ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Today at 11:52 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Today at 11:32 pm

» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by கோவிந்தராஜ் Today at 11:25 pm

» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by பிஜிராமன் Today at 11:10 pm

» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by கார்த்திக்.எம்.ஆர் Today at 11:00 pm

» hai ai am kundalakesi
by குண்டலகேசி Today at 10:57 pm

» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Today at 10:44 pm

» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Today at 10:40 pm

» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Today at 10:35 pm

» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Today at 10:23 pm

» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Today at 10:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by கே. பாலா Today at 10:11 pm

» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Today at 10:07 pm

» தொடராத வீணை
by முபா Today at 10:02 pm

» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Today at 9:59 pm

» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Today at 9:24 pm

» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Today at 9:21 pm

» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Today at 9:18 pm

» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Today at 9:17 pm

» நிறம் !
by இளமாறன் Today at 9:08 pm

» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Today at 9:02 pm

» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Today at 8:56 pm

» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Today at 8:22 pm

» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Today at 8:06 pm

» வேண்டுதல் :(
by கபாலி Today at 7:40 pm

» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Today at 7:38 pm

» காதலர் தினம்....!
by இளமாறன் Today at 7:30 pm

» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Today at 7:23 pm

» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Today at 6:59 pm

» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Today at 6:25 pm

» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Today at 5:55 pm

» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Today at 5:39 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Today at 5:22 pm

» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Today at 5:14 pm

» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Today at 4:48 pm

» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Today at 4:36 pm

» நினைவுடன்!......
by சிவா Today at 4:24 pm

» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Today at 3:55 pm

» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Today at 3:50 pm

» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Today at 3:50 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




இதயத்தில் ஊடுருவிய வாள்

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Fri Jun 19, 2009 11:28 pm

காதல் ---- காதலும் கற்று மற...



மனதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல் பக்கங்களை புரட்டும் முன்பு...



விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.


Last edited by Ruban1 on Thu Sep 17, 2009 3:11 am; edited 2 times in total

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10759
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 66

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by சிவா on Sat Jun 20, 2009 6:18 am

கவிதையும் எழுத வருமா!!!
சகலகலா வல்லவன் தான் நீங்கள்!!!

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 54353
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2264

http://www.sivastar.net

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by amloo on Sat Jun 20, 2009 2:06 pm

ruban1 wrote:
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,


உணமையிலும் உண்மை.மிகப் பெரிய உண்மை..
ரூபன் பின்னுறீங்களே பா....சூப்பர்...

amloo
தளபதி
தளபதி

பதிவுகள்: 1832
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009
மதிப்பீடு: 32

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ராஜா on Sat Jun 20, 2009 2:09 pm

வாவ் , ரூபன் இது நீங்க எழுதியதா ? , மிக நன்றாக இருந்தது , இதைப்போல் சிறந்த படைப்புகளை உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 12254
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 520

http://www.eegarai.net

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by Manik on Sun Jun 21, 2009 4:29 pm

ரூபன் சாரா இத எழுதினது. அற்புதம் அருமை. எத்தனை நாள் யோசிச்சு எழுதுனீங்க. இந்த மாதிரி கவிதை எழுதனும்னா அதுக்கு ரொம்ப யோசிக்கிற சக்தி வேணும். Really ur Great for telling love of Mom

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 16872
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 634

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Sun Jun 21, 2009 4:44 pm

எல்லோரும் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறிங்கபோல (கவிதை,காதல்)
நன்றிகள்

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10759
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 66

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by Guest on Sun Jun 21, 2009 7:02 pm

ரூபன்சார் கவிதை எல்லாம் எழுதுவாரா

பலே சியர்ஸ் மகிழ்ச்சி

Guest
Guest


Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by Guest on Sun Jun 21, 2009 7:04 pm

ரூபன்சார் தொடர்ந்து சூப்பர் கவிதையா கொடுங்க

Guest
Guest


Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Sun Jun 21, 2009 7:20 pm

காபீ அடிக்கிறதுன்னா அவ்வளவு சீம்பிலா நோ நோ .....ஹா ஹா ஹா

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10759
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 66

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by Guest on Sun Jun 21, 2009 7:21 pm

நீங்க காபில்லாம் (COPY) குடிப்பீங்களா சிரி

Guest
Guest


Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by அ.பாலா on Mon Jun 22, 2009 5:51 am

hi ruban
Nandru

அ.பாலா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 239
வசிப்பிடம்: தமிழகம்
சேர்ந்தது: 23/05/2009
மதிப்பீடு: 3

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by Guest on Mon Jun 22, 2009 7:38 am

இசைக்கு இளையராஜான்னா

கவிதைக்கு ரூபன் சார் தான்

என்ன நான் சொல்றது....








Guest
Guest


Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Mon Jun 22, 2009 11:12 am

வேனாம் அழுததுடுவேன்

ithu xtre 3d yila seythaninkala athil avi file export pannalaama?

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10759
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 66

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Mon Jun 22, 2009 11:34 am

காதல் வேண்டுமா? கவிதை வேண்டுமா?
நிச்சயம் சொல்வேன் சத்தியம் செய்வேன்
கவிதைதான் வேண்டும் எனக்கு- ஏனெனில்
என் கவிதையே நீதானடி

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10759
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 66

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Mon Jun 22, 2009 11:51 am

இது நான் எழுதிய கவிதை அல்ல (அதானே இது சுட்ட கவிதை எல்லோ)
என் இதயம் எழுதிய கவிதை
உன்னால் ஆழப்பட்டு
நீ சென்ற பின்னும்
உன்னையே நினைத்திருக்கும்
என் இதயம் எழுதிய கவிதை!!!

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10759
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 66

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum