புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
31 Posts - 53%
heezulia
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
சிவா
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
1 Post - 2%
Manimegala
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
1 Post - 2%
jairam
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
13 Posts - 4%
prajai
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
jairam
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெல்மெட்! by Krishnaamma :)


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 26, 2015 10:16 am

First topic message reminder :

ராம், ராஜ், அருண் மற்றும் வாசு நல்லவரும் ஒரே ரூமில் தங்கி இருப்பவர்கள். இதில் ராம் ஒரு பத்திரிக்கை இல் ரிப்போர்டராக வேலை செய்பவன். ராஜ், போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்பவன். அருண் வேலை தேடுபவன். வாசு படிக்கிறான்.  

வாசு ஒருநாள் அவர்கள் கல்லூரி நூலகத்திலிருந்து ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தான், அது இறந்தவர்களின் ஆவிகளுடன் எப்படி பேசுவது என்பதைப் பற்றியது. அதில் இவர்களுக்கு ஆர்வம் வரவே, வாசுவும் ஒருநாள் அவனுக்குத்தெரிந்த ஒருவரிடமிருந்து அந்த வினோத போர்டை வாங்கி வந்தான். ஒருநாள் இவர்கள் நால்வருக்கும் அதை சோதித்து பார்க்கணும்  என்று முடிவெடுத்தார்கள்.

அந்த போர்ட் இல் ABCD  சுற்றிலும் எழுதப்பட்டிருந்தது, YES  NO  எல்லாம் இருந்தது. ஒரு லீவு நாளாய்   பார்த்து, அனைவரும் சுற்றிலும் அமர்ந்தார்கள். அந்த புத்தகத்தில் இருந்தபடி,பேப்பர் பேனா ஒரு காயின்  என்று எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டார்கள். அப்போது ஒரு போன் வரவே,

ராம், " நீங்க கொஞ்சம் இருங்கடா, இதோ 10 நிமிஷத்தில் வந்துடறேன், பக்கம்தான், ஒரு சின்ன நியூஸ் கிடைத்திருக்கு...ப்ளீஸ்டா"......என்றான்..............

இவர்களும் , "சரி சரி...போயிட்டு வாடா, ஆனால் 1/2 மணிக்கு மேலே போனால் நாங்க ஆரம்பிச்சுடுவோம் " என்றார்கள்.

வாசுவும், " ஆமாடா, ஆரம்பித்து விட்டால்,  யாரும் பாதி இல் அப்படியே  விட்டுவிட்டு எழுந்திருக்க  முடியாதுடா........நீ நாளை போயேன் ".....என்றான்.

"இல்லைடா, நிஜமாவே 10 நிமிஷம் தான்"............இல்லாவிட்டால் நீங்க ஆரம்பியுங்க, நான் வெளியே நிற்கிறேன்.....ஆனால் அப்படி ஆகாதுடா....கண்டிப்பாக நான் எப்படியும் வந்துடுவேன்".............என்றான் ஈம்.

இவர்களும் சரி என்று அவனை போக அனுமதித்தார்கள். எப்பவும் ஹெல்மெட் போடும் வழக்கம் உள்ள ராஜ், "டேய், ஹெல்மெட் டா"....என்றான். ராம் அது தன்  காதிலேயே விழாதவன் போல போய்விட்டான்.

"விடுடா..........ஹெல்மட் மட்டும் தான் பாதுகாப்பா?........எவ்வளவோ ரோடு ரூல்ஸ் இருக்கு, ஆனா இதை மட்டும் பிடிச்சிகிட்டு தொங்கறாங்க எல்லோரும்....பாரு எத்தனை முறை சொல்லி இருப்பாங்க " வரும் 1 ம் தேதி லிருந்து ஹெல்மெட் கம்பல்சரி " என்று................எவனாவது மதித்து இருக்கானா?............இல்ல அக்சிடென்ட் கேஸ் எண்ணிக்கை தான் குறைந்து இருக்கா?......போலீஸ் காரனுங்க மாமுல் நல்லா வாங்குவாங்க, மட்டமான ஹெல்மெட் எல்லாம்  தேக்க நிலை இல் இருந்து வித்து போகும் அவ்வளவு தான்............" என்று சொல்லி சிரித்தான் அருண்.

இப்படியே 1/2 மணி 3/4 மணிக்கும் மேலே போனது ஆனால் வெளியே போன ராமை காணும். எனவே பேசியபடி இவர்கள் மூவரும் போர்டு ஐ வைத்துக்கொண்டு ஆவிகளை கூப்பிட ஆயத்தம் ஆனார்கள். இவர்கள் கூப்பிட்டதுமே  உடனே ஒரு ஆவி வந்துவிட்டது.

இவங்களுக்கு ரொம்ப ஆச்சர்யம், காத்திருந்தது போல உடனே வந்து விட்டதே எண்டு. எனவே, அந்த புத்தகத்தில் இருந்தது போல, கேள்விகள் கேட்க ஆரம்பித்தான் வாசு.

'நீ நல்ல ஆவியா கேட்ட ஆவியா?'...............

நடுவில்  வைத்திருந்த அந்த coin  நகர்ந்து போய், அங்கிருந்த சூரியன் படத்தை தொட்டது, அதாவது  வந்துள்ளது நல்ல ஆவி என்று சொல்லிக்கொண்டது.

இவர்களும்  மகிழ்ந்து, 'உனக்கு எங்களைத் தெரியுமா'? என்று கேட்டார்கள்.

அந்த coin  நகர்ந்து போய் YES  என்று தொட்டது.

அதுத்து, " நீ  எங்களுக்கு சொந்தமா? "....என்றார்கள்.

நிசப்தம்.

அதற்குள் வாசு, " டேய் அப்படி பொதுவாய் கேட்டால் எப்படி விளக்கும்?........எஸ் நோ சொல்வது போல கேட்கணும் டா".......என்றதும்..............

மீண்டும் அந்த coin  நகர்ந்து போய் YES  என்று தொட்டது.

எனவே, இவர்கள் கேள்வியை மாற்றி கேட்டார்கள்.............."நீ எங்கள் நண்பனா? ".............

மீண்டும் அந்த coin  நகர்ந்து போய் YES  என்று தொட்டது மிக வேகமாக.

"அப்படியா?...........யார் நீ, உன் பேர் என்ன ? "......................

"அது எழுத்துகளை அடித்துக்காட்டியது"..................அது அங்கும் இங்கும் நகரும்போது இவர்களுக்கு புரியலை.............

"சரி ...சரி.... ஒவ்வொன்றாக கேட்கிறேன், மெதுவாக சொல், என்று சொல்லிவிட்டு, ஒரு பேப்பரை   எடுத்துக்கொண்டான்,

"உன் பேர்".............

அது அடித்தது RAM ............துணுக்குற்றார்கள்  இவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு .சீசிசி   நம் ராம் இல்லை, இருக்காது என்று தலையை ஆட்டிக் கொண்டார்கள் .

" நீ  எப்போதிலிருந்து இப்படி இருக்கிறாய் ................அதாவது ஆவியாக? "

"10 நிமிஷமாய் "................அதிர்ந்தே போனார்கள்........

" ஹயே, நீ எங்க ராமா டா" ? என்று ஏறக்குறைய அலறினார்கள்...................

மீண்டும் அந்த coin  நகர்ந்து போய் YES  என்று தொட்டது மிக வேகமாக.

"அடப்பாவி, எப்படிடா..............ஏண்டா? " என்று பலவாறாக கத்தினார்கள்...............

அந்த ஆவி சொன்னதன் தொகுப்பு இதோ:

ராம் வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே  போய் தன் நண்பனிடம் பேசிவிட்டு திரும்பிம்போது, கரண்ட் கட் ஆகிவிட்டது, அவன் நண்பன் சொன்னான், " டேய், கொஞ்சம் இருடா, ரோடு லைட்டு கூட இல்ல, கொஞ்சம் பொறுத்து போகலாம்"

ராம்," இல்லடா, அங்க என் friends  காத்திருப்பாங்க  எனக்காக, நாங்க ஆவிகளுடன் இன்று பேசப்போகிறோம்"............."மேலும் என் வண்டில ஹெட் லைட் இருக்குடா" என்றான்.

"ஹேய், நானும் வரேண்டா, அதை விட்டுட்டா இங்க வந்த மச்சான் , உன் தொழில் பக்தி அபாரம்டா" என்று கூறி  சிரித்தவாறே , அவனும் இவனுடன் வண்டி  இல் ஏறி அமர்ந்தான். இருவரும் கிளம்பி வந்து கொண்டிருக்கும்போது, ஒரு திருப்பத்தில், ஹெட் லைட் டே இல்லாத தண்ணி லாரி ஒன்று வேகமாய் திரும்ப, இவர்கள் வண்டி அதில் மோதி, இருவரும் தூக்கி எறியப்பட்டார்கள்.

உயிருக்கு  போராடிய இவர்களை, ஹாஸ்பிடலுக்கு  அந்த லாரிக்காரனே  கொண்டு போனான் , ஆனால் ராம் வழியிலேயே  இறந்து விட்டான், அவன் நண்பன் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கான்.

அந்த லாரி காரனின் owner , போலீசை சரிக்கட்டி, ஹெல்மெட் இல்லாததால் தான் ராம் இறந்து விட்டதாக கேஸ் எழுத சொல்லி விட்டான். அந்த போலீஸ் காரரும், ஒப்புக்கொண்டு, வரும் ஜூலை முதல் ஹெல்மெட் கட்டயமாகாப்படும் என்று சொல்லி வருகிற இந்த நேரத்தில், செய்தி சேகரிக்க சென்ற ஒரு நிருபர்  இப்படி அடிபட்டு செத்தார்  என்று செய்தி வந்தால், மக்களுக்கு பயம் வரும் என்று சொல்லி, ஒப்புக்கொண்டுவிட்டார்..........டா...........சோகம்

எவ்வளவு நேரமாய்   நான் உங்களுக்காக காத்திருக்கேன் தெரியுமா? எப்போ ஆரம்பிப்பிர்கள், நான் வரலாம் என்று  ..........."........."இந்த விஷயத்தை  நீங்க தான் டா, என் நண்பனுடன் சேர்ந்து வெளிக்கொண்டு வரணும்...செய்யறீங்களா டா" என்றான் ராம்...சாரி ராமின் ஆவி...................


ஆவியான பின்னும், "கண்டிப்பாக எப்படியும் வந்துடுவேண்டா" என்று  சொல்லி சென்ற நண்பன் தவறாமல் வந்ததற்கு  சந்தோஷப்படுவதா?...........அவன் ஆவியானதுக்கு அப்புறமும் வெளிப்படும்  அவனின் தொழில் பக்தி யை பாராட்டுவதா?..............இல்லை இப்படிப்பட்ட ஒருவனை இழந்து நிக்கிறோமே என்று அழுவதா என்று தெரியாமல் மூவரும் விக்கித்து இருந்தார்கள்.

by ,
Krishnaamma புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 28, 2015 7:50 pm

நல்ல lay out .
அருமை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 10:17 am

M.Jagadeesan wrote:ஆவியுடன் பேசுவது சாத்தியமா சொல்வீரே ?
...அறிவியல் காலத்தில் ஏனிந்த மூடமதி ?
பாவி வாசு கொண்டுவந்த புத்தகத்தால்
...பரலோகம் சென்றது ராமின் உயிரன்றோ !

ஹெல்மெட் போடாதது மட்டுமே தவறல்ல !
...ஹெட்லைட் போடாதது லாரியின் குற்றமன்றோ !
பல்புகள் சாலையில் எரியாதது யார்தவறு ?
...பலதவறுகள்  சேர்ந்திங்கே உயிரை மாய்த்தது .

உங்கள் பின்னுட்டத்துக்கு நன்றி ஐயா புன்னகை....................ஆவியுடன் பேசுவது குறித்து கேள்விப்பட்டிருக்கேன் ஐயா புன்னகை ....காமராஜர் இறந்த பொது, எம் ஜி யார் இறந்தபோதேல்லாம் உடனே பேசியவர்கள் உண்டு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 10:18 am

T.N.Balasubramanian wrote:நல்ல lay out .
அருமை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159408

நன்றி................நேரம் கிடைத்து படித்து பின்னூட்டம் போட்டதற்கு மற்றும் ஒரு நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 31, 2015 6:04 pm

அந்த காலத்தில் Plan Chit என்ற முறை /விளையாட்டு உண்டு /

ஒரு சதுர காகிதத்தில் 36 அறைகள் (boxes ) /சிறு சதுரங்கள் இருக்கும் .
abcd ----26 எழுத்துகளும் 0 முதல் 9 எண்களும் இருக்கும்
கேள்வி ஒன்று கேட்கப்படும் .
ஒரு ரூபாய் நாணயத்தை / அல்லது வட்ட வடிவ தட்டை மூன்று சிறுவர்கள் பிடித்துக் கொண்டு
இருப்பார் . கடவுளிடம் வேண்டிக்கொள்ள , தட்டு நகர ஆரம்பிக்கும் . நகரும் பாதையில் உள்ள
எழுத்துக்குள் / எண்ணுக்குள் போக , வேண்டிய விடை கிடைக்கும்
அதுவே சிறிது காலத்திற்கு பிறகு ஸ்டவ் ஜோசியமாக மாறியது .
ப்ரிமஸ் ஸ்டவ்வும் /ஜனதா ஸ்டவ்வும் உபயோகத்தில் இருந்த காலம் அது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 9:33 pm

T.N.Balasubramanian wrote:அந்த காலத்தில் Plan Chit என்ற முறை /விளையாட்டு  உண்டு /

ஒரு சதுர காகிதத்தில்  36 அறைகள் (boxes ) /சிறு சதுரங்கள் இருக்கும் .
abcd ----26 எழுத்துகளும் 0 முதல் 9 எண்களும் இருக்கும்
கேள்வி ஒன்று கேட்கப்படும் .
ஒரு ரூபாய் நாணயத்தை / அல்லது வட்ட வடிவ தட்டை மூன்று சிறுவர்கள் பிடித்துக் கொண்டு
இருப்பார் . கடவுளிடம் வேண்டிக்கொள்ள , தட்டு நகர ஆரம்பிக்கும் . நகரும் பாதையில் உள்ள
எழுத்துக்குள் / எண்ணுக்குள் போக , வேண்டிய விடை கிடைக்கும்
அதுவே சிறிது காலத்திற்கு பிறகு ஸ்டவ் ஜோசியமாக மாறியது .
ப்ரிமஸ் ஸ்டவ்வும் /ஜனதா ஸ்டவ்வும் உபயோகத்தில் இருந்த காலம் அது .

ரமணியன்

ம் .. இப்படி............ஸ்டவ் இல்லை 'ஸ்டாண்ட்' பேசி பார்த்திருக்கேன் ஐயா புன்னகை ..........சிலர் கை வைத்தால் தான் அது நகரும் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக