முதலில் தமிழில் நடித்த படம். சந்திரகலா கதாநாயகி. ஒரு விலைமகளிர் விடுதியைப் பற்றிய கதை. அனைத்துப் பாடல்களும் கதையை ஒட்டியே அமைக்கப் பட்டிருக்கும். இந்தப் பாடல் மிக அருமையானதாகும். அடிக்கடி நான் விரும்பிக் கேட்கின்ற பாடல்




veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Wed Jan 08, 2014 2:40 pm

விழியைப் படைத்தவன் கடவுளென்றால் அவன் குருடரை ஏன் படைத்தான்
விளக்கைப் படைத்தவன் கடவுளென்றால் அவன் இருளையும் ஏன் படைத்தான்

...

அன்றைய முதலாய் இன்றைய வரைக்கும்
யாருக்கும் புரியவில்லை
ஆயிரம் இருந்தும் சாத்திரம் இருந்தும்
கேள்விக்குப் பதில் இல்லை

வாழ்க்கையெல்லாம் வெறும் கேள்வி மயம்
இதில் வளர்ந்தது சமுதாயம்
வந்தபின்னே கேள்வியில்லை இதில்
வாழ்வது தான் நியாயம்

...

என்ன அற்புதமான சிந்தனை... கானல் நீர் திரைப்படம் பாடல்களுக்கென்றே பிரபலமான பாடல். இப்பாடல் அதற்கு உதாரணம். அத்தனைப் பாடல்களும் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும்.

குறிப்பாக பி.பி.ஸ்ரீநிவாஸின் மனமென்னும் மாளிகை மேலே பாடல் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.

கானல் நீர் படப்பாடல்களைக் கேளுங்கள்.

http://www.inbaminge.com/t/k/Kaanal%20Neer%20-%20Old/

இதே படத்தில் பானுமதி பாடிய வழி தேடிவந்தாய் பாடலை எப்போது கேட்டாலும் மெய் சிலிர்க்கும். சிறுவயதில் கேட்டது முதலே மனதில் பதிந்து விட்டது.

இப்படத்தை பழைய பட நிழற்படத்திரியில் நினைவூட்டிய வாசு சாருக்கு நன்றி.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jan 08, 2014 3:45 pm

veeyaar wrote:
விளக்கைப் படைத்தவன் கடவுளென்றால் அவன் இருளையும் ஏன் படைத்தான்

இந்த வரி இடிக்கிறதே ஐயா,

இருளென்ற ஒன்று இல்லாதிருந்தால் விளக்கிற்கு ஏது வேலை?

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jan 08, 2014 4:58 pm

பழைய பாடல்கள் என்றாலே அவை திகட்டாத தேன் போன்றவை தானே.

pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Wed Jan 08, 2014 9:06 pm

அனைவருக்கும் வணக்கம்.

பாரதி விஷ்ணு வர்த்தனனை விட 1 வயது மூத்தவர்.

"பாட்டெழுதட்டும் பருவம்" பாடலை பாடியவர்கள்
P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசீலா ஆகிய இருவருந்தான்.

"பாட்டெழுதட்டும் பருவம்" - "பூப்போல மலர மொட்டுவைத்தான்" -
ஆகிய இரு பாடல்களையும் எழுதியது கவிஞர் வாலி.

இரண்டாம் பாடலின் இடையில் வரும் அருமையான வரிகள்.

புருவம். .என்னும. .வில்லெடுத்து
பூவிழி. . .என்னும். .கணைதொடுத்து
பருவம். .என்னும். .அழகியதேரில்
பாவை. . வந்தாள். .படையெடுத்து


. . . . . . . . . . . . . . . . . . . . .கவிஞர் வாலி.

வனிதையின். .புருவமே. . . . வளைந்த. . . வில்லாகி
விழிக. . . . . . . .ளிரண்டும். . . வீழ்த்தும். . . கணையாகி
விழிகளை . . . .கணையாக. . புருவத்தை. .வில்லாக
வாலியின். . . . வரிகளிங்கு. .வந்ததோ. . . உவமைகொண்டு



என்றும் அன்புடன் . . பொன். செல்லமுத்து


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81972
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 08, 2014 9:39 pm

அபூர்வ கானங்கள் - Page 5 103459460 

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Mon Jan 13, 2014 10:04 am

'யாருக்கு மாப்பிள்ளை யாரோ' திரைப்படத்தில் வரும் அதி அற்புதமான அபூர்வ மெலடி பாடல். பாலாவும், சுசீலாவும் இழைத்துப் பின்னியிருப்பார்கள். ஜெய்சங்கரும், ஜெயசித்ராவும் பாடுவதாக வரும் டூயட் பாடல். பூக்கள் அலங்கரிக்கப் பட்ட தோணியில் ஏரியில் உல்லாசமாக காதலர்கள் தங்களை மறந்து பாடுவது போல அமைந்த பாடல்.

'முத்துக்கள் சிந்தி
தித்திக்கும் ஒளியில்
கண்ணே விளையாடு

செவ்வந்திப் பூவின்
கன்னங்கள் மீது
சித்திரக் கோலமிடு'

விஜயபாஸ்கரின் அற்புத மெல்லிசைப் பின்னணியில் நம் நெஞ்சை இதமாக வருடும் பாடல். என்னை மிகவும் இன்பத் தொந்தரவு செய்த பாடல். நீங்களும் மனதைப் பறி கொடுக்கலாம். என்ன தயார்தானே!



veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Thu Jan 16, 2014 12:31 am

வாசு சார்
விஜயபாஸ்கர், கன்னட உலகின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்ற இசையமைப்பாளர்களுள் ஒருவர். ராஜன் நாகேந்திரா, ஜி.கே வெங்கடேஷ் என இவர்கள் கோலோச்சிய காலம் கன்னட திரையுலகின் பொற்காலம் எனலாம். தமிழில் பல ஆண்டுகளுக்கும் முன்பே அவர் இசையமைத்திருந்தாலும், எஸ்.பி.முத்துராமன் அவர்கள் விஜயபாஸ்கரிடம் பெற்ற பாடல்கள் தனித்தன்மையுடனும் 70களில் பிற்பகுதியில் இளைஞர்களை வெகுவாக ஈர்க்கும் வகையிலும் அமைந்தன. அவருடைய இசையமைப்பில் வெளிவந்த படங்களில் நிச்சயமாக பாடல்கள் ஹிட்டாகும் என்று விநியோகஸ்தர்கள் நம்பும் அளவிற்கு அற்புதமான இசையமைப்பும் பாடல் மெட்டும் இருந்தன.

அப்படி ஒரு பாடலைத் தான் தாங்கள் மேலே தந்திருக்கிறீர்கள். இலங்கை ரேடியோவில் அன்றாடம் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் இப்பாடல் இடம் பெற்று விடும். அந்த அளவிற்கு அங்கிருந்த அறிவிப்பாளர்களிடம் ஈர்ப்பை உண்டாக்கிய பாடல்.

இதே ரீதியில் 70களின் பிற்பகுதியில் நம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பாடல்.

கண்மணி ராஜா திரைப்படத்தில் எஸ்.பி.பாலா, சுசீலா குரலில் மெல்லிசை மன்னர் இசையில்

காதல் விளையாட கட்டிலிடு கண்ணே...



avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Jan 16, 2014 8:32 am

எனக்கும் என் இளைய வயதில் ரசித்த பாடல்கள் தான் இவை. இனிய நினைவுகளை மீட்டுத் தருகிறீர்கள். நன்றி ஐயா.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81972
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 16, 2014 10:12 am

-
 அபூர்வ கானங்கள் - Page 5 1571444738 
-
இன்று நான் கேட்டு ரஸித்த பாடல்...
-


vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Jan 17, 2014 10:42 pm

நன்றி வீயார் சார்.

'கண்மணி ராஜா' திரைப்படத்தின் 'காதல் விளையாட கட்டிலிடு கண்ணே' திரைப்பாடலை ரசிகாதவர்கள் இருக்கவே முடியாது. எந்தக் காலத்திலும் மறக்க இயலாத பாடல். அது போல அதே திரைப்படத்தில் 'ஓடம் கடலோடும்' பாடலும் மிகவும் புகழ் பெற்ற பாடலாகும்.

தாங்கள் இசையமைப்பாளர் ராஜன் நாகேந்திராவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். எனது மனம் கவர்ந்த இன்னொரு இசை அமைப்பாளர். இவர் இசை அமைத்த தெலுங்கு டப்பிங் படமான கமல் நடித்த 'இருநிலவுகள்' படத்தில் பாலா பாடும் 'ஆனந்தம் அது என்னடா' என்ற பாடல் அற்புதமான ஒன்று. கமலின் நல்ல நடனமும், பிற துணை நடன நடிக நடிகையரின் பங்களிப்பும் மிகவும் ரசிக்கத் தக்க வகையில் இப்பாடலில் அமைந்துள்ளதைக் காணலாம். இப்போது அதை நாம் காணலாம்.



Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக