புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
Page 11 of 24 •
Page 11 of 24 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நேற்று இங்கு பதிவிட்டுக்கொண்டிருக்கும் போதே பவர் கட். மழையும் கனத்து விட்டிருந்தது. அதனால் தான் பாதியிலேயே பின்னூட்டங்களும் நின்று விட்டது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நீங்க வேற ஐயா. யினியவர் உங்களை சொல்லலை. தன்னுடைய இந்த அறுபதாவது வயதிலாவது மலையேறும் ஆசை தனக்கு வந்ததை பற்றி குறிப்பிடுகிறார் போலும்.T.N.Balasubramanian wrote:அவர் பதிலால் ஆசை வந்துள்ளது .யினியவன் wrote:அறுபதிலும் ஆசை வரும்ன்னு இதத்தான் சொல்றாங்களோ?T.N.Balasubramanian wrote:
அப்பிடியா விமந்தனி, ஆசையை தூண்டிவிட்டீர்களே !
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ...! வனவாசி என்பதற்கு அர்த்தம் இது தானா? (அதானே சித்தர் வார்த்தையில் கண்டிப்பாய் அர்த்தம் இருக்குமே)krishnaamma wrote:இல்லை விமந்தனி,விமந்தனி wrote:காட்டுவாசியும் இல்லை. வனவாசியும் இல்லை. (இரண்டும் ஒன்று தானே? ) இதனை வாசித்துக்கொண்டிருப்பவர்கள் நம் ஈகரைவாசிகள்.யினியவன் wrote:நல்ல காடுகளை பற்றி எழுதி அதை
வாசிக்கும் நாங்கள் காட்டுவாசிகளா?
வனங்களை வாசிப்பதால் வனவாசிகளா?
காட்டுவாசி என்றால்............. அங்கேயே பிறந்து வளர்ந்தவர்.............
வனவாசி என்றால்.................தன்னுடைய எல்லா கடமைகளையும் முடித்துக்கொண்டு, 'வானப்பிரஸ்தம்' என்று சொல்வார்களே அது போல வனத்தில் வசிக்க சென்றவர்கள்
நான் இரண்டும் ஒன்றே என்று நினைத்து விட்டேன். விளக்கத்திற்கு நன்றி கிருஷ்ணாம்மா.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கிரியாயுக்கி...????T.N.Balasubramanian wrote:அடாடா ....அவ்வளவு அத்துப்படியா !விமந்தனி wrote:மூச்சு பயிற்சி வசப்பட்டவருக்கு முயற்சி வசப்படாதா என்ன...?
சரியான க்ரியாயுக்கி
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அட! இந்தப்பக்கம் நீங்கள் வந்தது அதிசயம் பானு. நன்றிகள் பானு.ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அதில் சந்தேகமே வேண்டாம் ஐயா. பானு என்றும் இளவரசி தான்.T.N.Balasubramanian wrote:ஓஹோ இவர்தான் இள (இல)வரசி ஜாகிதாபானுவோ !ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தன்னடக்கமானவர் நம் இளவரசி.T.N.Balasubramanian wrote:அரசியா ? அரிசியா ??ஜாஹீதாபானு wrote:சாதாரண அரிசி கூட இல்லை ஐயாT.N.Balasubramanian wrote:ஓஹோ இவர்தான் இள (இல)வரசி ஜாகிதாபானுவோ !ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்
ரமணியன்
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம். அவனருள் இருந்தால், அதுவும் ஒரு நாள் நிச்சயம் நடக்கும்.shobana sahas wrote: சதுரகிரி போக ஆசையாகவும் இருக்கு.. பயமாவும் இருக்கு . என்ன செய்ய ? கடவுள் அருள் இருந்தால் அதுவும் ஒரு நாள் நடக்கும் .
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வழியெங்கும் ஆங்காங்கே “சுந்தர மகாலிங்கம் சந்நிதி செல்லும் வழி” என்று அம்புக்குறியோடு சின்ன, சின்ன போர்டுகள் வைத்திருக்கிறார்கள் ஆகவே வழி தவறி போக வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.
இருந்தாலும் இங்கும் மதிமயக்கி வனம் என்று ஒன்று இந்த மலையில் இருக்கிறதாம். (‘சிவமயம்’ என்ற இந்திராசவுந்தரராஜன் நாவலில் அவர் குறிப்பிடுகிற சிவன் மலை என்பது இந்த சதுரகிரி மலையை தானோ என்று அந்த நாவலை சமீபத்தில் படித்த போதே தோன்றியது) அப்படி தவறுதலாக வழி தவறி அதனுள் சென்று விடுபவர்கள் திரும்பி வந்ததில்லையாம். அதற்கு காரணம், அங்கிருக்கும் மரங்களில் பூக்கும் பூக்களில் இருக்கும் மகரந்தங்களில் இருந்து வரும் ஒரு வித மணம் அப்படி செய்கிறதாம்.
எதற்கு சொல்கிறேன் என்றால், புதியதாக மலைக்கு வருபவர்கள் தக்க துணையின்றி தனியே செல்லக்கூடாது என்பதால் தான். எப்போதும் கும்பலாக செல்வதே நல்லதாம். அப்போது தான் வழி தவறவும் வாய்ப்பிருக்காதாம், வழியில் காட்டு விலங்குகளின் குறுக்கீடும் இல்லாதிருக்குமாம்.
அதே போல வழியில் தென்படும் சிறு விலங்கினமான நாய், குரங்கு போன்ற வற்றை துன்புறுத்த கூடாது. ஏனென்றால் சித்தர்கள் அங்கே எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் திரிந்து கொண்டிருப்பார்களாம்.
நாம் ஏதாவது செய்யப்போக, ஒருவேளை அந்த விலங்கு நிஜமாகவே சித்தராக இருக்கப்போக..... தேவையில்லாத சாபம் தான் நம்மை வந்து சேரும். அதனால் பாதையில் மட்டுமில்லாமல் இப்படிப்பட்ட விஷயங்களிலும் மலையேறுபவர்கள் கவனம் வைக்கவேண்டும்.
அந்த மலையில் எதிர்படும் எந்த ஒரு மரம், செடி, கொடி, பூக்கள், இலைகள் என்று எதையும் பறிப்பதோ, உடைப்பதோ கூடாது. புல்லிலும், முள்ளிலும் கூட அவனே நிறைந்திருக்கிறான். அவையனைத்தும் அந்த ஈசனின் ஸ்வரூபம், சித்தர் பெருமக்களின் ஆன்மாவாக இங்கு அசைந்து கொண்டிருக்கிறது.
இருந்தாலும் இங்கும் மதிமயக்கி வனம் என்று ஒன்று இந்த மலையில் இருக்கிறதாம். (‘சிவமயம்’ என்ற இந்திராசவுந்தரராஜன் நாவலில் அவர் குறிப்பிடுகிற சிவன் மலை என்பது இந்த சதுரகிரி மலையை தானோ என்று அந்த நாவலை சமீபத்தில் படித்த போதே தோன்றியது) அப்படி தவறுதலாக வழி தவறி அதனுள் சென்று விடுபவர்கள் திரும்பி வந்ததில்லையாம். அதற்கு காரணம், அங்கிருக்கும் மரங்களில் பூக்கும் பூக்களில் இருக்கும் மகரந்தங்களில் இருந்து வரும் ஒரு வித மணம் அப்படி செய்கிறதாம்.
எதற்கு சொல்கிறேன் என்றால், புதியதாக மலைக்கு வருபவர்கள் தக்க துணையின்றி தனியே செல்லக்கூடாது என்பதால் தான். எப்போதும் கும்பலாக செல்வதே நல்லதாம். அப்போது தான் வழி தவறவும் வாய்ப்பிருக்காதாம், வழியில் காட்டு விலங்குகளின் குறுக்கீடும் இல்லாதிருக்குமாம்.
அதே போல வழியில் தென்படும் சிறு விலங்கினமான நாய், குரங்கு போன்ற வற்றை துன்புறுத்த கூடாது. ஏனென்றால் சித்தர்கள் அங்கே எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் திரிந்து கொண்டிருப்பார்களாம்.
நாம் ஏதாவது செய்யப்போக, ஒருவேளை அந்த விலங்கு நிஜமாகவே சித்தராக இருக்கப்போக..... தேவையில்லாத சாபம் தான் நம்மை வந்து சேரும். அதனால் பாதையில் மட்டுமில்லாமல் இப்படிப்பட்ட விஷயங்களிலும் மலையேறுபவர்கள் கவனம் வைக்கவேண்டும்.
அந்த மலையில் எதிர்படும் எந்த ஒரு மரம், செடி, கொடி, பூக்கள், இலைகள் என்று எதையும் பறிப்பதோ, உடைப்பதோ கூடாது. புல்லிலும், முள்ளிலும் கூட அவனே நிறைந்திருக்கிறான். அவையனைத்தும் அந்த ஈசனின் ஸ்வரூபம், சித்தர் பெருமக்களின் ஆன்மாவாக இங்கு அசைந்து கொண்டிருக்கிறது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நான் மெதுவாக ஏறி ரெட்டை லிங்கம் வரவும், பசங்களும், அவரும் வரவும் சரியாக இருந்தது. அங்கிருந்து இங்கு வர சரியாக அரைமணி நேரம் பிடித்திருக்கிறது எனக்கு. அதாவது மணி காலை ஒன்பதரை.
இராமதேவர் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட லிங்கங்கள் என்றாலும் இவை சுயம்பு லிங்கங்களாம். இவை தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதையும் உண்டு. சுருக்கமாக ஒரே வரியில் இங்கே சொல்கிறேன்.
இந்த சிவன்மலைக்காட்டில் கடுந்தவம் மேற்கொண்டு சிவமே பெரிது என்று நினைத்த கணவனுக்கும், விஷ்ணுவே பெரிதென்று வாதாடிய அவன் மனைவிக்கும், இரண்டும் வேறல்ல, ஒன்றே என்று உணர்த்த அந்த இறைவனே சங்கரநாராயணனாக காட்சியளித்து, அவர்களுக்கு அருள்பாலித்ததன் விளைவாகவே இந்த சுயம்பு லிங்கங்கள் தோன்றியதன் கதை.
சங்கரநாராயணரான ரெட்டை லிங்கங்களையும் நாங்கள் வழிபட்ட பின், அடுத்த இலக்கு நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது.
இராமதேவர் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட லிங்கங்கள் என்றாலும் இவை சுயம்பு லிங்கங்களாம். இவை தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதையும் உண்டு. சுருக்கமாக ஒரே வரியில் இங்கே சொல்கிறேன்.
இந்த சிவன்மலைக்காட்டில் கடுந்தவம் மேற்கொண்டு சிவமே பெரிது என்று நினைத்த கணவனுக்கும், விஷ்ணுவே பெரிதென்று வாதாடிய அவன் மனைவிக்கும், இரண்டும் வேறல்ல, ஒன்றே என்று உணர்த்த அந்த இறைவனே சங்கரநாராயணனாக காட்சியளித்து, அவர்களுக்கு அருள்பாலித்ததன் விளைவாகவே இந்த சுயம்பு லிங்கங்கள் தோன்றியதன் கதை.
சங்கரநாராயணரான ரெட்டை லிங்கங்களையும் நாங்கள் வழிபட்ட பின், அடுத்த இலக்கு நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது.
- Sponsored content
Page 11 of 24 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 24
|
|