புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
Page 11 of 17 •
Page 11 of 17 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
தமிழ் சினிமாவை பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள் இருக்கு. அனுப்பலாமா?
Baby Heerajan
தமிழ் சினிமாவை பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள் இருக்கு. அனுப்பலாமா?
Baby Heerajan
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1259316heezulia wrote:11.02.2018
எங்க ஊர்லலாம் முகத்தை மூஞ்சின்னுதான் சொல்வாங்க. தூங்கி முழிச்சு வந்தா, "மூஞ்சிய கழுவிட்டு வா"ன்னு சொல்வோம். இது மட்டுமில்ல, "மூஞ்சில பௌடர் நெறைய இருக்கு, மூஞ்சில பொட்டு கோணலா இருக்கு" இப்டீல்லாம்தான் சொல்வோம்.
நீங்க சொன்ன குறள் எண் 786
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. [90]
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். [92]
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். [93]
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். [706]
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும். [707]
சும்மா அனுப்பலாமேன்னு அனுப்பி வச்சேன். ஒரு இடத்தில 134உம், இன்னொரு இடத்தில 262 திருக்குறள்களை, பதவுரை, பொருளுடன் அனுப்பி இருக்கேன். இதுவும் எல்லோரும் புரிஞ்சுகிற மாத்ரி, பேச்சு தமிழ்லதான்.
படிக்கிறவங்க, அதை file பண்ணி வச்சுக்கிறதாக சொன்னாங்க.
இங்க இலக்கணம் எழுதிட்டு இருக்கிறதை பார்த்தேன். நல்ல முயற்சி.
Heezulia
முகத்திற்கும் மூஞ்சிக்கும் இத்தனை விவாதம்.
கிராமத்தில்
மூஞ்சியும் மொகரகட்டையும் பாரு?
இன்று யார் மூஞ்சியில் முழித்தேனோ எதுவும் வெளங்கல (விளங்கவில்லை)
இவை யாவும் தினமும் நடக்கும் பேச்சு வழக்கு
திருக்குறளிள் புகுந்து விளையாடுகிறீர்கள் அருமை 'முகத்திறகு'
இத்தனை குறளா?
- GuestGuest
முர்த்துராமலிங்கம் அய்யாவின் பாராட்டை ஏற்று, நல்ல பதிவுகளை தொடர வாழ்த்துகள். நன்றி.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017
12.02.2018
ஏதோ, நாங்க இப்டித்தான் பேசுவோம்னு சொன்னேன். நீங்க தப்பா எழுதுட்டீங்கன்னு சொல்லல.
முகத்தை பற்றின குறள் கெடச்சத எழுதினேன். இன்னும் எத்தன இருக்கோ எனக்கு தெரியாதுல்ல.
நன்றி முத்து சார்.
Heezulia
"மூஞ்சியும் மோரகட்டயும் பாரு"ன்னும் சொல்வாங்க.மூஞ்சியும் மொகரகட்டையும் பாரு?
அது அப்படி இல்ல. "இன்னிக்கி யார் மூஞ்சீல முழிச்சேனோ எதுவும் வெளங்கல"இன்று யார் மூஞ்சியில் முழித்தேனோ எதுவும் வெளங்கல.
ஏதோ, நாங்க இப்டித்தான் பேசுவோம்னு சொன்னேன். நீங்க தப்பா எழுதுட்டீங்கன்னு சொல்லல.
முகத்தை பற்றின குறள் கெடச்சத எழுதினேன். இன்னும் எத்தன இருக்கோ எனக்கு தெரியாதுல்ல.
நன்றி முத்து சார்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017
12.02.2018
வாங்க SK.
தொடர் விவாதமா? மீண்டும் பார்க்கிறீங்களா? அப்ப, இதுக்கு முன்னால இப்படி நடந்திருக்கா..............? இப்ப நடக்கிறது என்ன விவாதமா? பட்டி மன்றம், விஜய் டீவீல 'நீயா நானா', இதுல நடக்கிறதுதான் விவாதம்.
இந்த விவாததுக்கு நீங்க நன்றி வே.............ற சொல்றீங்க, அதுவும் மூ.............ணு.
SK ............. நீங்க தப்பா எதுவும் நெனச்சுக்கலியே. நீங்க முந்தீல்லாம் எழுதிய பதிலை பார்த்து, நீங்களும் கொஞ்சம் விளையாட்டா பேசுவீங்கன்னு நெனச்சு இப்படி எழுதிட்டு இருக்கேன். பிடிக்கலேன்னா சொல்லிருங்க. சொல்லிபுட்டேன்.
Heezulia
வாங்க SK.
தொடர் விவாதமா? மீண்டும் பார்க்கிறீங்களா? அப்ப, இதுக்கு முன்னால இப்படி நடந்திருக்கா..............? இப்ப நடக்கிறது என்ன விவாதமா? பட்டி மன்றம், விஜய் டீவீல 'நீயா நானா', இதுல நடக்கிறதுதான் விவாதம்.
இந்த விவாததுக்கு நீங்க நன்றி வே.............ற சொல்றீங்க, அதுவும் மூ.............ணு.
SK ............. நீங்க தப்பா எதுவும் நெனச்சுக்கலியே. நீங்க முந்தீல்லாம் எழுதிய பதிலை பார்த்து, நீங்களும் கொஞ்சம் விளையாட்டா பேசுவீங்கன்னு நெனச்சு இப்படி எழுதிட்டு இருக்கேன். பிடிக்கலேன்னா சொல்லிருங்க. சொல்லிபுட்டேன்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017
12.02.2018
என்ன மூர்த்தி, உங்க பேர் எழுதுற ஞாபகத்திலேயே, முத்து சார் பேர எப்டி எழுதியிருக்கீங்கன்னு பாத்தீங்களா?
நல்ல பதிவுகளை தொடரணுமா? அப்டீன்னா............., அப்டீன்னா நான் இதுவரை நல்ல பதிவுகளே அனுப்பலியா, அனுப்பலியா? ஹும்..... ஹும்... அதையும் நீங்களே சொல்லிருங்க. நல்ல பதிவுன்னா என்ன மாதிரி இருக்கணும்னு.
என்னவோ, நான் அனுப்பறது எல்லாமே................ நல்ல பதிவூன்ல நெனச்சுட்டு இருக்கேன். போச்சா, போச்சு போச்சு. எல்லா.....மே வேஸ்ட். இப்ப எனக்கு என்ன அனுப்புறதுன்னு தெரீலயே.
Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1259373மூர்த்தி wrote:முர்த்துராமலிங்கம் அய்யாவின் பாராட்டை ஏற்று, நல்ல பதிவுகளை தொடர வாழ்த்துகள். நன்றி.
என்ன மூர்த்தி, உங்க பேர் எழுதுற ஞாபகத்திலேயே, முத்து சார் பேர எப்டி எழுதியிருக்கீங்கன்னு பாத்தீங்களா?
நல்ல பதிவுகளை தொடரணுமா? அப்டீன்னா............., அப்டீன்னா நான் இதுவரை நல்ல பதிவுகளே அனுப்பலியா, அனுப்பலியா? ஹும்..... ஹும்... அதையும் நீங்களே சொல்லிருங்க. நல்ல பதிவுன்னா என்ன மாதிரி இருக்கணும்னு.
என்னவோ, நான் அனுப்பறது எல்லாமே................ நல்ல பதிவூன்ல நெனச்சுட்டு இருக்கேன். போச்சா, போச்சு போச்சு. எல்லா.....மே வேஸ்ட். இப்ப எனக்கு என்ன அனுப்புறதுன்னு தெரீலயே.
Heezulia
- GuestGuest
ஐயா பெயர் தான் தவறு நடந்து விட்டது.முத்துராமலிங்கம் என திருத்திக் கொள்ளவும் .ஐயா மன்னித்துக் கொள்வார்.
இதுவரை வந்தது அனைத்தும் நல்லவைதான்.இனிமேல் வரப் போவதும் நல்லவைகளாக இருக்கட்டும்.
எனப் புரிந்து கொள்ளவும்.
நள்ளிரவாகி விட்டது . மீண்டும் அடுத்த வாரம்............
இதுவரை வந்தது அனைத்தும் நல்லவைதான்.இனிமேல் வரப் போவதும் நல்லவைகளாக இருக்கட்டும்.
எனப் புரிந்து கொள்ளவும்.
நள்ளிரவாகி விட்டது . மீண்டும் அடுத்த வாரம்............
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1259391heezulia wrote:12.02.2018
வாங்க SK.
தொடர் விவாதமா? மீண்டும் பார்க்கிறீங்களா? அப்ப, இதுக்கு முன்னால இப்படி நடந்திருக்கா..............? இப்ப நடக்கிறது என்ன விவாதமா? பட்டி மன்றம், விஜய் டீவீல 'நீயா நானா', இதுல நடக்கிறதுதான் விவாதம்.
இந்த விவாததுக்கு நீங்க நன்றி வே.............ற சொல்றீங்க, அதுவும் மூ.............ணு.
SK ............. நீங்க தப்பா எதுவும் நெனச்சுக்கலியே. நீங்க முந்தீல்லாம் எழுதிய பதிலை பார்த்து, நீங்களும் கொஞ்சம் விளையாட்டா பேசுவீங்கன்னு நெனச்சு இப்படி எழுதிட்டு இருக்கேன். பிடிக்கலேன்னா சொல்லிருங்க. சொல்லிபுட்டேன்.
Heezulia
ஈகரையில் பழைய பதிவுகளை பார்த்தல் தெரியும் (2010 ஆண்டு ) பதிவுகள்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017
22.02.2018
அச்சச்சோ SK, அப்ப நீங்க விஷால் மாதிரியா...........? சரியா போச்சு போங்க. பரவாயில்ல, சமாளிக்கலாம். சமாளிச்சுதானே ஆகணும்.
சரி, இங்க ஒரு பாவப்பட்ட பொண்ணு இருக்கா, அவளையும் கவனிங்க.
26. அனாதைப் பெண் 1938
தயாரிப்பு : ஜுபிட்டர் பிக்சர்ஸ்
டைரடக்டர் : ரகுபதி பிரகாஷ்
கதை : வை.மு.கோதைநாயகி
MK ராதா – ஹீரோ
TA சுந்தராம்பாள் – அனாதைப் பெண், ஹீரோயின்
PU சின்னப்பா – வில்லன்
கொத்தமங்கலம் சுப்பு – காமெடியன்
கோதைநாயகி அம்மா. இவங்க நவீன தமிழ் இலக்கியம் எழுதியவராம். அப்டீன்னா என்ன? இவர் நிறைய நாவல்கள் எழுதியிருக்கார். பெண்கள் மர்ம நாவல் எழுத ஆரம்பிக்காத காலத்தில, இவர் முதல் முதலா மர்ம நாவல் எழுதினார்.
ஜெகன்மோகினி. நமிதா கண்ணு முன்னா...........ல வந்து நின்னுருப்பாங்களே. இல்லேன்னு மட்டும் பொய் சொல்லாதீங்க, ஆ...................மா. இது படம் இல்ல. பத்திரிக்கை பேர்.
போச்............சூடா, அப்ப நமிதா படத்தை பத்தி எழுதலியா?
இல்லவே இல்ல. நல............லா ஏமாந்து போனீங்களா?
இந்தப் பத்திரிக்கை வெளிவராம பாதியில நின்னுபோச்சாம். கோதைநாயகி தனியாளா நின்னு, இந்த மாதப் பத்திரிகையை நடத்தினார். பெண்கள் விரும்பி படிச்சாங்க.
இவர் எழுதிய நாவல்களில் பிரபலமானது அனாதைப் பெண். இந்த நாவல்தான் இதே பேர்ல படமாச்சு.
MK ராதா இந்தப் படத்தில நாகரீகமான இளைஞனாக நடிச்சார். இவரை மனசுல நெனச்சுதான் இந்தப் பாத்திரத்தை உருவாக்கினதாக, தன் நண்பிகள்ட்ட கோதை சொன்னாராம். தன் கதை எப்படி படமாக்கப்படுதுன்னு, அப்பப்ப update கொடுக்கணும்னு கோதை, தயாரிப்பாளருங்ககிட்ட சொல்லிட்டாராம். ஒரு பெண் எழுத்தாளர், இது மாதிரி சொல்றது, இந்த நாட்டில முதல் தடவையாம். கோதை கேட்டுக்கொண்டபடி தயாரிப்பாளருங்க செஞ்சாங்க, அதுவும் சந்தோ.............ஷமாக.
ஒரு அனாதைப் பெண், அழகான பணக்காரன் மேல ஆசைப்படறா. கல்யாணம் பண்ணிக்க விரும்புறா. அவன் மேல்படிப்புக்காக இங்க்லாண்டுக்கு போறான். அதனால இவளால அவனை பாக்க முடியாம போயிருச்சு. இவள் வாழ்க்கையில ரொம்..........ப கஷ்டப்படறா. அவன் படிப்பு முடிச்சுட்டு வர்றான். பின்னே என்ன, அவன் அவளை கல்யாணம் செஞ்சுக்கிறான். அவள் பட்ட கஷ்டமெல்லாம் ஒண்ணுமே இல்லாம போயிர்து. அவ்ளோதான் கதை.
இந்தப் படம் MKR க்கு நட்சத்திர அந்தஸ்த்து கொடுத்துச்சாம். ஆனா சுந்தராம்பாள், இந்தப் படத்துக்கப்புறம் காணாம போயிட்டாராம். MKR இந்தப் படத்தில போட்டிருந்த நாகரீகமான ட்ரஸ், ஜனங்களுக்கு புடிச்சிருந்தாச்சாம். அவங்களும் அதே மாதிரி ட்ரெஸ் பண்ணினாங்களாம்.
MKR க்கு புடிச்ச படங்களில இந்தப் படமும் ஒண்ணாம். அவர் போட்டிருந்த நாகரீகமான ட்ரெஸ் போட்ட போட்டாவை பெரூ...................சாக்கி, அந்த போட்டாவ தன் வீட்டில் மாட்டி வச்சிருந்தாராம். அந்த போட்டாவ தன் friendsட்டல்லாம் பெரும்................மயா காட்டி சந்தோஷப்பட்டுக்கினார்.
இந்தப் படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம், செட்டியார்னு ஒரு character. பணக்கா................ர கஞ்சா...................மட்டி. இவரை சில திருடங்க கூட்டிட்டு போயிர்றாங்க. அங்க நடக்கிற கூத்து நல்ல காமெடியாம்.
இந்த charaterல நடிச்சவர் சாதாரண ஆளில்ல. கதாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் & கவிஞர். கண்டு புடிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தா......ன். கொத்தமங்கலம் சுப்பு. ஆமா, இவர்தான் அந்த காமெடியன். இவரோட பேர் இந்தப் படத்தின் டைட்டில்ல ‘SM சுப்பிரமணியன்’ன்னு போட்டிருந்திச்சாம்.
ஆரம்பத்தில காமெடியனாக நடிச்சிட்டு இருந்தவர், அப்புறம் கதை எழுதுவதிலும், டைரக்ட் செய்றதலேயும் கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டார், சுப்பு. 1940கள்ல எஸ்.எஸ்.வாசன் ஜெமினி ஸ்டூடியோவை ஆரம்பிச்சபோ, சுப்புவும் அங்க போயி சேந்துகிட்டார். வாசனுக்கு இவர் மேல நம்பிக்கை வர்றமாதிரி நல்............ல புள்ளயா நடந்துகிட்டார்.
சுப்பு டைரக்ட்டின படங்களில ஜெமினிக்காக டைரக்ட் செஞ்ச மிஸ் மாலினி[1947] சிறந்த படமாம். ‘Bit Notice’ சம்பத் என்ற characterல சுப்பு இந்தப் படத்தில ரொம்ப நல்லா நடிச்சிருந்தாராம்.
L. நாராயணராவ், ட்டி.எஸ்.கிருஷ்ணவேணி, PR மங்களம், எம்.ஆர்.சுவாமிநாதன், PG [ஆழ்வார்] குப்புசாமி, E கிருஷ்ணமூர்த்தி இவங்களும் நடிச்சிருந்தாங்க. எம்.கே.ராதாவின் நடிப்பும், அவருடைய நாகரீகமான தோற்றமும், சுப்புவின் காமெடியும் இந்தப் படம் வெற்றிகரமாக ஓட காரணமாம்.
Heezulia
அச்சச்சோ SK, அப்ப நீங்க விஷால் மாதிரியா...........? சரியா போச்சு போங்க. பரவாயில்ல, சமாளிக்கலாம். சமாளிச்சுதானே ஆகணும்.
சரி, இங்க ஒரு பாவப்பட்ட பொண்ணு இருக்கா, அவளையும் கவனிங்க.
26. அனாதைப் பெண் 1938
தயாரிப்பு : ஜுபிட்டர் பிக்சர்ஸ்
டைரடக்டர் : ரகுபதி பிரகாஷ்
கதை : வை.மு.கோதைநாயகி
MK ராதா – ஹீரோ
TA சுந்தராம்பாள் – அனாதைப் பெண், ஹீரோயின்
PU சின்னப்பா – வில்லன்
கொத்தமங்கலம் சுப்பு – காமெடியன்
கோதைநாயகி அம்மா. இவங்க நவீன தமிழ் இலக்கியம் எழுதியவராம். அப்டீன்னா என்ன? இவர் நிறைய நாவல்கள் எழுதியிருக்கார். பெண்கள் மர்ம நாவல் எழுத ஆரம்பிக்காத காலத்தில, இவர் முதல் முதலா மர்ம நாவல் எழுதினார்.
ஜெகன்மோகினி. நமிதா கண்ணு முன்னா...........ல வந்து நின்னுருப்பாங்களே. இல்லேன்னு மட்டும் பொய் சொல்லாதீங்க, ஆ...................மா. இது படம் இல்ல. பத்திரிக்கை பேர்.
போச்............சூடா, அப்ப நமிதா படத்தை பத்தி எழுதலியா?
இல்லவே இல்ல. நல............லா ஏமாந்து போனீங்களா?
இந்தப் பத்திரிக்கை வெளிவராம பாதியில நின்னுபோச்சாம். கோதைநாயகி தனியாளா நின்னு, இந்த மாதப் பத்திரிகையை நடத்தினார். பெண்கள் விரும்பி படிச்சாங்க.
இவர் எழுதிய நாவல்களில் பிரபலமானது அனாதைப் பெண். இந்த நாவல்தான் இதே பேர்ல படமாச்சு.
MK ராதா இந்தப் படத்தில நாகரீகமான இளைஞனாக நடிச்சார். இவரை மனசுல நெனச்சுதான் இந்தப் பாத்திரத்தை உருவாக்கினதாக, தன் நண்பிகள்ட்ட கோதை சொன்னாராம். தன் கதை எப்படி படமாக்கப்படுதுன்னு, அப்பப்ப update கொடுக்கணும்னு கோதை, தயாரிப்பாளருங்ககிட்ட சொல்லிட்டாராம். ஒரு பெண் எழுத்தாளர், இது மாதிரி சொல்றது, இந்த நாட்டில முதல் தடவையாம். கோதை கேட்டுக்கொண்டபடி தயாரிப்பாளருங்க செஞ்சாங்க, அதுவும் சந்தோ.............ஷமாக.
ஒரு அனாதைப் பெண், அழகான பணக்காரன் மேல ஆசைப்படறா. கல்யாணம் பண்ணிக்க விரும்புறா. அவன் மேல்படிப்புக்காக இங்க்லாண்டுக்கு போறான். அதனால இவளால அவனை பாக்க முடியாம போயிருச்சு. இவள் வாழ்க்கையில ரொம்..........ப கஷ்டப்படறா. அவன் படிப்பு முடிச்சுட்டு வர்றான். பின்னே என்ன, அவன் அவளை கல்யாணம் செஞ்சுக்கிறான். அவள் பட்ட கஷ்டமெல்லாம் ஒண்ணுமே இல்லாம போயிர்து. அவ்ளோதான் கதை.
இந்தப் படம் MKR க்கு நட்சத்திர அந்தஸ்த்து கொடுத்துச்சாம். ஆனா சுந்தராம்பாள், இந்தப் படத்துக்கப்புறம் காணாம போயிட்டாராம். MKR இந்தப் படத்தில போட்டிருந்த நாகரீகமான ட்ரஸ், ஜனங்களுக்கு புடிச்சிருந்தாச்சாம். அவங்களும் அதே மாதிரி ட்ரெஸ் பண்ணினாங்களாம்.
MKR க்கு புடிச்ச படங்களில இந்தப் படமும் ஒண்ணாம். அவர் போட்டிருந்த நாகரீகமான ட்ரெஸ் போட்ட போட்டாவை பெரூ...................சாக்கி, அந்த போட்டாவ தன் வீட்டில் மாட்டி வச்சிருந்தாராம். அந்த போட்டாவ தன் friendsட்டல்லாம் பெரும்................மயா காட்டி சந்தோஷப்பட்டுக்கினார்.
இந்தப் படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம், செட்டியார்னு ஒரு character. பணக்கா................ர கஞ்சா...................மட்டி. இவரை சில திருடங்க கூட்டிட்டு போயிர்றாங்க. அங்க நடக்கிற கூத்து நல்ல காமெடியாம்.
இந்த charaterல நடிச்சவர் சாதாரண ஆளில்ல. கதாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் & கவிஞர். கண்டு புடிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தா......ன். கொத்தமங்கலம் சுப்பு. ஆமா, இவர்தான் அந்த காமெடியன். இவரோட பேர் இந்தப் படத்தின் டைட்டில்ல ‘SM சுப்பிரமணியன்’ன்னு போட்டிருந்திச்சாம்.
ஆரம்பத்தில காமெடியனாக நடிச்சிட்டு இருந்தவர், அப்புறம் கதை எழுதுவதிலும், டைரக்ட் செய்றதலேயும் கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டார், சுப்பு. 1940கள்ல எஸ்.எஸ்.வாசன் ஜெமினி ஸ்டூடியோவை ஆரம்பிச்சபோ, சுப்புவும் அங்க போயி சேந்துகிட்டார். வாசனுக்கு இவர் மேல நம்பிக்கை வர்றமாதிரி நல்............ல புள்ளயா நடந்துகிட்டார்.
சுப்பு டைரக்ட்டின படங்களில ஜெமினிக்காக டைரக்ட் செஞ்ச மிஸ் மாலினி[1947] சிறந்த படமாம். ‘Bit Notice’ சம்பத் என்ற characterல சுப்பு இந்தப் படத்தில ரொம்ப நல்லா நடிச்சிருந்தாராம்.
L. நாராயணராவ், ட்டி.எஸ்.கிருஷ்ணவேணி, PR மங்களம், எம்.ஆர்.சுவாமிநாதன், PG [ஆழ்வார்] குப்புசாமி, E கிருஷ்ணமூர்த்தி இவங்களும் நடிச்சிருந்தாங்க. எம்.கே.ராதாவின் நடிப்பும், அவருடைய நாகரீகமான தோற்றமும், சுப்புவின் காமெடியும் இந்தப் படம் வெற்றிகரமாக ஓட காரணமாம்.
Heezulia
- Sponsored content
Page 11 of 17 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 17
|
|